No Picture

மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனையோடு இருப்பது ஏன்?

June 29, 2024 editor 0

மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனையோடு இருப்பது ஏன்? இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த வருடத்திற்குள் நடைபெறவுள்ளது என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் […]

No Picture

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 editor 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]

No Picture

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு

June 27, 2024 editor 0

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது. இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி […]

No Picture

யூதர்களின் வரலாறு 1-20

June 25, 2024 editor 0

யூதர்களின் வரலாறு-01 குமாரவேலு கணேசன் 1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன “கருப்பு செப்டெம்பர்” குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் […]

No Picture

ரிக் வேத காலம்

June 14, 2024 editor 0

இரிக் வேத காலம் இருக்கு வேத காலத்தில் தொழில்பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. நான் ஒரு கவிஞன், என் தந்தை மருத்துவர், என் தாய் அரவைக்காரி என இரிக் வேதகாலத்தின் இறுதிக்காலப் பாடல்(9.112) ஒன்று கூறுகிறது(1). இரிக் […]

No Picture

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி?

June 7, 2024 nakkeran 1

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 ‘தேர்தல் அஸ்திரங்கள்’ தோல்வியடைந்தது எப்படி? கட்டுரை தகவல் வசனம்: “சபாநாயகர் ஐயா, நான் புள்ளிவிவரங்களுக்குள் வரவில்லை. நாட்டின் மனநிலையைப் பார்க்கிறேன். இந்த முறை தேசிய ஜனநாயகக் […]

No Picture

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

June 7, 2024 nakkeran 0

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை! இராசையா ஞானம் தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் […]