விஜயநகரப் (பேரரசின் வரலாறு
டாக்டர் அ. கிருஷ்ணசாமி
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
விஜயநகரப் பேரரசின் வரலாறு
(கி. பி. 1565 வரை)
(மேல் பட்டப்படிப்பிற்குரியது)
ஆசிரியார்
டாக்டர் அ. கிருஷ்ணசாமி, எம்.ஏ.,எல்.டி., பிஎச்.டி.
ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலை தகர்.
Published by
the Tamilnadu Textbook Society under the Centrally Sponsored Scheme of Production of books and literature in
- பதிப்புரை
- விஜயநகரப் பேரரசன் வரலாறு (கி. பி. 1565 வரை) என்ற இந் நூல், தமிழ்நாட்டுப் பாட
- ் நூல் நிறுவனத்தின் 757ஆவது வெளியீடாகும்.
- கல்லூரித் தமிழ்க் குழுவின் சார்பில் வெளியான 35 நாவல்களையும் சேர்த்து இது
- வரை 792 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்சநூல் மைய அரசு, கல்வி, சநமூக-நல அமைச்ச
- கத்தின் “மாநில மொழியில் பல்கலைக்கழகநால்கள் வெளியிடும் திட்டத்தின் கீழ் வெளியிடப்படுகிறது.
- மேலாண்மை இயக்குநர்
- தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்
பொருளடக்கம்
முதற்பகுதி
பக்கம்
விஜயநகர வரலாற்று ஆகாரங்கள் : oon: d
விஜயநகர அரசு தோன்றுவதற்குரிய அரசியல்.
சூழ்நிலை பஷ 19
விஜயநகரத்தின் தொடக்கம் wee தே
சங்கம வமிசத்து அரசர்கள் ட்டு ட 43
இரண்டாம் புக்கனும் முதலாம் தேவராயனும் …. 8
இரண்டாம் தேவராயா் ட 68
சங்கம வமிசத்து அரசர்களின் வீழ்ச்சி | 71
சாளுவ நரூம்மரின் வரலாறு ன உர ் ் 77
கிருஷ்ண தேவராயா் wo §=6. 98
அச்சுத தேவராயர் ரத.
சதாசவராயா் a. 129
தலைக்கோட்டைப் போர் 192
இரண்டாம் பகுதி
விஜயநகரப் பேரரசின் அரசியல் முறை ww. «168
மாகாண அரசியல் we «175
விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை .. 188
17,
1.
22,
23,
vi
பக்கம்
விஜயநகர அரசாங்கத்தின் வருமானங்கள் ௨ 4800
நீதிமுறைகளும் நியாயம் வழங்குதலும் வ 224
விஜயநகரப் பேரரசில் இராணுவ அமைப்பு ட 289
விஜயநகர ஆட்டக் காலத்தில் சமூக அமைப்பு we =259
விஜயநகரப் பேரரசில் சமய – தத்துவ வரலாறு … 277
புறச்சமயங்களின் வரலாறு ww. 289
கல்விக்கூடங்களும் இலக்யெமும் ..’ ட… 80௪
தமிழ் இலக்கிய வரலாறு ் we 981
Geauga Cugrhe நிலைபெ ‘ற்றிருந்த கட்டடக் – கலை, உருவச் ஏலைகள் அமைப்பு முதலியன oe «342
டாமிங்கோஸ் wey எழுதிய விஜயநகரத்தைப்
பற்றிய வரலாறு we 875
மரபுவழிப் பட்டியல் வக்க
மேற்கோள் நாற்பட்டியல் ae «419
முதற் பகுதி
- போதிலும் தென்னிந்திய வரலாற்றிற்கு மிக்க துணை செய்யும்
வரலாற்று நூலாகும்.
- சாளுவ அப்யூதயம் : இது வடமொழியில் செய்யுள்
வடிவில் சாளுவ நரசிம்மருடைய ஆத்தானகவியாகிய இராஜநாத
திண்டிமன் என்பவரால் எழுதப் பெற்றுச் சாளுவ தரசிம்மனின்
8 விஜயநகரப் பேரரசின் வரலாறு
மூன்னோர்களுடைய வரலாற்றையும், சாளுவ நரசிம்.மன் குமார கம்பண உடையார் தமிழ் நாட்டின்மீது படையெடுத்த பொழுது அவருக்குச் செய்த உதவியையும்பற்றித் தெளிவாகக் கூறுகிறது. - இராமப்யூதயம் : சாளுவ நரசிம்மனால் இராமாயண சாரமாக எழுதப்பெற்ற இந் நூல் இவருடைய முன்னோர் வரலாற்றையும், குமார கம்பணருக்குச் செய்த உதவியையும், திருவரங்கம் கோவிலுக்குச் சாளுவ நரசிம்மன் செய்த தான தருமங்களையும் பற்றியதாகும்.
- பிரபன்னாமிர்கம் : அனந்தராயர் என்பவரால் எழுதப் பெற்ற இந்த வடமொழி நூல் திருவரங்கம் கோவிலைப்பற்றிய வரலாருகும். இஃது அரங்கநாதருடைய உருவச்சிலைக்கு இஸ்லாமியருடைய படையெடுப்பால் ஏற்பட்ட துன்பங்களையும், பின்னர்ச் செஞ்ச ஆளுநராகிய கோபனாரியர் என்பவர் செஞ்சியில்
இருந்து திருவரங்கத்திற்குச் சென்று அரங்கநாதருடைய உருவச் ‘சிலையை மீண்டும் தாபனம் செய்ததையும் பற்றிக் கூறுகிறது.
5: மாதவ்ய தாது விருத்தி – வேத பாஷ்யம் :இவ் விரண்டு வடமொழி நூல்களும் சாயனாச்சாரியாராலும், மாதவ வித்யா ண்யா் என்பவராலும் முறையே எழுதப் பெற்றன. மாதவ்ய தாது விருத்தியைச் சாயனாச்சாரியார், உதயகிரி மகராஜ்ய மகா மண்டலீஸ்வரனும் கம்பராயனுடைய மகனுமாகிய இரண்டாம் சங்கமனுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
வேதமாஷ்யம் என்ற நூல் மூதலாம் புக்கசாயனுடைய அமைச்சராகிய மாதவ வித்தியாரண்யர் என்பவரைப் பற்றிய தாகும் - நானார்த்த இரத்தஇன மாலை : இஃது இரண்டாம் ஹரி சிரருடைய தானைத் தலைவராகிய இருகப்பதண்டநாதர் என்பவரால் இயற்றப் பெற்றது. நாராயண விலாசம் என்ற வட – மொழி நாடகம் உதயகிரி விருபண்ண உடையாரால் எழுதப் பெற்றுள்ளது. இந் நாடகத்தின் ஆசிரியராகிய விருபண்ண உடையார் தம்மைத் தொண்டை மண்டலம், சோழ, பாண்டிய மண்டலங்களுக்கு ஆளுநர் என்றும், இலங்கை நாட்டை வென்று வெற்றித்தூண் நாட்டியவர் என்றும் கூறியுள்ளார்.
- கங்காதாச பிரதாப விலாசம் : கங்காதாரன் என்பவரால் இயற்றப்பெற்ற வடமொழி நாடகத்தின் முகவுரையில் இரண்டாம் தேவராயருடைய மகனாகிய மல்லிகார்ச்சுன ராயர்,
விஜய நகர வரலாற்று ஆதாரங்கள் 2
பாமினி சுல்தானும் கலிங்க நாட்டு கஜபதியும் விஜயநகரப்
பேரரசின்மீது படையெடுத்து வத்த பொழுது அவர்களை எதிர்த்து
நின்று எவ்விதம் வெற்றி பெற்றார் என்று விவரிக்கப்
பெற்றுள்ளது. . - அச்சுதராய அப்யூதயம்: இந்த வடமொழி நூல் ராஜ்
தாத திண்டிமன் 11] என்ற ஆசிரியரால் இயற்றப் பெற்றதாகும்.
