No Image

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

March 8, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் February 23, 2012 தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் […]

No Image

கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம்

March 7, 2023 VELUPPILLAI 0

கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம் Courtesy: பா.அரியநேத்திரன். தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உடைத்து, இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கான வியூகங்களை முன்னாள் ஐனாதிபதி […]

No Image

ஒளவையார் – அரியது

March 6, 2023 VELUPPILLAI 0

ஒளவையார் – அரியது  அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

No Image

சிலப்பதிகாரம்

February 27, 2023 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் […]

No Image

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள்

February 25, 2023 VELUPPILLAI 0

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள் கலாநிதி ஜெயம்பதி  விக்ரமரத்ன  ஜெயம்பதி  விக்ரமரத்ன  எம்.பி. ஏ. ((J-Pura), கலாநிதி (Ph.D (Pera) அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் […]

No Image

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

February 25, 2023 VELUPPILLAI 0

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில்  கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]