No Image

அன்பும் அறமும் உடையது இல்வாழ்க்கை

June 11, 2023 VELUPPILLAI 0

அன்பும் அறமும் உடையது இல்வாழ்க்கை இல்லில் மனைவியோடு கூடி வாழ்தல் இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. […]

No Image

Buddhism History

June 8, 2023 VELUPPILLAI 0

Buddhism History Shelton A. Gunaratne March 17, 2014 It’s time to use the 10 royal virtues to judge our ruling class irrespective of ethnicity and […]

No Image

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு

June 3, 2023 VELUPPILLAI 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு […]

No Image

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

June 2, 2023 VELUPPILLAI 0

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன் முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas street) புதுச்சேரி -1 ஆய்வுச் சுருக்கம்: ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் […]

No Image

மணிமேகலையின் மாண்புகள்

May 28, 2023 VELUPPILLAI 0

4.4 மணிமேகலையின் மாண்புகள் தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை […]

No Image

நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி

May 27, 2023 VELUPPILLAI 0

ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி      இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் […]

No Image

பெரியார் பேசுகிறார்

May 17, 2023 VELUPPILLAI 0

பெரியார் பேசுகிறார் தோழர்களே! நான் ஏதோ எனக்குத் தெரிந்தவரை சீர்திருத்தம் பேசி வருகிறேன். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருந்தால் முடியுமா? மேல்நாட்டில் நான் பிறந்திருந்தால் பெர்னாட்ஷாவைவிட மேலாகக் கொண்டாடுவார்கள், இங்கு பார்ப்பன ஆதிக்கம் இருக்கின்ற […]

No Image

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

May 15, 2023 VELUPPILLAI 0

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – 24 – May 14, 2017 முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் […]