இத் நூலில் துளுவ வமிசத்துத் தலைவனாகிய நரச நாயக்கருடைய
வரலாறும், அவருடைய மக்கள் வீரநரசிம்மன், கருஷணதேவ
ராயர், அச்சுத தேவராயர் முதலிய அரசர்களுடைய பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளோடு அச்சுத தேவராயருடைய ஆட்டியும்
மிக விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. அச்சுத தேவராயருடைய
ஆட்சியின் பெருமையை முழுவதும் உணர்ந்து கொள்வதற்கு இந்
நூல் துணை செய்கிறது. சோழ நாட்டிலும், மைசூர் நாட்டிலும்
அச்சுத தேவராயர் அடைந்த வெற்றிகளையும் நாம் உணர்த்து
கொள்வதற்கு ஏற்றதாகும்.
9% வரதாம்பிகா பரிணமம்: இவ் வடமொழி நூல் உரை
நடையிட்ட செய்யுள் வகையான சம்பு காவியமாகத்
இருமலாம்பாள் என்ற ஆசிரியையால் எழுதப் பெற்றதாகும்.
துளுவ வமிசத்து தரச நாயக்கருடைய வெற்றிகளையும், நரச
தாயக்கருடைய குடும்ப வரலாற்றையும், அச்சுத தேவ
ராயருக்கும் வரதாம்பாளுக்கும் நடந்த திருமணத்தைப் பற்றியும் மிக விரிவாகக் கூறுகிறது. அச்சுத தேவனுடைய அமைச்சா்
களாகிய சாலகராஜ திருமலைத் தேவர்களுடைய வரலாறும்,
வேங்கடாத்திரி என்ற அச்சுத தேவராயர் மகனுடைய வரலாறும்
கூறப்பெற்றுள்ளன. - ஜம்பாவஇி கல்யாணம்-துக்க பஞ்சகம் : இந்த வடமொழி
நாடகம் பேரரசர் கிருஷ்ண தேவராயரால் எழுதப்பெற்று ஹம்பி
விருபாட்சர் ஆலயத்தின் வசந்தோற்சவ நாளில் மக்களுக்கு
நடித்துக் காட்டப்பட்டது. துக்க பஞ்சகம் என்ற ஐந்து வட
மொழிச் செய்யுள்கள் பிரதாபருத்திர கஜபதி அரசருடைய
மகளாகிய துர்க்கா அல்லது ஜெகன்மோகினி என்னும் அரச
குமாரியால் எழுதப்பெற்றதெனக் கருதப்படுகிறது. கிருஷ்ண
தேவராயர் ஜெகன்மோகினியை மணந்துகொண்ட போதிலும்
சில எதிர்பாராத ஏதுக்களினால் இவ்வரசி *சம்.பம்” என்னும்
இடத்தில் தனித்து வாழ நேர்ந்தது. தன்னுடைய தனிமையை
நினைத்து ஆறுதல் அளித்துக்கொள்ள இச் செய்யுள்களை
ஜெகன்மோகினி இயற்றியதாக நாம் அறிகிறோம். .
6 – விஜயறசரப் பேரரசின் வரலாறு
தெலுங்கு நால்கள் - பில்லாலமரி பீனவீரமத்திரர் எழுதிய ஜெய்மினி பாரதம் ₹ இந் நூல் பீனவீரபத்திரர் என்பவரால் எழுதப்பெற்றுச் சாளுவ தரசிம்மனுக்கு அர்ப்பணம் செய்யப் பெற்றுள்ளது; ராம அபியூதயம் என்னும் நாலைப்போல், சாளுவ நரசிம்மனின் முன்னோனாகிய சாளுவமங்கு என்பான் தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசோடு இணைத்துக் கொள்வற்குச் சம்புவாயர்களையும், மதுரைச் சுல்தான்களையும் வென்றடக்கிய செய்திகளைப் பற்றிக் கூறுகிறது ; திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமானுக்கு அறுபதி ஞயிரம் மாடப் பொன்களைத் தானம் செய்ததையும் விவரிக்கிறது.
- ஆசாரிய சுக்து முக்தாவளி ண: இது திருவரங்கம் திருக் கோவிலின் வரலாற்றைப் பற்றிக் கூறும் தெலுங்கு நூலாகும். கிருவரங்கத்தின் மீது இஸ்லாமியர் படையெழுச்சியையும், அரங்கநாதர் உருவச்சிலையை வைணவர்கள் எவ்விதம் காப் பாற்றினர் என்பதைப் பற்றியும் விரிவாகக் கூறித் தேவரடியார் ஒருத்தி, திருவரங்கக் கோவிலைக் காப்பாற்றுவதற்காகத் தன் னுடைய உயிரைத்தியாகம் செய்த வரலாற்றையும் விவரிக்கிறது.
3, இரீடாபிராபம் : இது வடமொழியில் எழுதப்பெற்ற பிரேமாபிராமம் என்னும் நூலின் தெலுங்கு மொழிபெயர்ப் பாகும். இரண்டாம் தேவராயர் காலத்தில் வினுகொண்டாக் கோட்டையின் ஆளுநராக இருந்த வினுகொண்டை வல்லபராயர் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. இந் நூலின் ஏழாவது செய்யுளில் இந் நூலாரியரின் முப்பாட்டன் சந்திரன் என்பார் கர்நாடக அரசன் முதலாம் புக்கராயரிடம் அமைச்சராக அலுவல் பார்த்ததாகக் கூறுவர். வல்லபராயருடைய சிற்றப்பன் லிங்கன் என்பவர் இரண்டாம் ஹரிஹரனுடைய சேனைத் தலைவராக இருந்தார். இந்த லிங்கறுடைய சகோதரனாகிய திப்பன் நவரத்தினக் கருவூலத்திற்குத் தலைவராக அலுவல் பார்த்தார். வல்லபரரயா் திரிபுராந்தகர் என்பாருடைய மகன் என்பதும் வினுகொண்டர நிலப்பகுதிக்கு ஆளுநராசவும், நவரத்தினக் கருவூல அதிகாரியாகவும் அலுவல் பார்த்தார் என்பதும் விளங்குகின்றன.
4, இராமராஜ்யமு : இந் நூல் வெங்கையா என்பவரால் எழுதப் பெற்று ஆரவீட்டுப் புக்க தேவனுடைய மூதாதை சோம தேவராஜா என்பவருடைய செயல்களை விவரித்துக் கூறுகிறது. சோமதேவனுடைய மகன் இராகவேந்திரன் ; இவருடைய மகன் ஆரவீட்டு நகரத்தின் கலைவனாகய தாடபின்னமன் ; இவருடைய
விஜயந்கர் வரலாற்று ஆதாரங்கள் ‘9
மகன் ஆரவீட்டுப்புக்கன் என்பார் சாளுவ நரசிம்மனுடைய
சேனைத் தலைவர் என்னும் செய்திகள் இந் நூலில் விளக்கம்
பெறுகின்றன.
