No Image

கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை?

March 28, 2019 VELUPPILLAI 0

கரைகிறதா கருணாநிதியின் கடவுள் மறுப்பு கொள்கை? Sumithiran ஹிந்து என்றால் திருடன்; நெற்றியில் குங்குமத்தை பார்த்தால் ரத்தம் வடிவது போல் தெரிகிறது; ராமன் எந்தக் கல்லுாரியில் படித்தார்’ இப்படி பல சர்ச்சைக்குரிய ‛பொன்மாெழி’களை உதிர்த்தவர் […]

No Image

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!

March 15, 2019 VELUPPILLAI 0

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! By கே.எஸ். இராதாகிருஷ்ணன்  |   THENEEWEB  1ST MARCH 2019  — உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். […]

No Image

தமிழில் பிற மொழிச் சொற்கள்

March 11, 2019 VELUPPILLAI 0

5.2 தமிழில் பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், […]

No Image

உலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’

March 1, 2019 VELUPPILLAI 0

உலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’ ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. […]

No Image

அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம்

February 22, 2019 VELUPPILLAI 0

  அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம் பிறப்பு 04 – 02 – 1925                           இறப்பு 25 – 01 – 2019   கோடி நன்றி  எமது அருமை அம்மம்மா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது […]

No Image

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா

February 12, 2019 VELUPPILLAI 0

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா வி.இ.குகநாதன் 08/13/2018 இனியொரு… 4 COMMENTS அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி […]

No Image

“மாந்தை”

January 22, 2019 VELUPPILLAI 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Image

தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு  மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது

January 14, 2019 VELUPPILLAI 0

தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு  மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது நக்கீரன் தைமுதல்நாள் தமிழர்களின் தைப்பொங்கல், புத்தாண்டு, வள்ளுவர்பிறந்தநாள் ஆகும். இந்த நாள் உலகளாவிய அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் வானியல் அடிப்படையில் […]

No Image

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

January 9, 2019 VELUPPILLAI 0

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்!  பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்  தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக […]