No Picture

சிலப்பதிகாரம்

February 27, 2023 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் […]

No Picture

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள்

February 25, 2023 VELUPPILLAI 0

இலங்கை: “F” சொல்பற்றிய அதிகாரப் பகிர்வு, பிரிவினை மற்றும் தற்போதைய விவாதங்கள் கலாநிதி ஜெயம்பதி  விக்ரமரத்ன  ஜெயம்பதி  விக்ரமரத்ன  எம்.பி. ஏ. ((J-Pura), கலாநிதி (Ph.D (Pera) அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் […]

No Picture

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

February 25, 2023 VELUPPILLAI 0

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில்  கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]

No Picture

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?

February 25, 2023 VELUPPILLAI 0

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?  எமக்குப் பல ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கலாம். அரசியலமைப்பிற்கு இவற்றில் ஒன்றையாவது சாத்தியமாக்க முடியுமா? நாம் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகள் பின்வருமாறு: அரசியலமைப்பிற்கு எமக்கு சிறந்த உணவை வழங்க […]

No Picture

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

February 23, 2023 VELUPPILLAI 0

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் உலக அரசியல் பொருளியல் வரலாற்றைப் புரட்டிய கார்ல் மார்க்சின் கருத்தியல், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கி அறிவியல் […]

No Picture

1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் பாகம் 6

February 21, 2023 VELUPPILLAI 0

புறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள் முனைவர் நா.ஜானகிராமன்தமிழ்த்துறைத்தலைவர்பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, September 07, 2020  திருச்சிராப்பள்ளி-27 புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய […]

No Picture

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம்

February 19, 2023 VELUPPILLAI 0

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் Push Malar திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் […]