No Picture

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று இந்த முரண்பாட்டையே இரா சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்! இது மாற்றப்பட வேண்டும்! – ஜெகன் பெரேரா

January 30, 2019 VELUPPILLAI 0

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று இந்த முரண்பாட்டையே இரா சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்! இது மாற்றப்பட வேண்டும்! – ஜெகன் பெரேரா மகிந்த இராசபக்சா உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து டிசெம்பர் மாதம் 15 […]

No Picture

04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக்  கொண்டாடுகிறீர்கள்?

January 29, 2019 VELUPPILLAI 0

04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக்  கொண்டாடுகிறீர்கள்? சார்மினி சேரசிங்கி சிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல் அன்புள்ள அமைச்சர் மங்கள […]

No Picture

சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

January 27, 2019 VELUPPILLAI 0

சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?  January 26, 2019 செவ்வி: ஆலங்குளாய் சிவராஜா கஜன் கேள்வி: உங்களுக்கு சட்டத்துறையில் எவ்வாறு ஈடுபாடு வந்தது? பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. […]

No Picture

“மாந்தை”

January 22, 2019 VELUPPILLAI 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Picture

கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு! 

January 19, 2019 VELUPPILLAI 0

கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு!  நக்கீரன் (“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்!” என்ற கட்டுரைக்கு ஒரு எதிர்வினை) (1) இலங்கைதீவில் வடக்கு கிழக்கு […]

No Picture

சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?

January 18, 2019 VELUPPILLAI 0

சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்? நக்கீரன் January 18, 2019 ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர்  அரசியல் கருத்தரங்கு  கடந்த  சனவரி 12, 2019 இல் (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட […]

No Picture

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

January 17, 2019 VELUPPILLAI 0

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? Posted by amuthan Date: September 18, 2015 in: Uncategorized, கட்டுரைகள் Leave a comment  (1) ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான […]

No Picture

மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

January 15, 2019 VELUPPILLAI 0

மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன் பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் […]