5, வராக புராணம்: இது நந்தி மல்லையா, கண்ட
சிங்கையா என்ற இரண்டு புலவர்கள் சேர்ந்து இயற்றிய
தெலுங்குச் செய்யுள் நூலாகும். இது சாளுவ நரசிம்மனுடைய
சேனைத் தலைவனாகிய நரசதாயக்கருக்கு அர்ப்பணம் செய்யப்
பட்டது. இவ்விரு அரசியல் தலைவர்களுடைய வீரச் செயல்களும்,
குடிவழி மரபும் இந் நூலில் கூறப்பெற்றுள்ளன. மேலும் நரச
நாயக்கர், ஈச்வர நாயக்கருடைய மகன் என்பதும் அவர் உதயகிரி,
கண்டிக் கோட்டை, பெனுகொண்டா, பங்களூர், நெல்லூர்,
பாகூர், நரகொண்டா, ஆமூர், ஸ்ரீரங்கப்பட்டணம் முதலிய
இடங்களைத் தம்முடைய .வாளின் வன்மையால் பிடித்தார்
என்பதும் தெரியவருகின்றன. சாளுவ நரசிம்மருடைய ஆணையின்
படி பேதண்ட கோட்டை என்ற பிடார் நகரத்தின் மீது படை
யெடுத்துக் கண்டுக்கூர் என்னும் இடத்திற்கருகில் இஸ்லாமியக்
குதிரைப் படைகளை வென்று வாகை சூடினார். ஈஸ்வர
நாயக்கருடைய மகன் நரச நாயக்கருக்கு வரலட்சுமி கல்யாணம்,
நரசிம்ம புராணம் என்னும் தெலுங்கு நூல்கள் அர்ப்பணம்
செய்யப்பெற்றன. மானுவா, பீடார், மாகூர் முதலிய நாட்டுத்
தலைவர்கள் நரச நாயக்கருடைய பெருமையைப் புகழ்ந்துள்ளனர்.
6, நந்தி இம்மண்ணாவின் பாரிஜாதாப௩ரணமு : இத் தெலுங்கு
நூல் இருஷ்ண தேவராயருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.
இருஷ்ண தேவராயருடைய தகப்பன் நரசநாயக்கரும் அவருடைய
பாட்டன் ஈஸ்வர நாயக்கரும் புகழ்ந்து பேசப் பெறுகின்றனர்.
ஈஸ்வர நாயக்கர் இலக்காம்பாள் என்பாளை மணந்து நரச
நாயக்கரைப் பெற்றார். இது சாளுவ நரசிம்மருக்கு உதவியாக
இருந்து சங்கம வமிசத்து இறுதி அரசனை வென்று, விஜய
நகரத்தைக் கைப்பற்றிய சாளுவப் புரட்சியைப் பற்றிக்கூறுகற து;
மாளவிக் என்ற இடத்தில் இஸ்லாமியர்களை வென்றதையும்
சோழநாடு, மதுரை, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களை
வென்றதையும் குறிப்பிடுகிறது. நரச நாயக்கருக்குத் திப்பாம் :
பாள், நாகம்மாள் என்ற இரு மனைவியர் இருந்தனர். இவ்விரு
மனைமார்களுடைய மக்கள் முறையே வீர நரசிம்மரும், “oem
தேவராயரும் ஆவர்.
7, ஆமுக்த மால்யதா: கிருஷ்ண தேவராயரால் எழுதப்
பெற்றதாகக் கருதப்பெறும். இந் நூல் இணையற்ற தெலுங்குப்
பிரபந்தமாகும். கலிங்க நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற
20 விஜயநகரப் பேரரசின் வரலாறு
பொழுது விஜயவாடாவில் சில நாள்கள் தங்கியிருந்த பிறகு
ஆத்திர மதுசூதனனைச் சேவிப்பதற்கு ஸ்ரீகாகுளத்திற்குச் சென்று ஏகாதசியன்று விரதமிருந்ததாகவும் அன்றிரவு நான்காவது
சாமத்தில், மகாவிஷ்ணு அவருடைய கனவில் தோன்றி ஸ்ரீவில்லி
புத்தூர் பெரியாழ்வாருடைய வளர்ப்பு மகளாகிய ஸ்ரீஆண்டாளின் திவ்ய சரிதத்தைத்தெலுங்கு மொழியில் பிரபந்த
மாக எழுதும்படி ஆணையிட்டதாகவும் இந் நூலில் கூறப்பட்டு உள்ளது. தமிழினுடைய ஆஸ்தான கவிகள் கூறுகின்ற முறையில்
கிருஷ்ண தேவராயர் தம்முடைய வெற்றிகளைத் தொகுத்துக்
கூறியுள்ளார். கொண்டவீடு என்னுமிடத்திலிருந்து புறப்பட்டு வேங்கி, கோதாவரிநாடு, கனக இரி, பொட்னூர் முதலிய இடங்களைக் கைப்பற்றிக் கடகம் (0௦1401) என்ற நகரை முற்றுகையிட்டார். பிரதாபருத்ர கஜபதியை வென்று சிம்மாத்திரி-பெட்னூர் என்னு மிடத்தில் வெற்றித்தாண்
நிறுவினார். பிரதாப ருத்ர கஜபதியின் உறவினன் ஒருவனையும்,
அவனுடைய மகன் வீரபத்திரன் என்பவனையும் கொண்டவீடு
என்னுமிடத்தில் சிறைப்படுத்தியதும் கூறப் பெற்றுளது. சம்மா
சலத்தில் நரசிம்ம தேவரை வணங்கிய பிறகு வெற்றித்தூண்
திறுவியது மீண்டும் ஒரு முறை கூறப்பெற்றுள்ளது. - இராய வாசகமு: இஃது இலக்கண மில்லாத தெலுங்கு மொழியில் விஸ்வநாத நாயக்கர் என்ற ஆளுநருக்கு அவருடைய
தானாபதியால் கருஷ்ணதேவராயருடைய ஆட்சியைப் பற்றி
எழுதப்பெற்ற நூலாகும். கிருஷ்ண தேவராயர் சிவ சமுத்திரத்தை ஆண்ட உம்மத்தார்த் தலைவனை வென்ற பின்னர், ஸ்ரீரங்கபட்டணத்தில் கோவில் கொண்டுள்ள
ஆதிரங்க நாயகரை வணங் இக்கேரி வழியாக, இராய்ச்சூர், மூதுகல்ஆதங்கி, அதவானி (0௦4) முதலிய இடங்களுக்குச்
சென்று அவற்றைக் கைப்பற்றினார். பின்னர் பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆயெ மூன்று நாட்டுச் சுல்தான்
களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில் வெற்றி பெற்றுக்
கிருஷ்ணை நதியைக் கடந்து பிரதாபருத்திர கஜபதியையும்,
அவருடைய பதினாறு மகாபத்திரர்களையும் போரில் வென்று,
சிம்மாத்திரியில் வெற்றித்தூண் நாட்டிப் பின்னர்க் கஜபதி
அரசருடன் சமாதானம் செய்து கொண்டதைப் பற்றியும் இந்
நரலில் கூறப்பெற்றுள்ளது. - வித்யாரண்ய கால ஞானம் – வித்யாரண்ய விருத்தாந்தம் :
இவ் விரண்டு தெலுங்கு நூல்களும் பின்னா் நடக்கப் போவதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வதைப் போன்று விஜயநகர அரசார் கஞ்டைய வரன்முறையைப் பற்றிக் கூறுகன்றன. கல்வெட்டு
விஜயநகர வரலாற்று ஆதாரங்கள் ச்
களிலும், செப்பேடுகளிலும் கூறப்பெற்ற பல வரலாற்றுச்
செய்திகள் இவற்றால் விளக்கம் பெறுகின்றன. - கர்னல் மெக்கன்சி என்பவரால் சேகரிக்கப்பட்ட
மெகன்ஸி கையெழுத்துப் பிரதிகள் கிராமிய கவுல்கள் என்றும்,
கைபீதுகள் என்றும் பெயர் பெறுகின்றன. இவற்றில் விஜயநகர
வரலாற்றைப் பற்றிய அரசியல், சமய, சமூக, பொருளாதாரச்
செய்திகள் கூறப்பெற்றுள்ளன.
