தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1.     ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2.     1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3.     முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு  – 1709. 4.     தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5.     தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்:                  1.     சி.வை.தாமோதரனார்1832 – 1901                  2.     உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6.     பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் –  சி.வை .தாமோதரனார். 7.     சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:                  1.     தொல்காப்பியம் ,                  2.     வீரசோழியம்,                  3.     இறையனார் அகப்பொருள்,                  4.     இலக்கண விளக்கம்                  5.     கலித்தொகை ,                  6.     சூளாமணி. 8.     தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9.     உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:                  1.     சீவக சிந்தாமணி – […]