MAHINDA AND THE ARRIVAL OF BUDDHISM IN SRI LANKA
MAHINDA AND THE ARRIVAL OF BUDDHISM IN SRI LANKA BUDDHISM IN SRI LANKA Arrival of Buddhism in Sri Lanka Buddhism at the Time It Entered […]
MAHINDA AND THE ARRIVAL OF BUDDHISM IN SRI LANKA BUDDHISM IN SRI LANKA Arrival of Buddhism in Sri Lanka Buddhism at the Time It Entered […]
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1. ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2. 1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3. முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு – 1709. 4. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5. தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்: 1. சி.வை.தாமோதரனார்1832 – 1901 2. உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6. பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் – சி.வை .தாமோதரனார். 7. சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்: 1. தொல்காப்பியம் , 2. வீரசோழியம், 3. இறையனார் அகப்பொருள், 4. இலக்கண விளக்கம் 5. கலித்தொகை , 6. சூளாமணி. 8. தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9. உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்: 1. சீவக சிந்தாமணி – […]
கன்னல் தமிழும் கவியரசும் “வெண்ணிலாவும் வானும் போலேவிரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்) வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்) என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் […]
Resurrecting the People, Challenging Ethnos and De-Ethicizing Buddhism BINENDRI PERERA AND ROSHAN DE SILVA-WIJEYERANTE on 04/29/2022 NO COMMENTS YET. BE THE FIRST ONE! SHARE ONFACEBOOK SHARE […]
மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]
தலை குனியும் தமிழ்நாடு – சாதி வெறியால் அழியும் மாணவர் சமூகம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’, ‘கல்தோன்றி மண்தோன்றா…’, ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ போன்ற வெற்றுப் பெருமிதங்களில் திளைத்து […]
ஔவையார் தனிப்பாடல்கள் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர்.அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் பல சிக்கல்கள் உள்ளன.எனவே அவர்களைப் பதிப்பில் கிட்டியுள்ள பாடல்களை நோக்கி வகைப்படுத்திக் கொள்வது முறையானது. ஔவையார் – சங்கப் […]
ஓகஸ்ட் மாதத்தில் ஒன்றுக்கு இரண்டு நிலா மறைப்புக்கள் அச்சம் அடையத் தேவையில்லை! நக்கீரன் இந்த ஆண்டு வானியலாளர்களுக்கு பெருவிருந்தாக அமைந்துள்ள ஆண்டு. இந்த ஆண்டில் 4 நிலா மறைப்பு நிகழயிருக்கிறது. ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் […]
சங்க கால வாழ்வியல் விழுமியங்கள் புலிமான்கொம்பை நடுகல் முதல் புலிகளுக்கான நடுகல் வரை::: நடுகல் போற்றுகை : 2500 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் மரபு “கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes