No Picture

சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை

April 8, 2023 VELUPPILLAI 0

சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர்.. இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்கள் யார் யார் என்பதைக் காட்டும் இறங்கு-வரிசை அடுக்கு […]

No Picture

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்!

April 5, 2023 VELUPPILLAI 0

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! கலைமதி ஈழத் தமிழர் பிரதேசங்களில் சமய அடையாளங்கள் அதுவும் சைவ சமய அடையாளங்கள், தமிழ் இலக்கிய வரலாறுகள் – சான்றுகள், பண்பாடுகள், தமிழர் மரபுரிமைகள் பேணப்பட்டு […]

No Picture

மகா வீரர் யார்? இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது போதனைகளின் பங்கு என்ன?

April 4, 2023 VELUPPILLAI 0

மகா வீரர் யார்? இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது போதனைகளின் பங்கு என்ன? 3 ஏப்ரல் 2023 மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக […]

No Picture

வெற்றிவேற்கை

March 30, 2023 VELUPPILLAI 0

வெற்றிவேற்கை வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை’ என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய […]

No Picture

இலங்கையின்  தேரவாத பவுத்தம்  என்பது சிங்கள பவுத்தமே!

March 14, 2023 VELUPPILLAI 0

இலங்கையின்  தேரவாத பவுத்தம்  என்பது சிங்கள பவுத்தமே! நக்கீரன் அண்மைக் காலமாக சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் தொழிற் சங்கங்களும் நடாத்தும் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்துள்ளன. அரசு போராட்டங்களை […]

No Picture

சோதிடமும் சாதகப் பொருத்தமும்

March 8, 2023 VELUPPILLAI 0

சோதிடமும் சாதகப் பொருத்தமும் முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான _ அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த […]

No Picture

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

March 8, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் February 23, 2012 தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் […]

No Picture

ஒளவையார் – அரியது

March 6, 2023 VELUPPILLAI 0

ஒளவையார் – அரியது  அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

No Picture

சிலப்பதிகாரம்

February 27, 2023 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறுகாப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம்,சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங்காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி,     வளையாபதி     ஆகிய     மூன்றும் சமண சமயக் […]

No Picture

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

February 25, 2023 VELUPPILLAI 0

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலாம் நெடுஞ்செழியன் (Nedunj Cheliyan I) சிலப்பதிகார காவியத்தில்  கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் கோப்பெருந்தேவி. கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, […]