No Image

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி?

April 6, 2020 VELUPPILLAI 0

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி? அரசியல் அலசல் 05-04-2020 உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி? பட மூலம், Groundviews “காசநோய் பற்றி வைத்தியர்கள் கூறுவது இங்கே பொருந்துகின்றது. ஆரம்பத்திலேயே அந்த நோயினைக் […]

No Image

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

March 30, 2020 VELUPPILLAI 0

ஏப்ரல் 5, 2015 தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு […]

No Image

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள்

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் முனைவர் போ. சத்தியமூர்த்தி தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களை அடுத்துக் காப்பிய இலக்கியங்களை அமைப்பது வழக்கம். ஐம்பெருங் காப்பியங்கள் தமிழில் இடம் பெற்று பண்டைத் தமிழரின் வாழ்வியலைப் படம் […]

No Image

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

March 29, 2020 VELUPPILLAI 0

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!  சிவா  Tue Oct 09, 2012 மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் […]

No Image

காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி 1 & 2

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் – 1  rajam rajam@earthlink.net Mon, Dec 6, 2010 பொருளடக்கம்  [மறை]  1 மணிமேகலை 1.1 ஆபுத்திரன் கதை – பகுதி 1 1.2 ஆபுத்திரன் – அமுதசுரபி 1.3 மிகச் சுருக்கமாக […]

No Image

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

March 29, 2020 VELUPPILLAI 0

மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு   இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் […]

No Image

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

March 22, 2020 VELUPPILLAI 0

திருகோணமலையில்  விக்னேஸ்வரன் பிறேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்! நக்கீரன் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.  தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியில் உள்ள இரண்டொருவர் […]