தமிழ் – கண்னட இலக்மே வரலாற்று ஆதாரங்கள் - மதுரைத் தலவரலாறு: இந் நூல் இலக்கியமல்லாத
கொச்சைத் தமிழில் எழுதப்பெற்று உக்கிரப் பெருவழுதி என்ற
பாண்டிய அரசன் காலம் முதற்கொண்டு இ.பி. 1800ஆம் ஆண்டு
வரையில் மதுரையை ஆண்ட அரசர்களின் பெயர்களைத்
தொகுத்துக் கூறுகிறது. மதுரையில் சுல்தான்களுடைய
ஆட்சியைப் பற்றியும், குமார கம்பணன் எவ்வாறு சுல்தான்
களிடமிருந்து கைப்பற்றிக் கோவில்களையும் மக்களையும் ஆட்சி :
புரிந்தான் என்பதைப் பற்றியும் கூறுகிறது. பின்னர் விஸ்வநாத
நாயக்கர் மதுரையில் ஆட்சி மேற்கொண்ட காலத்திற்குமுன்
விஜயநகர மகா மண்டலீச்வரார்களின் பெயர்களையும், அவர்
களுடைய ஆட்சி ஆண்டுகளையும் பிரபவாதி ஆண்டுகளிலும்,
சகாப்தத்திலும் தொகுத்துரைக்கின்றது. தமிழில் எழுதப்பெற்ற
இச் சிறு நூலைத் திரு. சத்தியநாதய்யர் தாம் எழுதிய “மதுரை
நாயக்கர் வரலாற்றில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி
யுள்ளார். இது தமிழ்நாட்டில் விஜயநகர வரலாற்றை எழுது
வதற்கு மிகவும் பயன்தரும் நூலாகும்.
2, கோயிலொழுகு; இத் தமிழ்நூல் திருவரங்கக் கோவிலின்
வரலாற்றைப் பற்றி மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்ற
தாகும். இந் நரலில் திருவரங்கப் பெருங்கோவில் இஸ்லாமியப்
படையெடுப்பால் எவ்வித இன்னல்கள் அடைந்தது என்பதைப்
பற்றியும் அரங்கநாதருடைய உருவச்சிலையை இஸ்லாமியராக
ளிடமிருந்து காப்பாற்றுவதற்கு வைணவத் தலைவர்கள் மேற்
கொண்ட முயற்சிகளைப் பற்றியும் கூறுகிறது. பிள்ளை லோகாச்
சாரியார், வேதாந்ததேசிகர் முதலியோர் வைணவ சமயத்தைப்
- பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளையும் நாம் இதனால் அறியக்
கூடும்.
| 3. கொங்குதேச ராசாக்கள் – கொங்கு மண்டல சதகம் : இந்த
இரண்டு தமிழ் நூல்களும் கொங்கு நாட்டை ஆண்ட அரசர்களைப்
பற்றிக் கூறும் நூல்களாகும். இவை கொங்கு நாட்டைக் குமார
42 விஜயநகரப் பேரரசின் வரலாறு
கம்பணன் வென்று விஜயநகர: அரசை நிலைநாட்டிய பிறகு துளுவ வமிசத்துச் சதாசவராயர் ஆட்சி வரையில் கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்த விஜயநகர மகா மண்டலீச்வரா்களைப் பற்றியும், பேரரசர்களைப் பற்றியும் விவரித்துக் கூறுவதோடு அக் காலத்திய சமய, சமூகப் பொருளாதார நிலைகளைப் பற்றியும் கூறுகின்றன.
- கர்நாடக ராஜாக்கள் : சவிஸ்தார சரிதம் : இந்த வரலாற்று நூல் டெய்லா் (Taylor) என்பவர் சேகரித்த கேட்டலாக் ரெய்சான் (08(810206 Raisonne) என்னும் தொகுப்பில் மூன்றாவது பகுதியில் உள்ளதாகும். இது நாராயணக்கோஞனூர் என்பவரால் எழுதப்பெற்றுச் செஞ்சிக் கோட்டையின்
வரலாற்றைக் கூறுவதாகும். இந் நூலின்படி தொண்டை
மண்டலத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்குக் கிருஷ்ண
தேவராயர் BAS காலத்தில் வையப்ப நாயக்கர், துப்பாக்கிக்
இருஷ்ணப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் என்ற நான்கு தலைவர்களின்கீழ்ப் பதினாயிரம் வீரர்கள் கொண்ட பெருஞ்சேனையொன்று அனுப்பப்பட்டது
என்பதும், இத் தலைவர்கள் தமிழ்நாட்டைச் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என்ற மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்து மூன்று நாயக்கத் தானங்கள் அமைத்தனர் என்பதும் தெரிய வருகின்றன.
மேலேகூறப்பெற்றவையன்றியும், தனிப்பாடல்திரட்டு என்ற நூலில் காணப்பெறும் சிறு வெண்பாக்களும். ஹரிதாசர் இயற்றிய இரு சமம விளக்கம் என்னும் நூலும், இரட்டைப் புலவர்களால் இயற்றப்பெற்ற ஏகாம்பர நாதருலாவும், வில்லிபுத்தூராழ் வாருடைய பாரதமும், இராமப்பய்யன் அம்மானை என்ற பிரபந்தமும் விஜயநகர வரலாற்றாதாரங்களாகக் கருதப் பெறுகின்றன. மூ. இராகவய்யங்காரால் தொகுக்கப்பெற்ற சாசனத் தமிழ்க்கவிச் சரிதம் என்னும் நூலும் மிக்க உதவியாக உள்ளது. Soe
கேலடி நிரூம விஜயம் என்னும் கன்னட நூல், செய்யுளும்
உரைநடையும் கலந்து லிங்கண்ணா என்பவரால் பதினெட்டாம்
நூற்றாண்டின் இறுதியில் எழுதப் பெற்றதாகும். இஃது இக்கேரி
அல்லது பெட்னூர் தாயக்கர்களுடைய வரலாற்றையும்
கர்நாடகப் பிரதேசத்தில் பீஜப்பூர் சுல்தான்களுடைய ஆட்சி பரவிய வரலாற்றையும் கூறுகிறது. இந் நூல் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வில்லை. வேலு கோட்டி வாரி வம்சாவளி,
குமார ரமணகாதை, வைத்யராஜ வல்லபம், சங்கத சூர்யோ
sub, சரஸ்வதி விலாசம் என்ற நூல்களும் விஜயநகர வரலாய்றிற்குத் துணைசெய்கன்றன.’
‘விஜ்யந்கர வரலாற்று ஆதாரங்கள் 18
இஸ்லாமிய வரலாற்று நூல்கள்
விஜயநகர வரலாற்றோடு மிகவும் தொடர்புடையது பாமினி
இராச்சியத்தின் வரலாறு ஆகும். இவ் விரண்டு அரசுகளின்
வரலாறுகளைத் தக்காண – தென்னிந்திய வரலாறு எனக் கூறுவது
பொருத்தமாகும். பாமினி இராச்சியத்தின் வரலாற்றைப் பற்றி
இஸ்ஸாமி (1584) என்பவர் எழுதிய ‘*ஃபூட்டு-ஸ்-சலாட்டின்”
(Futuh-us-Salatin) பாரசீகமொழியில் எழுதப்பெற்றுள்ளது, கி.பி,
2227ஆம் ஆண்டில் தம்முடைய தகப்பன் சிப்பாசலார் இஸ்ஸாமி
என்பவருடன் டெல்லியிலிருந்து தெளலதாபா த்திற்கு (தேவகிரி)
வந்து முதல் பாமினி சுல்தானாகிய அலாவுதீன்ஹாசன் கங்கு
பாமினியிடம் அலுவலில் அமர்ந்தார். 7959ஆம் அண்டில்
தம்முடைய வரலாற்று நூலை எழுதத் தொடங்கி இரண்டு ஆண்டு
களுக்குள் அதை முடித்தார். பார்தூசி (ம்) என்பவர் பாரசீக
மொழியில் இயற்றிய *ஷாநாமா’ (821-818) என்ற நூரல்
அமைப்பைப் பின்பற்றி டெல்லி சுல்தானிய வரலற்றை முகம்மது-
பின்-துக்ளக்கின் ஆட்சியாண்டு வரையில் எழுதியுள்ளார்.
