No Image

13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பிரச்சினையை எப்படிக் கையாள்வது?

July 1, 2024 VELUPPILLAI 0

13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பிரச்சினையை எப்படிக் கையாள்வது? தி. திபாகரன் 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒரு மாதமாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் […]

No Image

வெளியக சுயநிர்ணய உரிமையை கோருவோம்! சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் பதிலடி

July 1, 2024 VELUPPILLAI 0

வெளியக சுயநிர்ணய உரிமையை கோருவோம்! சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் பதிலடி “முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி – […]

No Image

மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனையோடு இருப்பது ஏன்?

June 29, 2024 VELUPPILLAI 0

மக்களால் தெரிவு செய்யப்படாத ரணிலை மீண்டும் மக்கள் மூலம் தெரிவு செய்வதில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனையோடு இருப்பது ஏன்? இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இந்த வருடத்திற்குள் நடைபெறவுள்ளது என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் […]

No Image

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா?

June 28, 2024 VELUPPILLAI 0

பிறந்து 38 நாட்களான குழந்தையை தாத்தாவே கொன்றது ஏன்? மூடநம்பிக்கை காரணமா? கட்டுரை தகவல் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் இருக்கலாம். பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை […]

No Image

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு

June 27, 2024 VELUPPILLAI 0

கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது. இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி […]

No Image

யூதர்களின் வரலாறு 1-20

June 25, 2024 VELUPPILLAI 0

யூதர்களின் வரலாறு-01 குமாரவேலு கணேசன் 1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன “கருப்பு செப்டெம்பர்” குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் […]

No Image

ரிக் வேத காலம்

June 14, 2024 VELUPPILLAI 0

இரிக் வேத காலம் இருக்கு வேத காலத்தில் தொழில்பிரிவுகள் தோன்றியிருக்கவில்லை. நான் ஒரு கவிஞன், என் தந்தை மருத்துவர், என் தாய் அரவைக்காரி என இரிக் வேதகாலத்தின் இறுதிக்காலப் பாடல்(9.112) ஒன்று கூறுகிறது(1). இரிக் […]

No Image

ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு

May 22, 2024 VELUPPILLAI 0

ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு : இந்திய ஊடகம் Rajiv Gandhi Sri Lanka Final War India  Sivaa Mayuri இந்தியாவில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் […]