No Image

தமிழரசுக் கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்!

January 22, 2025 VELUPPILLAI 0

தமிழரசுக் கட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும்! திரு திருஞானசோதி வணக்கம். நா.உ சிறிதரன் விடிந்தால் பொழுது பட்டால் தனக்கு எதிராகக் கட்சிக்குள் சதி நடப்பதாக உளறிக் கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து தன்னை […]

No Image

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு

January 22, 2025 VELUPPILLAI 0

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு Theepan விசுவமடு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் உள்ளிட்டோர் ஜனாதிபதி மற்றும் […]

No Image

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை, விஞ்ஞானம்

January 19, 2025 VELUPPILLAI 0

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை, விஞ்ஞானம் ஜெரார்ட் டினித் மெண்டிஸ்  15 Jan, 2025 விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித முன்னேற்றத்தின் பாதையை வரையறுக்கின்ற ஒரு யுகத்தில், ஒரு கவலைக்குரிய உலகளாவிய போக்கு உருவாகியுள்ளது. […]

No Image

சுமந்திரனை மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியாகுமா..?

January 14, 2025 VELUPPILLAI 0

சுமந்திரனை மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியாகுமா..? (12. 01.2025 ஞாயிறு யாழ் தினக்குரல்) ஏப்ரஹாம் மதியாபரணம் சுமந்திரன் என்ற சட்டவாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் ஓர் அரசியல்வாதியாக உள்நுழைக்கப்பட்ட காலந்தொடக்கம் […]

No Image

அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?

January 13, 2025 VELUPPILLAI 0

அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா? (லியோ நிரோஷ தர்ஷன்) 2 Jan, 2025  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரும் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. […]

No Image

இனச் சிக்கலை இணைப்பாட்சி  அரசியல்  யாப்பு மூலம் தீர்த்து வைக்க  தேமச உளமார முன்வர வேண்டும்

January 11, 2025 VELUPPILLAI 0

இனச் சிக்கலை இணைப்பாட்சி  அரசியல்  யாப்பு மூலம் தீர்த்து வைக்க  தேமச உளமார முன்வர வேண்டும் நக்கீரன் “மகா பாதகர்களான மகிந்த, கோட்டா,  மைத்திரி, ரணில் ஆகியோருக்கு காட்டாத கடும் எதிர்ப்பை தமிழ் அரசியல் […]

No Image

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்

January 11, 2025 VELUPPILLAI 0

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் அ.கா.ஈஸ்வரன் 25 அக்டோபர், 2013 மின்னஞ்சல் marxism.eswaran@gmail.com [நம் நாட்டில்கம்யூனிசத்தின் மீது பலகாலமாக சொல்லப்பட்டுவரும் குற்றச்சாட்டு கம்யூனிஸ்டுகளுக்குஇன ஒடுக்குக்கு முறைக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை, மொழியை வெறும் ஊடக […]

No Image

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்

January 11, 2025 VELUPPILLAI 0

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்  Courtesy: ஞானசிறி கொத்திகொட கிராமத்து தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும்போது போது அச்சமூட்டும் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பிள்ளையின் முழு கவனமும் கதையில் ஈர்க்கப்பட்ட […]

No Image

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம்

January 5, 2025 VELUPPILLAI 0

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம் என்.சரவணன் இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் […]