தக்காணத்திலும், தென்னிந்தியாவிலும் முகம்மது துக்ளக்கின்
ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணங்களை விளக்கி
பாமினி. இராஜ்யம் தோன்றிய வரலாற்றை விவரித்துள்ளார்.
தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் இஸ்லாமிய ஆட்டி
பரவியதன் தன்மையையும், முதல் பாமினி சுல்தானுடைய குண
தலன்களையும் செயல்களையும் பற்றி இந் நூலிலிருந்து நரம்
அறிந்து கொள்ளலாம்.
ytomreat wiFt (Burhani Maasir): @s நூல் அலிபின் அஜீஸ்-உல்லா’ ‘டப்டர்பா (Ali-Bin-Azizuilah © Taba-Taba)
“என்பவரால் எழுதப்பெற்றது. ஆசிரியர் இராக் நாட்டில்
சிம்மின் என்ற இடத்தில் பிறந்தவர்; கோல்கொண்டா குத்ப்
ஷாகி அரசர்களிடம் முதலில் அலுவல் பார்த்து 1580இல் நால்
தூர்க்கம் என்ற கோட்டை முற்றுகையில் போர்த் தொழிலில்
ஈடுபட்டார் ; பின்னர் ஆமது நகரத்து நைசாம் ஷாஹி அரசர்
“களுடைய அரசியலில் பங்கு கொண்டார்; இரண்டாவது புர்ஹான் நைசாம்ஷாவின் ஆட்சியில் புர்ஹானி-மா-ச7் என்ற வர
லாற்று நூலை எழுதத் தொடங்கினார். இந் நூல் குல்பார்காவிலும், பீடாரிலும் ஆண்ட பாமினி அரசர்களுடைய வரலாற்றையும், ஆமது நகரத்து நைசாம் ஷாஹியருடைய வரலாற்றையுக்
7696ஆம் ஆண்டு வரையில் விவரிக்கிறது. ஜே. எஸ் இங்
(0. 8. ஐ என்பவர் இந் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து
எழுதியுள்ளார். இவர் விஜயநகரப் பேரர?ற்கும், பாமினி இராத்
34 விஜயநகரப் பேரரசின் வரலாறு
யத்திற்கும் நடைபெற்ற போர்களை இஸ்லாமிய சமயத்தவர்க்கும், இந்துக்களுக்கும் நடைபெற்ற போர்களாகக் கருஇியுள்ளார்.
விஜயநகரத்தரசார்கள் பாமினி சுல்தானுக்கு அடங்கிக் கப்பங்
கட்டியவார்கள் என்றும் “நரகத்தில் இடம் பிடித்துக் கொள் வதற்குத் தகுதியுள்ளவர்கள்” என்றும் இவர் கூறுவார். 1487ஆம் ஆண்டில் மூன்றாவது பாமினி சுல்தான் காஞ்சிபுரத்தின்மீது படையெடுத்ததை இவர் மிகைபடக் கூறியுள்ளார், ஆனால், பெரிஷ் டாவைப் போலப் பல நம்பத்தகாத செய்திகளைக் கூறவில்லை.
பெரிஷ்டாவின் வரலாற்று நூல்: முகம்மது காசிம் பெரிஷ் டாவின் இவ் வரலாற்று நூலில் பல குறைகள் இருந்த போதிலும்,
மற்ற வரலாறுகளுடன் ஒப்பிடும் பொழுது இதனுடைய இறப்பு விளக்க முறுறது. பாரசீக தாட்டில் பிறந்த பெரிஷ்டா தம்முடைய 48ஆவது வயதில் தம்முடைய தகப்பனுடன் 1582ஆம் ஆண்டில் ஆமது நகரத்திற்கு வந்துசேர்ந்தார். இவருடைய தகப்பன் ஆமது நகரத்து இளவரசன் ஒருவனுக்கு ஆசிரியராக அலுவல் பார்த்தார். தம் தகப்பன் இறந்த பிறகு, பெரிஷ்டா ஆமது நகரத்துச் சேனையில் சேர்ந்து போர்த் தொழிலில் ஈடுபட்டார். ஷியா வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற காரணத்தினால் ஆமது நகரத்தை விட்டுப் பீஜப்பூர் சுல்தானிடம் அலுவல் பார்த்தார். பின்னா் வாஸணைடுத்துப் போர் புரிவதை விட்டு வரலாற்று ஆசிரியத் தொழிலை மேற்கொண்டார். பீஜப்பூரில் இப்ராஹிம் அடில்ஷாவும், ஷா நவாஸ்கான் என்பவரும் பெரிஷ்டாவிற்கு ஊக்கமளித்து இந்த வரலாற்று நாலை எழுதும்படி செய்தனர்.
கி.பி. 7608ஆம் ஆண்டிலும் 7810ஆம் ஆண்டிலும் முடிவு பெற்று இரு வேறு முறையில் பெரிஷ்டாவின் வரலாற்று நால் காணப்படுகிறது. இவ் விரண்டு நூல்களிலும் பிற்சோர்க்கைகள் அதிகமாகக் காணப்பெறுகின்றன. 1837ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் பிரிக்ஸ் (226) இந் நூல்களுள் ஒன்றில் சில செய்தி களைக் குறைத்து ஆங்லெத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். ஸ்காட் (Scott) என்பவரும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
டப்டாபா, பெரிஷ்டா ஆகிய இருவருடைய வரலாற்று நூல்களும் தக்காணத்துப் பாமினி அரசர்களுக்கும், விஜயநகர மன்னர்களுக்கும் இடையே நிலவிய அரசியல் உறவுகளை விவரிக் கின்றன. சுமார் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட வரலாற்று நூல்களை ஆராய்ச்சி செய்தும் இருபதுக்கு மேற்பட்ட ஆதாரங்களைக் கொண்டும் தம்முடைய நூலை எழுதியதாகப்
விஜயநகர வரலாற்று ஆதராங்கள் 15
பெரிஷ்டா கூறுவார். இவா் இஸ்லாமிய சமயத்திலும் இஸ்லாமிய
அரசர்களிடமும் மிகுத்த பற்றுள்ளவராகையால் இவ் விரண்டன்
பெருமைகளை மிகுத்துக் கூறுவதிலேயே தம்முடைய கவனத்தைச்
செலுத்தியுள்ளார். வரலாற்றில் உண்மையைக் கூறுவதே
தம்முடைய தோக்கமென இவர் கூறிய போதிலும் பாமினி
சுல்தான்௧ளுடைய குறைகளை மறைத்து, நிறைகளை மாத்திரம்
போற்றியுள்ளார். இந்திய- தக்காண – இஸ்லாமிய அரசர்களின்
செயல்களைப் புகழ்ந்து பேசுவதில் இவர் சமர்த்தர். விஜயநகர
மன்னர்கள் பாமினி சுல்தான்களுக்கு அடங்கி ஆட்சி செய்து
கப்பம் கட்டியவார்கள் என்றும் இஸ்லாமிய சமயத்தை
ஆதரிக்காது, உருவ வணக்கம் செய்து நரகத்திற்குச் செல்
வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும் இவர்
கூறுவார். பாரபட்சமின்றி உண்மையைக் கூறும் வழக்கத்தைக்
கைவிட்டு ஒருதலைப்பட்சமாகவே இவர் எழுதியுள்ளார். ஆயினும்,
மற்ற இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களுடன் ஒப்பிடும் பொழுது
பெரிஷ்டாவின் வரலாற்றுணர்வு சிறந்ததெனத் தெரிகிறது.
