No Image

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம்

February 23, 2019 VELUPPILLAI 0

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசம்  பி.எஸ்.குமாரன் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து […]

No Image

அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம்

February 22, 2019 VELUPPILLAI 0

  அமரர் திருமதி  சரஸ்வதி கனகரத்தினம் பிறப்பு 04 – 02 – 1925                           இறப்பு 25 – 01 – 2019   கோடி நன்றி  எமது அருமை அம்மம்மா  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது […]

No Image

பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா?

February 21, 2019 VELUPPILLAI 0

பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா? இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் […]

No Image

Devolution conundrum

February 20, 2019 VELUPPILLAI 0

Devolution conundrum Wednesday 20th February 2019 February 19, 2019, 10:51 pm  (1) Prime Minister Ranil Wickremesinghe has told the Northern politicians a few home truths. […]

No Image

பாரதியாரின் ஞானப் பாடல்கள்

February 19, 2019 VELUPPILLAI 0

பாரதியாரின் ஞானப் பாடல்கள் https://ta.wikisource.org/s/m2 பொருளடக்கம் 1அச்சமில்லை 2ஐய பேரிகை 3விடுதலை-சிட்டுக்குருவி 4விடுதலை வேண்டும் 5உறுதி வேண்டும் 6ஆத்ம ஜெயம் 7காலனுக்கு உரைத்தல் ராகம்0சக்கரவாகம் 8மாயையைப் பழித்தல் 9சங்கு 10அறிவே தெய்வம் 11பரசிவ வெள்ளம் […]

No Image

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல்

February 18, 2019 VELUPPILLAI 0

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் […]

No Image

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை

February 18, 2019 VELUPPILLAI 0

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை வளவ.துரையன் ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் […]

No Image

மனிதனும் உயிர்களும் கடவுள் படைப்பு என்ற மதக் கோட்பாட்டை தகர்த்தெறிந்த சார்ல்ஸ் டார்வின்

February 18, 2019 VELUPPILLAI 0

மனிதனும் உயிர்களும் கடவுள் படைப்பு என்ற மதக் கோட்பாட்டை தகர்த்தெறிந்த சார்ல்ஸ் டார்வின் நக்கீரன் (மனிதனும் உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை எனும் மதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கி, அவை படிப்படியாக உருவானவை எனும் உருமலர்ச்சிக் […]