No Image

பாரதியாரின் ஞானப் பாடல்கள்

February 19, 2019 VELUPPILLAI 0

பாரதியாரின் ஞானப் பாடல்கள் https://ta.wikisource.org/s/m2 பொருளடக்கம் 1அச்சமில்லை 2ஐய பேரிகை 3விடுதலை-சிட்டுக்குருவி 4விடுதலை வேண்டும் 5உறுதி வேண்டும் 6ஆத்ம ஜெயம் 7காலனுக்கு உரைத்தல் ராகம்0சக்கரவாகம் 8மாயையைப் பழித்தல் 9சங்கு 10அறிவே தெய்வம் 11பரசிவ வெள்ளம் […]

No Image

என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!

February 17, 2019 VELUPPILLAI 0

என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!  மீனாக்ஷி பாலகணேஷ்  டிசம்பர் 20, 2015 உலகில் பெறுவதற்கினிய பேரின்பங்களுள் ஒன்று, நமது குழந்தைகள்ஓடோடிவந்து நம்மை அணைத்துக் கொள்வதும் கொஞ்சுவதும்தான். நமக்கோ குழந்தைகளுக்கோ எத்தனை வயதானாலும் இந்த இன்பத்தின் அளவு […]

No Image

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா

February 12, 2019 VELUPPILLAI 0

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா வி.இ.குகநாதன் 08/13/2018 இனியொரு… 4 COMMENTS அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி […]

No Image

“கடை விரித்தேன் கொள்வாரில்லை”

February 9, 2019 VELUPPILLAI 0

“கடை விரித்தேன் கொள்வாரில்லை” அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” எனச் சொல்லியதாக சன்மார்க்க அன்பர்களிடையே (1) ஏற்புடைக் கருத்தும், (2) மாற்றுக் கருத்தும் காலங் காலமாகவே […]

No Image

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம்

February 9, 2019 VELUPPILLAI 0

கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் […]

No Image

 பொற்பின் செல்வி  கண்ணகி

February 9, 2019 VELUPPILLAI 0

 பொற்பின் செல்வி  கண்ணகி கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். ‘ஈகை வான் கொடி அன்னாள்’ என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். ‘ஈகை’ என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே […]

No Image

பதினெண் கீழ்கணக்கு நூல்கள்

February 3, 2019 VELUPPILLAI 0

பதினெண் கீழ்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். நாலடி […]

No Image

“மாந்தை”

January 22, 2019 VELUPPILLAI 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Image

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்!

January 3, 2019 VELUPPILLAI 0

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்! ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற […]

No Image

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி

December 31, 2018 VELUPPILLAI 0

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன. இந்தப்படி அதிகமான […]