தென்னிந்தியாவின் நில அமைப்பைப் பற்றியும் இடங்களின்
பெயர்களையும், இன்னார்தாம் அரசுரிமை வகித்தவர்கள்
என்பதையும் இவர் நூலால் அறியக்கூடவில்லை. விஜயநகரத்து
மன்னார்களைச் சேனைத் தலைவா்களாகவும், சேனைத் தலைவர்களை
மன்னார்களாகவும் பாவித்து வரலாற்றைக் குழப்பியுள்ளார்.
விஜயநகரத்துப் புக்கராயனைக் கிருஷ்ணதேவராயர் என்று கூறிக்
கிருஷ்ண தேவராயருடைய பெருமையைக் கூருதுவிடுத்துள்ளார்.
டபடாபாவின் வரலாறும், பெரிஷ்டாவின் வரலாறும் ஒன்றற்
கொன்று உதவியாக உள்ளன.
அயல்நாட்டு வரலாற்றா?ரியர்கள் – வழிப்போக்கர்கள்
மேல் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குப் போந்த வரலாற்று
ஆசிரியாகளுள் முக்கியமானவர் மொராக்கோ நாட்டிலிருந்து
வந்த இபன்பதூதா என்பவராவர் (1204-78). இபன்பதூதா
சமய நூல்களிலும், நீதி நூல்களிலும் பேரறிஞராகத் திகழ்த்
தார். இவர் மற்ற வழிப்போக்கர்களைவிட வரலாற்றுண்மைகளைக்
கூர்ந்தறிவதில் மிகுந்த சமர்த்தர் ; தென்னிந்தியாவின் துறை
முகங்கள், வியாபாரப் பொருள்கள், மக்களுடைய பழக்க
வழக்கங்கள் முதலியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறுவதில்
வல்லவர் ; மதுரைச் சுல்தான்.ளுடைய ஆட்சியைப் பற்றிப்
பல உண்மைகளைக் கூறியுள்ளார்.
7443ஆம் ஆண்டில், ஹீராத் நகரத்திலிருந்து தைமூர் மன்னனுடைய மகனாகயெ ஷாரூக் என்பவரால் கள்வித்
18 விஜயநகரப் பேரரசின் வரலாறு
கோட்டையில் அரசாண்ட காமோரினுக்குத் தூதுவராக அப்துர் ரசாக் அனுப்பப்பட்டார். இரண்டாம் தேவராயர் இவரை
விஜயநகரத்திற்கு அனுப்பி வைக்கும்படி சாமோரினுக்கு உத்தரவிட, அவரும் மங்களூர், பேலூர் முதலிய இடங்களைக் கடந்து 1448ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜயநகரத்திற்கு வந்தார். விஜயநகரம் அமைந்திருந்ததைப்பற்றி அவருடைய கூற்றுகள் வியக்கத்தக்கனவாகும். நான் இதுவரையில் இந்த நகரத்தைப் போல வேறு ஒரு நகரத்தைக் கண்களால் பார்த்தது மில்லை ; செவிகளால் கேட்டதுமில்லை. ஏழு மதில்களால் சூழப் பட்ட பெரிய நகரமாக விஜயநகரம் விளங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகாநவமி அல்லது தசரா உற்சவத்தை நேரில் கண்டு விவரித்துள்ளார். அரசனுடைய மட்டற்ற அதிகாரத்தையும், அரசன் அந்தணர்களிடம் வைத்திருந்த
அன்பையும் மிகைபடக் கூறியுள்ளார். விஜயநகரத்தின் மக்கள் வாழ்க்கையையும், இயற்கையமைப்பையும், அரசியல் முறையில் சில பகுதிகளையும் பற்றி இவர் எழுதியுள்ளமை போற்றத்தக்க தாகும். ஆர்மூஸ் நகரத்தில் இருந்து விஜயநகரத்துற்கு வந்து வாழ்ந்த சில வியாபாரிகள் அப்துர் ரசாக்கின் மீது பொறாமை
கொண்டு விஜயநகரத்தரசரிடம் கோள்மூட்டியதால் இவர் அந்
நகரத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. 7448ஆண்டில் விஜயநகர த்திலிருந்து மங்களூருக்குச் சென்று, பின்னார் அடுத்த ஆண்டில் அங்கிருந்து பாரசகத்தற்குச் சென்றார். %, 11. மேஜர் என்பவர் எழுதிய ₹75ஆம் நூற்றாண்டில் இந்தியா” என்ற
நூலிலிருந்து அப்துர்ரசாக். எழுதிய குறிப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
விஜயநகரம் தோன்றிய சல ஆண்டுகளுக்குமுன் தென்னிந்தி யாவிற்கு வந்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் ஃபரயர் ஓடரிக் போர்டினான் (தா 0401௦ 06 Pordenone) என்பவராவர்.
இ.பி. 1827ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு வந்த இவர் மலையாளக் கடற்கரையோரமாகப் பிரயாணம் செய்து, இலங்கைத் தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சான்தோம் பகுதிக்கும் வந்தார் ;இந்திய மக்களுடைய பழக்க வழக்கங்களை நேரில் கண்டவாறு “எழுஇயுள்ளார்.
விஜயநகரப் பேரரசு அமைவூற்றுச் சிறப்படைநத்த காலத்தில், போர்த் துக்கல் நாட்டினரும் இந்தியாவிற்கு வியாபாரத்தை தாடி வந்தனர். அவர்களைப் பின்பற்றிப் பல போர்த்துசெயர், “இத்தாவியர் . முதலியோர் ,தென்னித்தியாவிற்கு வந்தனர்.
வியத்நகர் வரலாற்று ஆதாரங்கள் நர
அவர்களுள் 7420-81ஆம் ஆண்டுகளில் முதலாம் தேவராயர்
காலத்தில் நிக்கோலோ காண்டி (Nicholo-Condi) sréerp
இத்தாலியாமுக்கியமானவர், இத்தாலியில் இருந்த செல்வர்களின்
குடும்பத்தைச் சோர்ந்த இவர், டமாஸ்கஸ் (1098005018) நகரத்தில்
தங்கியிருந்து, பாரசீகம், தென்னிந்தியா, இலங்கை, சுமத்திரா,
ஜாவா முதலிய நாடுகளில் பிரயாணம் செய்தார். இருபத்தைந்து
ஆண்டுகள் வரையில் வெளிநாடுகளில் தங்கியிருந்து, பின்னா்
7444ஆம் ஆண்டு வெனிஸ் நகரத்திற்குத் திரும்பினார். தம்முடைய
பிரயாணக் குறிப்புகளைப் போப்பாண்டவரின் காரியதரிசிக்குக்
குறிப்பிட்டு அனுப்ப, அவர் ௮க் குறிப்புகளை இலத்தீன் மொழியில்
எழுதி வைத்திருந்தார். ௮க் குறிப்புகளில் நிகோலோ காண்டி
கம்பேயா துறைமுகத்தைப் பற்றியும், விஜயநகரத்தில் கிடைத்த
நவரத்தினங்கள், மக்கள் பின்பற்றிய சககமனம், உற்சவங்கள்,
வியாபாரம், நாணயங்கள் முதலியவற்றைப்பற்றியும் குறித்
துள்ளார் ; சென்னையில் செயின்ட் தாமஸின் உடல் அடக்கமான
இடத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்.
