No Picture

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

October 7, 2023 VELUPPILLAI 0

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]

No Picture

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்

October 7, 2023 VELUPPILLAI 0

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார் October 12, 2017 அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம். ”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் […]

No Picture

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி?

September 29, 2023 VELUPPILLAI 0

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2022 மனு நீதி என்று பரவலாக […]

No Picture

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!

September 27, 2023 VELUPPILLAI 0

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!  சிறிலிங்கம் February 19, 2012 இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள் தமிழர்கள். நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் […]

No Picture

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

September 23, 2023 VELUPPILLAI 0

சிலம்போ சிலம்பு/பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு பேரா. சுந்தரசண்முகனார் பார்ப்பனர் சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் […]

No Picture

அகத்தியர் ஞானப் பாடல்கள்

September 23, 2023 VELUPPILLAI 0

அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]