No Image

Ilankai Tamil Arasu Kachchi

February 15, 2024 VELUPPILLAI 0

Ilankai Tamil Arasu Kachchi Ilankai Tamil Arasu KachchiFederal Party இலங்கைத் தமிழரசுக் கட்சி Leader S. Shritharan MP President S. Shritharan MP Senior Vice Presidents P. Selvarasa MPProf. S. […]

No Image

முதலாம் நெடுஞ்செழியன்

February 13, 2024 VELUPPILLAI 0

முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில் கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது […]

No Image

அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

February 9, 2024 VELUPPILLAI 0

அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே! எஸ். இராமச்சந்திரன் December 28, 2006 கற்பழிக்கத் தூண்டிய கவிதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை […]

No Image

வேலைகளல்ல  வேள்விகளே

February 7, 2024 VELUPPILLAI 0

வேலைகளல்ல  வேள்விகளே மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம்  முதுகில் வேலையைத் தேடுகிறாய் பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும்  பல்லவி எதற்குப் பாடுகிறாய்  விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்  வேங்கைப் புலிநீ தூங்குவதா? இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் […]

No Image

தமிழரசுக் கட்சியின்புதிய தலைவரினால் சீர் செய்யப்படவுள்ள வாய்ப்புக்கள் மிக அரிதே!

February 7, 2024 VELUPPILLAI 0

தமிழரசுக் கட்சியின் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலான தவறுகள்புதிய தலைவரினால் சீர் செய்யப்படவுள்ள வாய்ப்புக்கள் மிக அரிதே! நக்கீரன்  கடந்த சனவரி 02, 2024 அன்று கனடா உதயன் வார ஏட்டில் மேலேயுள்ள தலைப்பில் […]

No Image

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு 

February 7, 2024 VELUPPILLAI 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு  வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு. […]

No Image

“சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!

January 14, 2024 VELUPPILLAI 0

“சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !! ஃபிடல், இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் […]

No Image

கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்?

January 9, 2024 VELUPPILLAI 0

கலிலியோ மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது ஏன்? அது கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆட்சி நடந்துகொண்டிருந்த 17ஆம் நூற்றாண்டு காலகட்டம். பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மாறான கருத்துகளைக் கூறும் அறிவியல் கோட்பாடுகள் மத நிந்தனை […]