No Image

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?

November 17, 2020 VELUPPILLAI 0

தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? பகுதி 01 November 10, 2020   ராமனை தெய்வமாக்க வேண்டுமா?” தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர்,இலங்கை […]

No Image

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு

November 16, 2020 VELUPPILLAI 1

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள். கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்… கந்தன் […]

No Image

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்

November 16, 2020 VELUPPILLAI 0

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் தேமொழி “இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. […]

No Image

குரு (வியாழ) பெயர்ச்சியால் நன்மையோ தின்மையோ இல்லை

November 16, 2020 VELUPPILLAI 0

குரு (வியாழ) பெயர்ச்சியால் நன்மையோ தின்மையோ இல்லை நக்கீரன் அறிவியல் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியாரின் கனவு பலித்து […]

No Image

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்த காரணம்

November 14, 2020 VELUPPILLAI 0

எல்லாளன்  மீது  துட்டகைமுனு போர் தொடுத்த காரணம் தனது மூதாதையரின் அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும் நக்கீரன்  November 07, 2020 இலங்கையின் சுதந்திரத்துக்கு பிந்திய அரசியலை மகாவம்ச சிந்தனையே தீர்மானிக்கிறது. எல்லாளன்  மற்றும் […]

No Image

மகாவம்சத்தில் கோட்டபாயவும் கோட்டபாயவின் மகாவம்சமும்

November 13, 2020 VELUPPILLAI 0

மகாவம்சத்தில் கோட்டபாயவும் கோட்டபாயவின் மகாவம்சமும் எம். சரவணன் 10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் […]

No Image

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன்

November 12, 2020 VELUPPILLAI 0

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன் இலங்கையின் 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியை தொடர்ச்சியாக பட்டியற்படுத்திய ஒரே வரலாற்று இலக்கிய மூலாதாரம் மகாவம்சம். இலங்கையின் முதலாவது ஆரிய மன்னனான விஜயன் தொடங்கி மின்னேரியா […]