No Image

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

March 8, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் February 23, 2012 தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் […]

No Image

ஒளவையார் – அரியது

March 6, 2023 VELUPPILLAI 0

ஒளவையார் – அரியது  அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

No Image

சிலப்பதிகாரம்

February 27, 2023 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் […]

No Image

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

February 25, 2023 VELUPPILLAI 0

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில்  கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]

No Image

சோழர்கால அழிபாடு; திருகோணமலை திருமங்களாய் சிவாலயம் மீள் ஆய்வு

February 4, 2023 VELUPPILLAI 0

சோழர்கால அழிபாடு; திருகோணமலை திருமங்களாய் சிவாலயம் மீள் ஆய்வு அழிவின் விளிம்பில் உள்ள தமிழர் தொன்மையான இவ்வாலயத்தை யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைமையில் தொல்லியல் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான திரு.மணிமாறன், திரு.மதியழகன் மற்றும் […]

No Image

Mahavamsa

January 18, 2023 VELUPPILLAI 0

Mahavamsa 01: The Visit of The Thatagatha Siddhartha Gautama Buddha 563 BCE to 483 BCE visiting Sri Lanka HAVING made obeisance to the Sambuddha the […]

No Image

தொல்காப்பியம் | Tolkappiyam

January 15, 2023 VELUPPILLAI 0

தொல்காப்பியம் | Tolkappiyam  09/10/2020 தொல்காப்பியம் (Tolkappiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று […]

No Image

தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?

January 14, 2023 VELUPPILLAI 0

தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா? இரா.சிவா பிபிசி தமிழ் உலகம் முழுவதும் பரந்து வாழும் 8 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது பொங்கல் திருநாள். மார்கழி மாதத்தின் இறுதிநாளில் […]

No Image

தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்!

January 13, 2023 VELUPPILLAI 0

தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்!  நக்கீரன் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஒன்று, இரண்டு புத்தாண்டு அல்ல ஓர் ஆண்டில் மூன்று புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். வேறு இனத்தவர்கள் ஒன்று, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில் […]

No Image

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!

January 13, 2023 VELUPPILLAI 0

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில்  விடியல் பிறக்க வேண்டும்!(நக்கீரன்) மாதங்களில் சிறந்தது தை மாதம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும்  என்பது தமிழர்களின்  நம்பிக்கை. காரணம் தை மாதமே […]