பண்பாடு
சிங்கள (மகாவம்ச) பவுத்தம் மீள் பார்வை
சிங்கள (மகாவம்ச) பவுத்தம் மீள் பார்வை எழுதியவர் ஜே.எல். தேவானந்தா (இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு சிங்கள எழுத்தாளர். இக் கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் இப்போது வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில் புத்த மதத்துக்கு […]
வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்!
வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்! ஞாயிறு மாலை நேயம் நிறுவனம் நடத்திய Critical Needs 2017 (முக்கிய தேவைகள் 2017) என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்த நிறுவனம் பெரும்பாலும் கனடா, ரொறன்ரோவில் […]
புத்தரின் போதனைகள்
புத்தரின் போதனைகள் ச.நாகராஜன் மகிழ்ச்சியாக இருக்க உதவும் நான்கு வழிகள்! புத்த மதத்தின் கொள்கைகளை உள்ளது உள்ளபடியும் புத்தரின் போதனைகளைவிளக்கமாகவும் சொல்ல மலேசியாவில் 1964இல் புத்த தர்ம பிரசாரகர் ஸ்ரீ கே. ஸ்ரீதம்மானந்தா அருமையான […]
எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
எந்தப் பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? எந்தவொரு பார்ப்பானும் தங்களைத் தமிழன் என்று கருதுவதில்லை. அவர்கள் ஆரியர்கள், தமிழர்களை விடச் சிறந்தவர்கள். தமிழ் ஒரு நீச பாசை என்பது தான் கருத்து. எந்த இணைய தளத்துக்குப் […]
தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்
தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (25) சூ. 274 ‘ஒத்த கிழவனும் கிழத்தியும், […]
சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி”… ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback
சோபன் பாபுவுடன் கோயிங் ஸ்டெடி”… ஜெயலலிதா அன்றே சொல்லியிருக்கிறாரே! Flashback Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-s-confessone-on-going-steady-with-sobhan-babu/articlecontent-pf277667-303423.html blob:https://www.dailymotion.com/cb96f48e-e900-485c-8750-8fd19e5dcaf5 சென்னை: ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை நானே என பெங்களூரு அம்ருதா நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார். […]
கர்நாடக இசைப் பட்டிமன்றம்
கர்நாடக இசைப் பட்டிமன்றம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு […]
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைவர்
மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது! நக்கீரன் நேற்றுமாலை தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதன் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது தமிழ்த் தொண்டு பற்றி சுருக்கமாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. […]
