No Image

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! 

November 20, 2017 VELUPPILLAI 0

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப்  பேச்சாளர்கள்  மேடைகளில் பேசும் போது  இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]

No Image

எண்ணம்… சொல்… செயல்..!

November 20, 2017 VELUPPILLAI 0

எண்ணம்… சொல்… செயல்..! march 18, 2014  by alagusundari1948,  ஆன்மீகம் எபிமெனிடஸ்  என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் […]

No Image

Saturn : ” சனி ” என்னும் இருண்ட கோள்

November 19, 2017 VELUPPILLAI 0

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் […]

No Image

மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி

November 13, 2017 VELUPPILLAI 0

மயிலிட்டியில் மீளக் குடியேறியுள்ள 550 குடும்பங்களுக்கு ரூ.15 கோடி உதவி 14.11.2017 மயிலிட்டித் துறைமுகச் சூழலில் அண்மையில் மீளக் குடியமர்ந்த சுமார் 550 குடும்பங்களின் வாழ்வாதார வசதிகளை அடுத்த ஓராண்டுக்குள் நேரடியாக மேம்படுத்தும் திட்டத்துக்கு நோர்வே […]

No Image

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து!

November 7, 2017 VELUPPILLAI 0

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து! தலைமைச் செயலகம் முற்றுகை! 150 பேர் கைது!  தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய […]

No Image

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

October 31, 2017 VELUPPILLAI 0

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! திருமகள் மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், […]

No Image

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!

September 19, 2017 VELUPPILLAI 0

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்! திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் […]

No Image

இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 33

August 6, 2017 VELUPPILLAI 0

ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான், பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது? பகுதி 33  ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்…” மோட்சம் வேண்டும் என்றால்… […]