அதேனேஷியஸ் நிகிடின் என்ற இரஷ்ய நாட்டு வியாபாரி
1470ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் வரையில் தக்காணத்தில்
தங்கியிருந்தார். செளல் என்ற துறைமுகத்தில் இறங்கிப் பாமினி
இராஜ்யத்தில் பிரயாணம் செய்து, பீடார் நகரத்தில் பாமினி
அரசர்களுடைய அரசவை, சேனை, மக்கள்நிலைமை முதலிய வற்றை விவரித்துள்ளார் ; விஜயநகரத்தைப் பற்றியும் தாம்
கேள்விப் பட்டவற்றை எழுதியுள்ளார். பதினாரும் ,நூற்முண்டின்
தொடக்கத்திலிருந்து வீரநரசிம்மர், கிருஷ்ணதேவராயர், இராம
ராயர் முதலிய பேரரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் தென்
னிந்தியாவில் போர்த்துக்கசியர்கள் தங்களுடைய வியாபார ஆதிக்
கத்தை நிலைநாட்டினார். இதனால், போர்த்துக்கேய வியாபாரி
களும், கிறிஸ்துவ சமயப் போதகர்களும் விஜயநகரப் பேரரூல்
தங்கியிருக்க வேண்டிய நிலைமை உண்டாயிற்று. போலோனா
நகரத்து வார்த்திமா (7/2) என்னும் பிரமுகர் 1508 முதல்,
7508ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் பிரயாணம் செய்து
தம்முடைய அனுபவங்களைத் தெளிவாக எழுதியுள்ளார். கோவா,
கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களைப் பற்றியும், விஜரநகரம்,
விஜயநகரப் பேரரசு முதலியவற்றைப் பற்றியும் அவர் குறிப்
பிட்டுள்ள் செய்திகள் வரவேற்கத் தக்கனவாகும். 1510ஆம்
ஆண்டில் ஆல்புகார்க் என்பவரால் கிருஷ்ண தேவ ராயருடைய
சபைக்குத் தூதுவராக அனுப்பப் பெற்ற லூயி (10163) என்ற சமய
போதகர் இருஷ்ண தேவராயருடைய அரியல் தந்திரங்களைப்
பற்றி எழுதியுள்ளார். 1500முதல் 1516-ஆம் ஆண்டு வரையில்
வி.பே,வ,-தி
4g விஜயநகரப் பேரரசின் வரலாறு
இந்தியாவில் வியாபாரத்தின் பொருட்டு வந்த துவார்த்தே பார் பாசா (இமா(டீ 921002) 7502ஆம் ஆண்டு கண்ணஜூர்ப் பண்ட சாலையில் வியாபாரியாகவும், துபாஷியாகவும் அலுவல் பார்த் தார். பார்போசா எழுதிய குறிப்புகள் விஜயநகரப் பேரரசின் சமூக நிலைமையைப் பற்றியதும், மக்கள் வாழ்க்கையைப்
பற்றியதும் ஆகும். துவார்த்தே பார் போசாவின் குறிப்புகள் லாங்வொர்த் டேம்ஸ் என்பவரால் இருபகுஇகளாகப் பஇப்பிக்கப் பெற்றுள்ளன.
மேலே கூறப்பெ ற்றவையன்றியும் இராபர்ட் வெல் எழுதிய “மறைந்த பேரரசு” (& மாஜா Empire) crerp நூலில்
போர்த்துக்கேய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதும்
டாமிங்கோஸ் பியஸ் (Domingos pi es), பொர்னோ நானிஸ் (Fernao Nuniz) என்ற இருவராலும் எழுதப்பெற்றது. மாகிய வரலாறுகள்
விஜயநகர வரலாற்றை எழுதுவதற்கு மிக்க துணைசெய்கின்றன.
இவ் விரண்டு வரலாற்றுக் க றிப்புகளையும், பெரிஷ்டாவின் நூலை யும் கொண்டு இராபர்ட் வெல் தம்முடைய *மறைந்தபேரரசு’ என்ற முதனூலை எழுதியுள்ளார். பின்னர் விஜயநகரத்தைப்பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதிய $, கிருஷ்ணசுவாமி அய்யங்கார் அவர்கள், ஹீராஸ் பாதிரியார், வெங்கட்டரமணய்யா முதலியோர் இவ் விருவருடைய கூற்றுகளை மறுத்தும் ஒப்புக்கொண்டும் தங்களுடைய ஆராய்ச்செளை எழுதியுள்ளனர். பீயஸ் எழுதிய குறிப்புகள் கிருஷ்ண தேவராயருடைய வாழ்க்கை, தோற்றம், வெற்றிகள், நற்குணங்கள், பண்புகள் முதலியவற்றைப்பற்றி நேரில் கண்டவாறு எழுதப்பெற்றன. விஜரநகரத்தின் அமைப்பு, கோவில்கள், அரண்மனைகள், அரசவை, காரியாலயங்கள் முதலிய வற்றை நாம் நேரில் சாண்பதுபோல் வரிவடிவில் காணமுடிகிறது. தானிஸ் என்பவர் எழுதிய விஜயநகர வரலாற்றில் விஜயநகரம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த இஸ்லாமியப் படை பெடுப்புகள், சங்கமவமிசத்தின் தோற்றம், மாதவாச்சாரியின்
பேருதவி, சாளுவ நரசிம்மன், நரசநாயக்கர், இருஷ்ணதேவராயார் முதலிய அரசர்களின் பெருமைகள் முதலியவை தெற்றென விளங்குகின்றன. 1565ஆம் ஆண்டில் நடந்த தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு விஜயநகரத்திற்கு வந்த சீசர் பிரடெரிக் என்ற போர்த்துக்கசியர் அழிந்த நிலையில் இருந்த விஜயநகரத்தன் பெருமையைப் பேடியுள்ளார். மேற்கூறப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப் பெறுகிறது.
- 2 விஜயநகர அரு தோன்றுவதற்குரிய
அரசியல் சூழ்நிலை
தென்னிந்திய வரலாற்றில் 1386ஆம் ஆண்டில் அமைக்கப்
பெற்ற விஜயநகரமும், அதனைச் சார்ந்த பேரரசும் தென்னிந்திய
சமயங்கள், கோவில்கள் மற்றக் சலாசாரங்கள் முதலியவற்றைப்
் பாதுகாப்பதற்காக ஏற்பட்டதெனப் பல வரலாற்று அறிஞர்கள்
கூறுவர். தென்னிந்திய அரசுகளுக்கும், சமூகத்திற்கும் எவ்விதத்
துன்பங்கள் ஏற்பட்டன என்றும் நாம் உணர்ந்து கொள்ளுவது
அவசியமாகும். விஜயநகரமும் அதைச் சார்ந்த பேரரசும்
அமைவுறுவதற்குமுன் துங்கபத்திரை நதிக்கு வடக்கே வித்திய
மலைகள் வரையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் தேவகரியைத் - தலைநகராகக் கொண்டு யாதவர்கள் என்ற மராட்டியத்
தலைவார்கள் ஆட்சி செய்து வந்தனர். தக்காணத்தின் கிழக்குப்
பகுதியில் வாரங்கல் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காக - தீயார்கள் ஆட்சி செலுத்தினர். தேவகிரியில் யாதவத் தலைவ
னாகிய இராமச்சந்திர தேவனும், வாரங்கல்லில் இரண்டாம்.
பிரதாபருத்திரதேவனும் ஆட்சி புரிந்தனர். துங்கபத்திரை
நதிக்குத் தெற்கே துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு
ஹொய்சள வமிசத்து அரசர்களும், இழக்குப் பகுதியில் மதுரை
வீரதவளப்பட்டணம் முதலிய தலைமை நகரங்களில் பாண்டிய
அரசர்களும் ஆட்சி செலுத்தினர். இந்த நான்கு அரசர்களும்
ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி
இருந்தமையாலும், தகுந்த முறையில் தங்களுடைய நாடுகளைப்
பாதுகாக்கத் தவறியமையாலும் வடக்கே டெல்லி நகரத்தைக்
கைப்பற்றி ஒரு சுல்தானியப் பேரரசை நிலைநாட்டிய இஸ்லாமியா
களுடைய படையெடுப்புகளுக்கு ஆளாகவேண்டியவர்களாயினர்.
