No Image

கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன

August 13, 2024 VELUPPILLAI 0

கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன Germán Portillo சூரிய குடும்பம் மற்றும் கிரகங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் ஆன பிரபஞ்சம் பற்றி எப்போதும் பேசப்படுகிறது. இருப்பினும், பலர் ஆச்சரியப்படுகிறார்கள் கிரகங்கள் எப்படி உருவாகின்றன மேலும் அவை வடிவம் பெற்று […]

No Image

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள்

August 13, 2024 VELUPPILLAI 0

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்: வள்ளலார் பொன்மொழிகள் பக்தியில் தொடங்கி ஞான கண்டு அடைந்தது வள்ளலாரின் மெய்யியல் தேடல். 19 நூற்றாண்டில் பரந்துபட்ட அளவில் சமூக நீதி சமத்துவம், பெண்ணுரிமை, மூடநம்பிக்கை […]

No Image

சாதி தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்!

August 12, 2024 VELUPPILLAI 0

சாதி  தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்! நக்கீரன் சாதி தமிழினத்தைப் பிடித்த பெரு நோய். அதனால் தமிழினம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. இன்று நேற்றல்ல,  2,000 ஆண்டுகளாக சாதீயம் தமிழ் சமூகத்தில் வேரூன்றி […]

No Image

மகாகவி பாரதியார் கவிதைகள்

July 30, 2024 VELUPPILLAI 0

மகாகவி பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal In Tamil June 25, 2023 பாரதியார் சிறப்புகள் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்படும் மகாகவி பாரதியார்,  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் […]

No Image

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா?

July 20, 2024 VELUPPILLAI 0

மனிதர்கள் பசித்திருக்க கற்சிலைகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழம் கொட்டி அபிசேகம் செய்வது பொருள் விரயம் இல்லவா? இலங்கநாதன் குகநாதன் இலங்கையின் யாழ் மாவட்ட கவணாவத்தை வைரவர் (பைரவர் என்றும் கூறுவார்கள்) கோயிலில் […]

No Image

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி?

July 17, 2024 VELUPPILLAI 1

காவலராக இருந்தவர் மதகுரு போலே பாபா ஆனது எப்படி? VM மன்சூர் கைரி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய இவர், 1990-ல் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் தனது பெயரை நாராயண் சாகர் ஹரி […]

No Image

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

July 5, 2024 VELUPPILLAI 0

Rasiah Gnana   ·  சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]

No Image

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 VELUPPILLAI 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]