No Image

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா?

September 14, 2023 VELUPPILLAI 0

சங்கராச்சாரியாருக்கு வள்ளலார் சொன்ன பதில் தெரியுமா? அவர் எப்படி சனாதன ஸ்டார்? ஆளுநருக்கு எதிர்ப்பு By Mathivanan Maran June 22, 2023, சென்னை: சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த வடலூர் வள்ளலார் சனாதான […]

No Image

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

September 12, 2023 VELUPPILLAI 0

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்” -ஆசான் அகத்தியர்- ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் […]

No Image

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

September 9, 2023 VELUPPILLAI 0

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன? எழுதியவர்,மாயகிருஷ்ணன் க பதவி,பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2023 தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் […]

No Image

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு !

September 6, 2023 VELUPPILLAI 0

வள்ளுவனின் வாரிசு! நீலகேசியின் தொடர்ச்சி! சித்தர்களின் சீர்மிகு வளர்ச்சி! பாரதிதாசனின் வார்ப்பு ! உதயநிதியைக் கொண்டாடுவோம்! Rajan Venkatachalam இரண்டாயிரம் ஆண்டு சித்தாந்தப் போர். சனாதன எதிர்ப்பு போர் என்பது தமிழகத்தில் குறைந்தபட்சம் 2000 […]

No Image

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா?

September 5, 2023 VELUPPILLAI 0

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா? உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை […]

No Image

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் –

August 29, 2023 VELUPPILLAI 0

 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் – 1.     ஐரோப்பிய மொழிகள், தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி – தமிழ். 2.     1578 – இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்ட இடம்–கோவா. 3.     முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட ஆண்டு  – 1709. 4.     தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் வெளியிடப்பட்ட ஆண்டு – 1812. 5.     தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்கள்:                  1.     சி.வை.தாமோதரனார்1832 – 1901                  2.     உ.வே. சாமிநாதர் 1855 – 1942 6.     பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர் –  சி.வை .தாமோதரனார். 7.     சி.வை. தாமோதரனார் பதிப்பித்த நூல்கள்:                  1.     தொல்காப்பியம் ,                  2.     வீரசோழியம்,                  3.     இறையனார் அகப்பொருள்,                  4.     இலக்கண விளக்கம்                  5.     கலித்தொகை ,                  6.     சூளாமணி. 8.     தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்– உ.வே. சாமிநாதர் 9.     உ.வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்ல்கள்:                  1.     சீவக சிந்தாமணி – […]

No Image

 கன்னல் தமிழும் கவியரசும்

August 19, 2023 VELUPPILLAI 0

 கன்னல் தமிழும் கவியரசும் “வெண்ணிலாவும் வானும் போலேவிரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்) வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்) என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் […]

No Image

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

August 16, 2023 VELUPPILLAI 0

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]