No Picture

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!  

September 26, 2017 VELUPPILLAI 0

குரு – சீடன் தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!   திருமகள் சீடன் – முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்ட கண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை… பரவாயில்லை..புலத்துத் தெருக்களில் […]

No Picture

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள்

September 25, 2017 VELUPPILLAI 0

 பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள் நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். பொய் சொல்லலாகாது. பிழைபடச் சொல்லேல். பொய்யாமை என்பதே சிறந்த அறமாகும். பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலர் எடுத்தியம்பிய பொன்மொழிகளில்தாம் […]

No Picture

கவிஞர் இன்குலாப் மறைவு

September 25, 2017 VELUPPILLAI 0

கவிஞர் இன்குலாப் மறைவு முதற் கண் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களது நினைவாக  இந்த இரங்கல் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அன்பரசி, திருமுருகன்  இருவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதியார் கூறியிருப்பது போல நமது […]

No Picture

மகா கவி பாரதியார்

September 25, 2017 VELUPPILLAI 0

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]

No Picture

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

September 25, 2017 VELUPPILLAI 0

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு! தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! திருமகள் மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், […]