No Image

 பொற்பின் செல்வி  கண்ணகி

February 9, 2019 VELUPPILLAI 0

 பொற்பின் செல்வி  கண்ணகி கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். ‘ஈகை வான் கொடி அன்னாள்’ என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். ‘ஈகை’ என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே […]

No Image

பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

February 3, 2019 VELUPPILLAI 0

பதினெண் கீழ்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். நாலடி […]

No Image

“மாந்தை”

January 22, 2019 VELUPPILLAI 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Image

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்!

January 3, 2019 VELUPPILLAI 0

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்! ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற […]

No Image

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி

December 31, 2018 VELUPPILLAI 0

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன. இந்தப்படி அதிகமான […]

No Image

கடும் போதைக்கு ஆளாகாதே கட்டுரை

December 30, 2018 VELUPPILLAI 0

  கடும் போதைக்கு ஆளாகாதே 23 January 2018 நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதை வேதவாக்காகஎடுத்துக்கொண்டு தினமும் குடிப்பதற்கு வியாக்கியனம் […]

No Image

இந்து மதமும் தமிழர் சமயமும்

December 20, 2018 VELUPPILLAI 3

இந்து மதமும் தமிழர் சமயமும்  ராஜேஷ் லிங்கதுரை   APRIL 22, 2018 இந்து என்னும் காந்தம் இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட […]

No Image

பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும்

December 18, 2018 VELUPPILLAI 0

பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் சென்னை, செப்.10- பெரியார் ஏற்படுத்திய உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் என்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார். சென்னை-பெரியார் […]

No Image

தென்னமரவடி கிராமம் – திருகோணமலை

December 17, 2018 VELUPPILLAI 0

      நமது பெருமை’ வரலாறு தென்னமரவடி கிராமம் – திருகோணமலை          February 2, 2018  தென்னவன் மரபு வழி வந்த மக்கள் வாழ்ந்த கிராமம். வடக்கு கிழக்கை பொறுத்த […]