No Image

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்

November 20, 2017 VELUPPILLAI 0

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல் பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும் தோன்றின மறையு மறைந்தன தோன்றும் பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் […]

No Image

Saturn : ” சனி ” என்னும் இருண்ட கோள்

November 19, 2017 VELUPPILLAI 0

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் […]

No Image

Poets in Sangam Age

November 17, 2017 VELUPPILLAI 0

Poets in Sangam Age Poets in Sangam Age were mostly Dravidian Tamil poets, including both men and women from various classes of society and professions. […]

No Image

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

November 17, 2017 VELUPPILLAI 0

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி  Oct 21, 2017 அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை […]

No Image

திருமந்திரம் – திருமூலர்

November 16, 2017 VELUPPILLAI 0

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பை அறியாதவர் மடத்திற் புகுந்த நாய் போன்றவர் என்கிறார் திருமூலர் உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் மடம்புகு நாய்போல் […]

No Image

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு என்ன ஆனார்?

November 11, 2017 VELUPPILLAI 0

இந்தியாவை 300 வருடங்களாக ஆண்ட முகலாய பேரரசரின் கடைசி வாரிசு என்ன ஆனார்? அன்பரசன் எத்திராஜன்பிபிசி 10 நவம்பர் 2017 பகதூர் ஷா ஜாஃபர் கைது செய்யப்பட்டதை விவரிக்கும் ஓவியம் கடைசி முகலாய பேரரசர் […]

No Image

Notes on Jaffna by John H Martyn

November 9, 2017 VELUPPILLAI 0

Notes on Jaffna by John H Martyn   http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/NOTES_ON_JAFFNA.pdf   Republished by Asian Educational Services, New Delhi & Chennai, 2003. (Hereafter, “Jaffna Notes”.)  Page reference […]

No Image

மணிமேகலையில் நிலையாமை

November 8, 2017 VELUPPILLAI 0

மணிமேகலையில் நிலையாமை மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை: நிலையாமை – விளக்கம்: […]