No Image

சிலப்பதிகாரம்

September 3, 2022 VELUPPILLAI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய […]

No Image

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!

August 27, 2022 VELUPPILLAI 0

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்! பேராசிரியர் சுனில் ஜே. விமலவன்ச (பகுதி 24: இலங்கை—தலைவலியைக் குணப்படுத்த தலையணைகளை மாற்றுதல்: சர்வாதிகாரி சனாதிபதிக்குப் பதிலாக இலங்கையில் ஒரு கொடுங்கோலன் நியமிக்கப்பட்டார்.) பல […]

No Image

சங்கரராமன் உயிரைப் பறிந்த இறுதி எச்சரிக்கை கடிதம்

August 22, 2022 VELUPPILLAI 0

சங்கரராமன் உயிரைப் பறிந்த இறுதி எச்சரிக்கை கடிதம் By Super October 8, 2015, காஞ்சிபுரம்: சென்னையில் 2 பிஎச்கே வீடு @57 லட்சத்தில், இப்போது 10%, பின்னர் 90% செலுத்துங்கள் சங்கரராமனின் உயிருக்கு […]

No Image

முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியல்

August 16, 2022 VELUPPILLAI 0

முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்! நக்கீரன் பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித் தங்கள் ஒற்றுமையை உலகறியச் […]

No Image

ஒரு நீதி அரசரின் மனக் குமுறல்

August 8, 2022 VELUPPILLAI 0

ஒரு நீதி அரசரின் மனக் குமுறல் 26 யூலை, 2022 ·ஒரு நீதி அரசரின் மன குமுறல்” எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது” […]

No Image

Thiruvalluvar biography

August 5, 2022 VELUPPILLAI 0

Introduction: Tiruvalluvar is known as one of the most prominent literary figures in Tamil culture. He is the author of Thirukkural, the most important book […]

No Image

பெரியார் பார்வையில் இந்து-கிறிஸ்துவம்-இஸ்லாம்

August 3, 2022 VELUPPILLAI 0

பெரியார் பார்வையில் இந்து-கிறிஸ்துவம்-இஸ்லாம் இந்து மதம் சாதித்தது என்ன? நமது நாட்டிலுள்ள கலைவாணர்கள் அனைவரும் இந்து மதத்தின் மாட்சிமையைப் பற்றி உரையாடாமலிருப்பதில்லை. “உலகத்தில் உள்ள மதங்கள் அனைத்திலும் பழைமையானது இந்துமதம்; கடவுள் என்பவராலேயே இம்மதம் […]

No Image

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!

July 24, 2022 VELUPPILLAI 0

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!  நக்கீரன் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் […]

No Image

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

July 19, 2022 VELUPPILLAI 0

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் சாமி சிதம்பரனார்  பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் […]