No Image

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 VELUPPILLAI 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]

No Image

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

October 17, 2018 VELUPPILLAI 0

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் க. அகரன்    பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. […]

No Image

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

October 17, 2018 VELUPPILLAI 0

இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது அரசியல் அலசல் ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை […]

No Image

சகல சதி முயற்சிகளையும் கடந்து புதிய அரசமைப்பு வெற்றி பெறும்!

October 17, 2018 VELUPPILLAI 0

சகல சதி முயற்சிகளையும் கடந்து புதிய அரசமைப்பு வெற்றி பெறும்! இல்லையேல் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவது உறுதி என்கிறார் சுமந்திரன் (எஸ்.நிதர்ஷன்) யாழ்ப்பாணம், ஒக். 16, 2018 புதிய அரசமைப்புப் பணிகள் முன்நகர்வதைத் […]

No Image

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது! 

October 15, 2018 VELUPPILLAI 0

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது!  யாழன்பன்     இன்றைய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், 2013 ஆவணிவரை அரசியல் பக்கம் திரும்பிப் பார்த்ததே கிடையாது.  நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிவனே […]