No Picture

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!

July 24, 2022 editor 0

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!  நக்கீரன் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் […]

No Picture

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

July 19, 2022 editor 0

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் சாமி சிதம்பரனார்  பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் […]

No Picture

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

July 15, 2022 editor 0

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். விழுப்பம் – சிறப்பு; நன்மை; […]

No Picture

புத்தரின் பொன்மொழிகள் |

July 14, 2022 editor 0

வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ இரண்டு வழிகள் தெரியுமா? புத்தரின் பொன்மொழிகள் | Buddha Quotes In Tamil வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும். நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். […]

No Picture

நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!

July 11, 2022 editor 0

நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!  நக்கீரன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே […]