No Image

வேலைகளல்ல  வேள்விகளே

February 7, 2024 VELUPPILLAI 0

வேலைகளல்ல  வேள்விகளே மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம்  முதுகில் வேலையைத் தேடுகிறாய் பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும்  பல்லவி எதற்குப் பாடுகிறாய்  விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்  வேங்கைப் புலிநீ தூங்குவதா? இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் […]

No Image

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு 

February 7, 2024 VELUPPILLAI 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு  வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு. […]

No Image

   திருக்குறள்

January 26, 2024 nakkeran 0

                திருக்குறள் 1                      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்:-  எழுத்துகள் (தரும் ஒலியெல்லாம்) அ எழுத்தை (அ என்ற ஒலியை) முதலாகக் கொண்டுள்ளது  போல் உலகம் (கடவுளாகிய) ஆதிபகவானையே […]

No Image

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன?

January 20, 2024 nakkeran 0

அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? – வரலாறு சொல்வது என்ன? கலிலுல்லா 05 Aug 2021, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் […]

No Image

தை மகளே வா, வா எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா

January 15, 2024 nakkeran 0

தை மகளே வா, வா  எங்கள் வாழ்வில் இன்பம் தா, தா நக்கீரன் தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும்  தைப்பொங்கல் விழாவே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் இது உழவர் நாள். வயல் உழுது,  […]

No Image

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன்

December 26, 2023 VELUPPILLAI 0

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன் ஆனந்த விகடன் நிருபர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் என்னை பேட்டிகாண என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம் கூறிய முழு செய்திகளும் பத்திரிகையில் வெளி வரவில்லை. அவற்றில் […]

No Image

யார் புத்தர்?

December 22, 2023 VELUPPILLAI 0

யார் புத்தர்? சென்சாப் செர்காங் ரின்போச்சே II, மேட் லின்டென் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்து போதித்த மிகப்பெரிய ஆன்மிக குருவான, புத்தரைப் பற்றி நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்று புத்தர் […]

No Image

“ யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா

November 29, 2023 VELUPPILLAI 0

“ யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் […]

No Image

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்?

November 22, 2023 VELUPPILLAI 0

பார்ப்பனர் – பிராமணர் என்ன வித்தியாசம்? திராவிடம் பார்ப்பனர்கள் பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், […]