No Picture

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !! | ஐங்கரன்விக்கினேஸ்வரா

February 29, 2024 editor 0

ஈழத்து தெருக்கள் எங்கும் ஒலித்த இசை வாணியின் இதயக் குரல் !! | ஐங்கரன்விக்கினேஸ்வரா ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் […]

No Picture

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்!

February 29, 2024 editor 0

மட்டக்களப்பில் மூவாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! வேடிக்கை பார்க்கும் அரசியல் தலைவர்கள்! Courtesy: Nilavan கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில், பால் உற்பத்தியை நம்பி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது அவர்களின் […]

No Picture

இந்த ஒரேஒரு காரணத்திற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும்…

February 29, 2024 editor 0

*இந்த ஒரேஒரு காரணத்திற்காக தி.மு.க. ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும்…* *அதற்காக நாம் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தே தீர வேண்டும்.* *இது காலத்தின் கட்டாயம்.* *திமுகவை திட்டிக் கொண்டே இருக்கும் தமிழ்நாட்டு அன்பர்களே…* *தமிழ் நாடு […]

No Picture

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா??

February 29, 2024 editor 0

முன்னாள் போராளிகள் மீது யாராவது அக்கறை கொள்கின்றீர்களா?? ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, […]

No Picture

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!

February 29, 2024 editor 0

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!  நக்கீரன் இந்த இமயமலைப் பிரகடனம் இரண்டு அமைப்புக்களால் வெளிடப்பட்டது. ஒன்று பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை. மற்றது பவுத்த […]

No Picture

மக்கள் சேவகன் ஐயா சண்முகம் குகதாசன் அவர்கள்

February 27, 2024 editor 0

மக்கள் சேவகன் ஐயா சண்முகம் குகதாசன் அவர்கள் சுவாமி சங்கரானந்தா 27. திருமலை மண்ணின் மகத்துவம் நிறைந்த முத்துக்கள்: திருகோணமலை நகரில் இருந்து கடலோரமண்டி வடக்கு நோக்கி நகரும் போது குச்சவெளிக்கும் புல்மோட்டைக்கும் இடையில் […]