No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 31, 2023 VELUPPILLAI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? Srilanka Gk Sunday, January 19, 2020 இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் […]

No Picture

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் –

August 29, 2023 VELUPPILLAI 0

 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1.     ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2.     1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3.     முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு  – 1709. 4.     தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5.     தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்:                  1.     சி.வை.தாமோதரனார்1832 – 1901                  2.     உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6.     பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் –  சி.வை .தாமோதரனார். 7.     சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:                  1.     தொல்காப்பியம் ,                  2.     வீரசோழியம்,                  3.     இறையனார் அகப்பொருள்,                  4.     இலக்கண விளக்கம்                  5.     கலித்தொகை ,                  6.     சூளாமணி. 8.     தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9.     உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:                  1.     சீவக சிந்தாமணி – […]

No Picture

 கன்னல் தமிழும் கவியரசும்

August 19, 2023 VELUPPILLAI 0

 கன்னல் தமிழும் கவியரசும் “வெண்ணிலாவும் வானும் போலேவிரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்) வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்) என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் […]

No Picture

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

August 16, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]

No Picture

ஔவையார் தனிப்பாடல்கள்

August 12, 2023 VELUPPILLAI 0

ஔவையார் தனிப்பாடல்கள் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர்.அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் பல சிக்கல்கள் உள்ளன.எனவே அவர்களைப் பதிப்பில் கிட்டியுள்ள பாடல்களை நோக்கி வகைப்படுத்திக் கொள்வது முறையானது. ஔவையார் – சங்கப் […]

No Picture

சங்க கால வாழ்வியல் விழுமியங்கள்

August 10, 2023 VELUPPILLAI 0

சங்க கால வாழ்வியல் விழுமியங்கள் புலிமான்கொம்பை நடுகல் முதல் புலிகளுக்கான நடுகல் வரை::: நடுகல் போற்றுகை : 2500 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் மரபு “கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் […]

No Picture

திருவருட்பிரகாச வள்ளலாரும் வடலூர் சத்தியஞானசபையும்

July 26, 2023 VELUPPILLAI 0

திருவருட்_பிரகாச_வள்ளலாரும் வடலூர்_சத்தியஞானசபையும் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் கிராமம் மருதூர். இந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் […]

No Picture

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்

July 19, 2023 VELUPPILLAI 0

நமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர் உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் […]

No Picture

பார்ப்பனர் பிராமணர் என்ன வித்தியாசம்?

July 16, 2023 VELUPPILLAI 0

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்? பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், எல்லோருக்குமானதாக இந்தச் […]

No Picture

Conversion to Buddhism

July 15, 2023 VELUPPILLAI 0

Conversion to Buddhism According to Sinhalese tradition, Buddhism was first brought to Sri Lanka by a mission sent out from eastern India during the reign of the Mauryan emperor Ashoka (c. 273–232 BCE). The leader […]