No Image

ஒர் பாடலும் 99 பூக்களும்

November 28, 2020 VELUPPILLAI 0

ஒர் பாடலும் 99 பூக்களும் சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகை யும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப் பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் […]

No Image

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை”

November 27, 2020 VELUPPILLAI 0

“அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை” “அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை…எந்த நிலையிலும் அவர்க்கு மரணமில்லை” மணிராஜ்,  திருநெல்வேலி. October 17, 2020 சீனப்போரை சித்தரித்து எடுக்கப்பட்ட ரத்தத்திலகம் படம். அதில், “ஒரு கோப்பையிலே […]

No Image

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு

November 16, 2020 VELUPPILLAI 1

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள். கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்… கந்தன் […]

No Image

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

November 16, 2020 VELUPPILLAI 0

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் தேமொழி “இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. […]

No Image

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!

November 5, 2020 VELUPPILLAI 0

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! ஆரூர் சுந்தரசேகர் திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார். திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த […]

No Image

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல

November 4, 2020 VELUPPILLAI 0

சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த மரியாதைக் குரிய ஆய்வறிஞர் […]

No Image

குறள் எண் 0875

October 20, 2020 VELUPPILLAI 0

குறள் எண் 0875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. (அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:875) பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை […]

No Image

யாதும் ஊரே யாவரும் கேளிர்

September 28, 2020 VELUPPILLAI 0

யாதும் ஊரே யாவரும் கேளிர் யூன் 19, 2010 தெளிவாக இருந்த நீலவானில் கருப்பு மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடி முழக்கம் செய்தன. ஈர்ப்பின் ஆற்றல், மின்னலாய், இடியாய் நீர்த்துளிகளை இணைத்தது. அந்தத் துளிகள் ஒன்றுடன் […]