No Image

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம்

February 19, 2023 VELUPPILLAI 0

குமரன்கடவை காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் சிவாலயம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் Push Malar திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் […]

No Image

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

February 15, 2023 VELUPPILLAI 0

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்? அ.தா.பாலசுப்ரமணியன் 3 பிப்ரவரி 2023 அரசியல் நாகரிகத்துக்கும், நிதானத்துக்கும், மாற்றாருக்கு இடம் தந்து நெகிழும் மனப்பான்மைக்கும் வரலாற்றில் […]

No Image

February 15, 2023 VELUPPILLAI 0

காதலர் தினம்: காதல் ரசம் சொட்டச் சொட்ட உருக வைத்த 10 சங்க கால டூயட் பாடல்கள் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

No Image

February 9, 2023 VELUPPILLAI 0

புத்தநின்‌ போதனைகள்‌ தமிழில்‌ ப. ராமஸ்வாமி நூல்கள்‌இந்நாலிலுள்ள போதனைகளில்‌ ஒவ்வொன்றின்‌ இறுதியிலும்‌ குறித்துள்ள எண்‌ கீழ்க்கண்ட நூல்களில்‌ அதே எண்ணுள்ள நூலைக்‌ குறிக்கும்‌; ஒவ்வொரு போதனையும்‌ அதே எண்ணுள்ள நூலிலிருந்து எடுக்கப்‌ பெற்றது:தம்மபதம்‌முய ழே […]

No Image

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12 

February 7, 2023 VELUPPILLAI 0

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 12  தீராநதி, சனவரி, 2018               காப்பிய இலக்கணங்களுக்குச் சற்றும் குறையாமலும், தமிழ் மரபுத் தொடர்ச்சி அறுபடாமலும், தமிழ் மற்றும் தமிழக […]

No Image

தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிளவும் தமிழர் அரசியலும்

February 6, 2023 VELUPPILLAI 0

தமிழ் தேசியக் கூட்டமைப்புப்பிளவும் தமிழர் அரசியலும் ஒரு எதிர்வினை – நக்கீரன்  (1) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் […]

No Image

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்

February 5, 2023 VELUPPILLAI 0

“இந்துக்களென்போர் சாதி பேதமென்னும் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள் பௌத்தர்களோ சாதி யென்னுங் கொடுஞ் செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டு வாழ்கின்றவர்கள்”     -அயோத்திதாசப் பண்டிதர்  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் இந்தியாவெங்கும் தோன்றிய சமூக […]