No Image

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று  

November 25, 2018 VELUPPILLAI 0

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ […]

No Image

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்!

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்! (மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) (நக்கீரன்)   யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை […]

No Image

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]

No Image

 மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான்!

November 25, 2018 VELUPPILLAI 0

 மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான்! நக்கீரன் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.  மனிதனை அழிக்க விரும்பும் கடவுள் முதலில்  அவனைப் பித்தனாக்குகிறான் (Those whom the god wish to […]

No Image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

November 24, 2018 VELUPPILLAI 0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 24 செப்டம்பர் 2018 இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று […]

No Image

தமிழ்நாட்டில் புத்தர்  

November 24, 2018 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் புத்தர்  சத்யபாமா (இந்திய தொல்வியல் துறை)  புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று […]

No Image

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்!

November 24, 2018 VELUPPILLAI 0

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்! தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் […]