No Image

காதலிக்கு கோயில் நிர்வாகம்…15 பாட்டில் விஷம்… 15 உயிர்கள் பலி! – மடாதிபதியின் குரூரம்

April 2, 2019 VELUPPILLAI 0

காதலிக்கு கோயில் நிர்வாகம்…15 பாட்டில் விஷம்… 15 உயிர்கள் பலி! – மடாதிபதியின் குரூரம் எம்.குமரேசன் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 15 பக்தர்கள் […]

No Image

கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை?

March 28, 2019 VELUPPILLAI 0

கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை? Sumithiran ஹிந்து என்றால் திருடன்; நெற்றியில் குங்குமத்தை பார்த்தால் ரத்தம் வடிவது போல் தெரிகிறது; ராமன் எந்தக் கல்லுாரியில் படித்தார்’ இப்படி பல சர்ச்சைக்குரிய ‛பொன்மாெழி’களை உதிர்த்தவர் […]

No Image

முருகன் சிவன் இலக்கியம் புராணம் புகுத்தல் சமயம் மதம் தொல்காப்பியம் பகுத்தறிவு

March 26, 2019 VELUPPILLAI 0

முருகன் சிவன் இலக்கியம் புராணம் புகுத்தல் சமயம் மதம் தொல்காப்பியம் பகுத்தறிவு  பண்டைய தமிழரின் சமயம் ரோமன், கிரேக்கம், பாரசீகம், ஹீப்ரு, சமஸ்கிருதம், தமிழ், சீனம் ஆகியவை உலகத்தின் பழைய மொழிகள். ஒவ்வொரு மொழியும் தனியாக […]

No Image

புறநானூற்றில் சைவக் கருத்துக்கள்

March 24, 2019 VELUPPILLAI 0

       புறநானூற்றில் சைவக் கருத்துக்கள் புலவர் முருகு. சுவாமிநாதன், M. A., B.Litt., [சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு – (1985)] பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, […]

No Image

தலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்?

March 21, 2019 VELUPPILLAI 0

தலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 ஜனவரி 2019 படத்தின் காப்புரிமைHTTP://MADURAIMEENAKSHITEMPLE.COM சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததையடுத்து கோயில் மூடப்பட்டு, […]

No Image

சிந்திக்க உண்மைகள்

March 21, 2019 VELUPPILLAI 0

சிந்திக்க உண்மைகள் ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று […]

No Image

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

March 21, 2019 VELUPPILLAI 0

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? சனி, 10 நவம்பர் 2018 ***கலி.பூங்குன்றன்*** மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான […]

No Image

உலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’

March 1, 2019 VELUPPILLAI 0

உலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’ ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. […]

No Image

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம்

February 23, 2019 VELUPPILLAI 0

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம்  பி.எஸ்.குமாரன் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து […]

No Image

அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம்

February 22, 2019 VELUPPILLAI 0

  அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம் பிறப்பு 04 – 02 – 1925                           இறப்பு 25 – 01 – 2019   கோடி நன்றி  எமது அருமை அம்மம்மா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது […]