No Image

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!

December 4, 2022 VELUPPILLAI 0

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே! (திருமந்திரம் 1857) மாயோன் (கிருஷ்ணன்) நல்லபெருமாள் ·  “படமாடக்கோயில்’ திருமந்திரப் பாடலுக்கான விடையளிக்க சிறிய பின்னூட்டம் தேவைப்படுகிறது. திருமந்திரம் – பெயர்க் […]

No Image

நல்வாழ்வுக்கான, தற்சார்பான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை மாற்றங்கள் நோக்கி ஈகை அறக்கட்டளை

December 4, 2022 VELUPPILLAI 0

நல்வாழ்வுக்கான,  தற்சார்பான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை மாற்றங்கள் நோக்கி  ஈகை அறக்கட்டளை நக்கீரன் நேற்று ஈகை அறக்கட்டளை (Eekai Foundation) நடத்திய நிதி சேகரிப்புக்காக நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்டேன். இடம் J J […]

No Image

இலங்கை வரலாறு மற்றும் சமூகத்தில் வேடர்கள் பற்றிய மறு ஆய்வு

December 2, 2022 VELUPPILLAI 0

இலங்கை வரலாறு மற்றும் சமூகத்தில் வேடர்கள் பற்றிய மறு ஆய்வு பேராசிரியர் ஆர் எஸ் பேரின்பநாயகம் இப்போது, அவரது கற்றறிந்த மற்றொரு படைப்பில், கணநாத் ஒபயசேகர இலங்கையின் வேடர்கள் பற்றி பல ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட […]

No Image

மும்மணிகளிடம் சரணம்

December 1, 2022 VELUPPILLAI 0

4.புத்தம் சரணம் கச்சாமி! Buddhs in Ladakh,Kashmir ச.நாகராஜன் புத்தம் சரணம் கச்சாமி   ஆரம்ப காலத்தில் புத்தர் ஒரு நிலையான இடத்திலும் தங்கவில்லை. நாடு முழுவதும் சுற்றியவாறே தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் அவர் […]

No Image

சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா?

November 30, 2022 VELUPPILLAI 0

சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்க முடியுமா? Gurusamy Arumugam  முதலில் பதிலளிக்கப்பட்டது: சேரர்கள் காலகட்டத்தில் சபரிமலை இருந்ததா? தெளிவாக விளக்கவும்? சேரர்கள் காலங்களில் மலை, இருந்தது. ஐயப்பன் இல்லை.அய்யனார் என்ற கருப்பசாமி என்ற […]

No Image

அறிந்துகொள்ளவேண்டிய இரு காதல் கதைகள்!

November 13, 2022 VELUPPILLAI 0

அறிந்துகொள்ளவேண்டிய இரு காதல் கதைகள்! Param Elaiyathamby காதல் தந்த பரிசுகள் யாழ் இராமநாதன் கல்லூரி, திருக்கோணமலை சண்முகா மகளிர் வித்தியாலயம் ஈழ மண்ணில் இரு பெண்களின் காதலும் அவர்களின் காதல் பரிசுகளும் ஒருவர் […]

No Image

முதலாம் இராஜராஜ சோழன்

November 13, 2022 VELUPPILLAI 0

முதலாம் இராஜராஜ சோழன் இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க. முதலாம் இராஜராஜ சோழன் இராசகேசரி வர்மன்[1][2]மும்முடிச்சோழன், சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, […]