No Image

பழந்தமிழ்க் காப்பியங்கள்

March 29, 2025 VELUPPILLAI 0

பழந்தமிழ்க் காப்பியங்கள் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி […]

No Image

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?

March 27, 2025 VELUPPILLAI 0

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்? 24 Mar, 2025 | 12:18 PM வீரகத்தி தனபாலசிங்கம்  நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் மே மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன.  […]

No Image

பிச்சை புகினும் கற்கை நன்றே

March 20, 2025 VELUPPILLAI 0

பிச்சை புகினும் கற்கை நன்றே சங்க காலத்தில் பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கோட்பாடு இருந்தது. ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. கடைச்ச சங்க காலத் 543 புலவர்கள் இருந்திருக்கிறார்கள். […]

No Image

மார்ச் 20, 2025 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

March 20, 2025 VELUPPILLAI 0

மார்ச் 20, 2025  சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்! நக்கீரன் பூமியின் வட கோளத்தில் வாழ்பவர்களுக்கு நாளை (மார்ச் 20,2025) பனிக்காலம் முடிந்து வேனில் காலம் தொடங்குகிறது.  வட கோளத்தில் ஓர் ஆண்டில் […]

No Image

பெளத்தமும் சிங்களமும்

March 19, 2025 VELUPPILLAI 0

பெளத்தமும் சிங்களமும் September 9, 2010 (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக […]

No Image

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

March 19, 2025 VELUPPILLAI 0

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை […]