No Image

தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?

January 14, 2023 VELUPPILLAI 0

தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா? இரா.சிவா பிபிசி தமிழ் உலகம் முழுவதும் பரந்து வாழும் 8 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது பொங்கல் திருநாள். மார்கழி மாதத்தின் இறுதிநாளில் […]

No Image

தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்!

January 13, 2023 VELUPPILLAI 0

தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்!  நக்கீரன் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஒன்று, இரண்டு புத்தாண்டு அல்ல ஓர் ஆண்டில் மூன்று புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். வேறு இனத்தவர்கள் ஒன்று, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில் […]

No Image

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!

January 13, 2023 VELUPPILLAI 0

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில்  விடியல் பிறக்க வேண்டும்!(நக்கீரன்) மாதங்களில் சிறந்தது தை மாதம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும்  என்பது தமிழர்களின்  நம்பிக்கை. காரணம் தை மாதமே […]

No Image

தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

January 13, 2023 VELUPPILLAI 0

தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல், வள்ளுவர் பிறந்த நாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!‘ இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் […]

No Image

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது

January 9, 2023 VELUPPILLAI 0

சோதிடப் புரட்டு (9) சூரியன் சனி ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாம்! சனி பகவான் பிறந்தவுடன் அவரைப் பார்ப்பதற்காகத் தந்தையாராகிய சூரிய பகவான் ஓடோடி வந்தார். சனியின் எதிரில் சூரியன் வந்து நின்றவுடன், சனி அவரைத் […]

No Image

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06)

January 7, 2023 VELUPPILLAI 0

மகாவம்சத்தில் புதைந்துள்ள…(பகுதி 06) September 01, 2022 உண்மைகளும், வரலாற்று சான்றுகளும்  மகாவம்சம் என்பது, இலங்கையில், தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காலமான கி.மு 247-207  இல் பௌத்தம்  அறிமுகமாகி,  அதன் பின் அது  நிலைபெற்ற பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில், பௌத்தத்துடன் வருகை தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில், கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளை காலவரிசையுடனும் மற்றும் பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  எழுதப்பட்ட நூலாகும். அன்று மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி  கதைகளையும், மற்றும் 4ஆம் நூறாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சத்தையும் அடியாகக் கொண்டும் 5ம், நூற்றாண்டில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவால் இது எழுதப்பட்டது. பொதுவாக வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி ஆகும். அதாவது இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் அல்லது வெறிக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள் எனலாம். எனவே மகாவம்சத்தை வாசிக்கும் பொழுது இதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதுடன், அது எழுதப் பட்ட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.  மகாவம்சம் தேரவாத பௌத்தத்தை [‘Theravatha Buddhism’]  […]