No Picture

January 26, 2024 nakkeran 0

பாவை குறள் –  தீக்குறளை சென்று ஓதோம் வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்பையத் துயின்ற பரமன் அடி பாடி,நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,மையிட்டு எழுதோம், […]

No Picture

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புது முயற்சி

January 26, 2024 nakkeran 0

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புது முயற்சி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புது முயற்சியாக தமிழ்நாடு பொதுமேடை – 2024 அமைக்கப்பட்டுள்ளது. பொதுமேடை என்ற சொல் இந்த அமைப்பின் தன்மையைச் சுட்டுவதாகும். 2024 என்பது இந்த […]

No Picture

   திருக்குறள்

January 26, 2024 nakkeran 0

                திருக்குறள் 1                      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்:-  எழுத்துகள் (தரும் ஒலியெல்லாம்) அ எழுத்தை (அ என்ற ஒலியை) முதலாகக் கொண்டுள்ளது  போல் உலகம் (கடவுளாகிய) ஆதிபகவானையே […]

No Picture

The Duminda verdict

January 21, 2024 nakkeran 0

The Duminda verdict 2024/01/21 Last week’s unanimous decision of a three-judge bench of the Supreme Court, quashing former President Gotabaya Rajapaksa’s Special Presidential Pardon to […]

No Picture

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன?

January 20, 2024 nakkeran 0

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? கலிலுல்லா 05 Aug 2021, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் […]

No Picture

தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”

January 16, 2024 nakkeran 0

“தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்” நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்வாளது உணர்வார்ப் பெறின்’ […]

No Picture

தை மகளே வா, வா எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா

January 15, 2024 nakkeran 0

தை மகளே வா, வா  எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா நக்கீரன் தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும்  தைப்பொங்கல் விழாவே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் இது உழவர் நாள். வயல் உழுது,  […]