No Image

தலை குனியும் தமிழ்நாடு – சாதி வெறியால் அழியும் மாணவர் சமூகம்

August 15, 2023 VELUPPILLAI 0

தலை குனியும் தமிழ்நாடு – சாதி வெறியால் அழியும் மாணவர் சமூகம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’, ‘கல்தோன்றி மண்தோன்றா…’, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ போன்ற வெற்றுப் பெருமிதங்களில் திளைத்து […]

No Image

ஔவையார் தனிப்பாடல்கள்

August 12, 2023 VELUPPILLAI 0

ஔவையார் தனிப்பாடல்கள் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர்.அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் பல சிக்கல்கள் உள்ளன.எனவே அவர்களைப் பதிப்பில் கிட்டியுள்ள பாடல்களை நோக்கி வகைப்படுத்திக் கொள்வது முறையானது. ஔவையார் – சங்கப் […]

No Image

ஓகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு நிலா மறைப்புக்கள் அச்சம் அடையத் தேவையில்லை!

August 11, 2023 VELUPPILLAI 0

ஓகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு நிலா மறைப்புக்கள் அச்சம் அடையத் தேவையில்லை!  நக்கீரன் இந்த ஆண்டு வானியலாளர்களுக்கு பெருவிருந்தாக அமைந்துள்ள ஆண்டு. இந்த ஆண்டில் 4 நிலா மறைப்பு நிகழயிருக்கிறது. ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் […]

No Image

சங்க கால வாழ்வியல் விழுமியங்கள்

August 10, 2023 VELUPPILLAI 0

சங்க கால வாழ்வியல் விழுமியங்கள் புலிமான்கொம்பை நடுகல் முதல் புலிகளுக்கான நடுகல் வரை::: நடுகல் போற்றுகை : 2500 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் மரபு “கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் […]

No Image

ஸனாதனம்#என்றால் என்ன ?

August 1, 2023 VELUPPILLAI 0

ஸனாதனம்#என்றால் என்ன ? மனுதர்மம்#என்ன#சொல்கிறதோ#அதுதான் சனாதனம்.. 1.ஸூத்ரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே.. 2. ஸூத்ரனுக்கு சொத்துரிமை கிடையாது. பிரம்மா பார்ப்பனர்களுக்காகவே அனைத்தையும் படைத்தான் 3. திருமணம் செய்து கொள்ள ஸூத்ரனுக்கு உரிமையில்லை ஆக கல்வி […]

No Image

தீபாவளி தமிழர் விழாவா?

July 30, 2023 VELUPPILLAI 0

தீபாவளி குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் தீபாவளி தமிழர் விழாவா?பேராசிரியர் தொ.பரமசிவன் இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி.நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் […]

No Image

திருவருட்பிரகாச வள்ளலாரும் வடலூர் சத்தியஞானசபையும்

July 26, 2023 VELUPPILLAI 0

திருவருட்_பிரகாச_வள்ளலாரும் வடலூர்_சத்தியஞானசபையும் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் கிராமம் மருதூர். இந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் […]

No Image

விஸ்வரூபம் எடுக்கும் குருந்தூர் மலை விவகாரம்

July 26, 2023 VELUPPILLAI 0

விஸ்வரூபம் எடுக்கும் குருந்தூர் மலை விவகாரம்: தென்கயிலை ஆதீன குரு முதல்வர் விடுத்துள்ள கோரிக்கை Sri Lankan Tamils Sri Lankan political crisis Hinduism Buddhism  முல்லைத்தீவு – குருந்தூர் மலை ஆதி […]