No Picture

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்?

November 22, 2023 editor 0

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்? திராவிடம் பார்ப்பனர்கள் பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், […]

No Picture

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்

July 19, 2023 editor 0

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர் உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் […]

No Picture

திருக்குறளில் வாழ்க்கை

June 24, 2023 editor 0

திருக்குறளில் வாழ்க்கை முனைவர் மு.பழனியப்பன் Dec 11, 2021 “திருக்குறள் ஒரு முழுநூல், வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் தழுவி வளர்க்கும் வாழ்க்கை நூல், அறநூல், அரசியல் சாத்திர நூல், அரசியல் உண்மைகளைச் சதுரப்பாட்டுடன் காட்டும் […]

No Picture

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்!

June 21, 2023 editor 0

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! Saturday, April 25, 2020 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். அனைவரும் இப்படி ஒரு அசாதாரண சூழலில் இருந்து வருகின்றோம். இதற்கு காரணம் என்ன? ஏன் இப்படி ஒரு […]

No Picture

“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம்

March 15, 2023 editor 0

“கைபர்போலன்” கணவாயில் ஊடுருவிய ஒரு சமூகம்.. கோயிலில் சமஸ்கிருதத்தை திணிச்சாங்க? விளாசிய சிரவை ஆதீனம் By Noorul Ahamed Jahaber Ali March 9, 2023 சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு […]

No Picture

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

February 15, 2023 editor 0

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்? அ.தா.பாலசுப்ரமணியன் 3 பிப்ரவரி 2023 அரசியல் நாகரிகத்துக்கும், நிதானத்துக்கும், மாற்றாருக்கு இடம் தந்து நெகிழும் மனப்பான்மைக்கும் வரலாற்றில் […]

No Picture

திருக்குறளும் தந்தை பெரியாரும்

January 21, 2023 editor 0

திருக்குறளும் தந்தை பெரியாரும் க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. January 20, 2014  19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் […]

No Picture

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!

January 13, 2023 editor 0

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில்  விடியல் பிறக்க வேண்டும்!(நக்கீரன்) மாதங்களில் சிறந்தது தை மாதம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும்  என்பது தமிழர்களின்  நம்பிக்கை. காரணம் தை மாதமே […]