No Image

மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி

November 13, 2017 VELUPPILLAI 0

மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி 14.11.2017 மயிலிட்டித் துறைமுகச் சூழலில் அண்மையில் மீளக் குடியமர்ந்த சுமார் 550 குடும்பங்களின் வாழ்வாதார வசதிகளை அடுத்த ஓராண்டுக்குள் நேரடியாக மேம்படுத்தும் திட்டத்துக்கு நோர்வே […]

No Image

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து!

November 7, 2017 VELUPPILLAI 0

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து! தலைமைச் செயலகம் முற்றுகை! 150 பேர் கைது!  தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய […]

No Image

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

October 31, 2017 VELUPPILLAI 0

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! திருமகள் மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், […]

No Image

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!

September 19, 2017 VELUPPILLAI 0

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்! திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் […]

No Image

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! 16-30

September 12, 2017 VELUPPILLAI 0

சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! சோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை! (16) எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் […]

No Image

இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 33

August 6, 2017 VELUPPILLAI 0

ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான், பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது? பகுதி 33  ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்…” மோட்சம் வேண்டும் என்றால்… […]

No Image

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 34, 35,36,37, 38

August 6, 2017 VELUPPILLAI 0

  சூத்ரன் அர்த்தம் என்ன? பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான் பகுதி 34  சூத்திரர்களுக்கு மோட்சம் கிடையாது. (பிராமண) பெண்களுக்கும் மோட்சம் கிடையாது என அபசூத்ராதிஹரணத்தில் ராமானுஜர் அருளியிருந்ததை பார்த்தோம். சூத்ரன் என்று அடிக்கடி சொல்கிறோமே?… […]