No Image

அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை

September 18, 2018 VELUPPILLAI 0

 அமைதிப் படை என்று சொல்லி வந்த பாரத மாதாவின் காடையர்  கையில் சிக்கிய ஒரு தாயின் கண்ணீர்க் கதை  Balan Chandran 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் […]

No Image

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்

September 17, 2018 VELUPPILLAI 0

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள்   தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர். திருப்புகழ், திவ்யபிரபந்தம் பாடுகின்றனர். விக்னேஸ்வரனது தெரிவு தவறான தெரிவு என்று […]

No Image

எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது!

September 16, 2018 VELUPPILLAI 0

எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது! கூட்டமைப்பு அதிரடிக் கருத்து புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என […]

No Image

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

September 14, 2018 VELUPPILLAI 0

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. […]

No Image

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!

September 14, 2018 VELUPPILLAI 0

  போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை! “யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் […]

No Image

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு

September 12, 2018 VELUPPILLAI 0

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு  kugan — September 12, 2018 வடமாகாணசபையின் முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வடமாகாணசபையின் […]

No Image

ஒரு சைக்கிள் பிடிபட்ட வழக்கில் கூட நீதிமன்றத்தில் தோன்றி வாதாட  வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

September 12, 2018 VELUPPILLAI 0

ஒநிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்! நக்கீரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன் ஐயா,  சுமந்திரன் இருவர் மீதும் அரசியல் எதிரிகள் கல் வீசுகிறார்கள். இதில் முதலமைச்சர் […]