No Picture

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

May 29, 2023 editor 0

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்! வே. தங்கவேலு சாதல் புதுவதன்று எனக் கணியன் பூங்குன்றனார் பாடி வைத்திருக்கிறார்.  இருந்தாலும் எவ்வளவுதான் மனதைத் தேற்ற முனைந்தாலும் ஆற்ற விளைந்தாலும் இறப்பினால் […]

No Picture

மணிமேகலையின் மாண்புகள்

May 28, 2023 editor 0

4.4 மணிமேகலையின் மாண்புகள் தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை […]

No Picture

விவேகானந்தர் மரணப் படுக்கையில் இயேசு குறித்து என்ன சொன்னார்?

May 28, 2023 editor 0

விவேகானந்தர் மரணப் படுக்கையில் இயேசு குறித்து என்ன சொன்னார்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 மே 2023 சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் ‘ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி […]

No Picture

நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி

May 27, 2023 editor 0

ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி      இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் […]

No Picture

HUMAN RIGHTS: THE SRI LANKAN EXPERIENCE

May 27, 2023 editor 0

முதலாம் இராஜராஜ சோழன் இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க. முதலாம் இராஜராஜ சோழன் இராசகேசரி வர்மன்[1][2]மும்முடிச்சோழன்,[3] சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய […]

No Picture

பெரியார் பேசுகிறார்

May 17, 2023 editor 0

பெரியார் பேசுகிறார் தோழர்களே! நான் ஏதோ எனக்குத் தெரிந்தவரை சீர்திருத்தம் பேசி வருகிறேன். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருந்தால் முடியுமா? மேல்நாட்டில் நான் பிறந்திருந்தால் பெர்னாட்ஷாவைவிட மேலாகக் கொண்டாடுவார்கள், இங்கு பார்ப்பன ஆதிக்கம் இருக்கின்ற […]

No Picture

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

May 15, 2023 editor 0

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – 24 – May 14, 2017 முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் […]