No Picture

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 24, 2020 VELUPPILLAI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? நக்கீரன் இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  […]

No Picture

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

August 24, 2020 VELUPPILLAI 0

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும் 24 ஓகஸ்ட் 2020 கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் […]

No Picture

சிலப்பதிகாரம்

August 22, 2020 VELUPPILLAI 0

சிலப்பதிகாரம் தமிழ் நாட்டு மூவேந்தர் வரலாறு அறிய மிகவும் உதவும் காப்பியம் சிலப்பதிகாரம். மேலும் அக்கால நாகரிக நிலை பற்றி அறிய உதவும் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தைக் குறித்த ஆய்வுகள் சுமார் 1890 -ல் […]

No Picture

ஆட்டம் ஆரம்பம்

August 21, 2020 VELUPPILLAI 0

ஆட்டம் ஆரம்பம் தாயகன் August 15, 2020 ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் […]

No Picture

நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசும் பிரதமர் மகிந்த இராசபக்ச!

August 21, 2020 VELUPPILLAI 0

நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசும்  பிரதமர் மகிந்த இராசபக்ச! நக்கீரன் நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலையில் முனைவர் பட்டம் […]

No Picture

Ravanan was a Tamil Hero

August 21, 2020 VELUPPILLAI 0

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. […]

No Picture

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!

August 20, 2020 VELUPPILLAI 0

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!  (நக்கீரன்) (தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர். அன்னாரது 120  ஆண்டு பிறந்த நாள் நினைவாக […]

No Picture

1956: தமிழர்களுக்கு செய்த கூட்டுத் துரோகம்

August 20, 2020 VELUPPILLAI 0

1956: தமிழர்களுக்கு செய்த கூட்டுத் துரோகம் என். சரவணன் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க […]