இ.பி. 1296ஆம் ஆண்டு அலாவுதீன் கல்லி தேவகரியின்மீது
படையெடுத்து, இராமச்சந்திர தேவனுடைய செல்வங்களை
யெல்லாம் கொள்ளைகொண்டு, பின்னா் டெல்லி FU ST CELI
பதவி ஏற்றார். 1309ஆம் ஆண்டில் தம்முடைய சேனைத்தலைவர்
மாலிக்கபூர் என்பவரைப் பெரியதொரு சேனையுடன் அனுப்பி,
வாரங்கல் தாட்டைக் கொள்ளையடிக்கும்படி ஆணையிட்டார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1911இல் ஹெொய்சள நாட்டுத்
= — 8 ந் 9 1 உ 4 +a, +4 441, etl tag,
விஜயநகரப் பேரரசின் வரலாறு
நான் ATT
ப்பா தேவகீர், வா ரங்கல் _திவாரசழுத்தீரம்
4 ஒம/ரை 26
சீர. “a ட்சி 7,
“FW த
2 =
SF வாரங்கல் ont a ‘ %
ட. a ந fn ட் : தா? 6 ல் ~ Eh sy ற் 6
ivi 1 gm eSenumb agin,
௮௩
8
o
ஷ்
3} பபப
னி ்
ஹொய்சள் அரசு கணாரசடக்தீரம்
2 ல்
GL 725 oe
DM க
ge ச ரி மு *
ங்கூர் 2
ச்
ar
a “ty sy
oo tia
a
a
»’
. . க ் தீ௫வனந்தடுரம் 3
Sign பேரழி. “இலங்கை as
HL.ipm]
ீஜயதகர் அரசு தோன்றுவதற்குரிய அரசியல் சூழ்நிலை a
தலைநகராகிய துவாரசமுத்திரமும் அதே துன்பத்திற்குள்ளா கியது. துவாரசமுத்திரத்தில் சிலகாலம் தங்கி, ஒய்வெடுத்துக்
கொண்டு பின்னர்ப் பாண்டிய நாட்டின்மீதும் மாலிக்கபூர்
படையெடுத்தார். ௮ச் சமயத்தில் மாறவர்மன் குலசேகர
பாண்டியனுடைய மக்களாகிய சுந்தர பாண்டியனும்,
வீரபாண்டியனும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
வீரதவளப்பட்டணம் அல்லது உய்யக்கொண்டான் திருமலை
என்னும் ஊர் வீரபாண்டியனுடைய தலைநகரமாக இருந்தது.
இதையே இஸ்லாமிய வரலாற்றாசிரியார்கள் agid (Birdhul)
என்றழைத்துள்ளனர். துவாரசமுத்திரத்திலிருந்து திருச்சிக் கருகிலுள்ள வீரதவளப்பட்டணத்திற்குச் செல்லும் வழியில்
பல இந்துக்கோவில்களையும் மாலிக்கபூர் கொள்ளையடித்ததாகத்
தெரிகிறது. பரானி, வாசாப் என்ற இரண்டு வரலாற்று
ஆசிரியா்கள் பிரம்மாஸ்திபூர் அல்லது மரகதபுரி என்ற இடத்தி
லிருந்த கோவிலைக் கொள்ளை அடித்ததாகக் கூறுவார். இந்த மரகத
புரியைச் சில வரலாற்ருசிரியார்கள் காஞ்சிபுரம் என்றும், அல்லது
சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களாக இருக்கவேண்டும் என்றும்
கருதினர். ஆனால், இந்த இடம் வேலூருக்கு மேற்கே
பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் ஆகும்.
விரிஞ்சன் என்னும் சொல் பிரம்மன் என்ற பொருளில் வந்து
பிரம்மபுரி என்றாகும். இந்தத் தலத்துச் சுவாமிக்குப்
பிரம்மபுரீசர் என்றும், அம்மனுக்கு மரகதாம்பாள் என்றும்
பெயார்கள் வழங்குகின்றன. ஆகையால்தான் இவ் வூருக்குப்
பிரம்.மாஸ்திபுரி அல்லது மரகதபுரி என்ற பெயர்கள் வழங்கின.
இருவரங்கம், திருவானைக்கா, கண்ணனூர் முதலிய இடங்களில்
இருந்த கோவில்களும் கொள்ளையடிக்கப் பெற்றன. கோயி
லொழுகு என்னும் நூலில் கூறப்பட்டபடி ஸ்ரீரங்கநாதருடைய
உருவச் சிலையையும் மாலிக்கபூர், எடுத்துச் சென்றதாக நாம்
அறிகிறோம். சுந்தர பாண்டியனைத் தோற்கடிப்பதற்காக
மதுரையை நோக்கிச் சென்ற மாலிக்கபூர், அந்தக் கோவிலையும்
கொள்ளை யடித்ததாகவும் தெரிகிறது. அலாவுதீன் கில்றிக்குப்
பிறகு சுல்தான் பதவி வகித்த முபராக்ஷா ஆட்டியில் குஸ்ரூகான்
என்ற படைத்தலைவனும் தென்னாட்டின்மீது படையெடுத்த
மக்களைப் பல துன்பங்களுக்குள்ளாகினான் .
துக்ளக் சுல்தான்௧ள் ஆட்?யில் தென்னிந்தியாவின்மீது படை
யெடுப்பு ; கில்ஜி சுல்தான்களின் ஆட்சியில் தேவகிரி, வாரங்கல்,
துவாரசமுத்திரம், மதுரை முதலிய நாட்டு அரசுகள் கப்பங்
கட்டுவதற்கு ஒப்புக் கொண்ட போதிலும் கில்ஜி சுல்தான்களின்
ஆட்சி முடிந்து கியாஸ்உத்தின் துக்ளக், சுல்தான் பதவியை வகித்த
‘28 விஜயநகரப் பேரரசின் வரலாறு
பொழுது, மீண்டும் தென்னிந்தியாவின்மீறது படையெடுப்பது
அவசியமாயிற்று. வாரங்கல் நாட்டு இரண்டாம் பிரதாபருத்திர
தேவன் திறை செலுத்த மறுத்தமையால் இயாஸ் உத்தீன்
தம்முடைய மகன், உலூக்கான் என்பாரை வாரங்கல் நாட்டின்
மீது படையெடுக்கும்படி ஆணையிட்டார். இ.பி. 1227ஆம்
ஆண்டில் உலூக்கான் வாரங்கல் கோட்டையை முற்றுகை
யிட்டார். முதல் முற்றுகை வெற்றி பெறவில்லை. ஆகையால்,
தேவகிரிக் கோட்டைக்குப் பின்வாங்கிச் சென்று, பின்னர்
மீண்டும் வாரங்கலை முற்றுகையிட்டார். ஐந்து இங்கள் வரையில்
பிரதாபருத்திரன் உலூக்கானை எதிர்த்துப் போரிட்ட போதிலும்
இறுதியில் அடிபணிய வேண்டிவந்தது. வாரங்கல் முற்றுகை
முடிந்து பிரதாபருத்திரனும் கைதியா டெல்லிக்கு அழைத்துச்
செல்லப் படுகையில் நடுவழியில் இறந்து போனதாக நாம்
கேள்விப்படுகிறோம். வாரங்கல் கோட்டை இடிக்கப்பட்டு நகரமும் கொள்ளையடிக்கப்பட்டது. காகதிய நாடும் துக்ளக்
பேரரசோடு சேர்க்கப்பட்ட gl. (13238)
1827ஆம் ஆண்டில் முகம்மது துக்ளக் தமிழ்நாட்டின்மீது படையெடுத்தமையால் இரண்டாவது முறையாகத் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. பாண்டிய நாடும் துக்ளக் சுல்தானின் படையெடுப்பிற்கு உள்ளாகப் பராக்கிரம பாண்டிய தேவன் என்ற அரசன் டெல்லி நகரத்திற்குக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுகறது.* 1925இல் சுல்தான் பதவிக்குவந்த முகம்மது துக்ளக் தேவகிரி, வாரங்கல், மாபார் (பாண்டியநாடு) ஆகிய இடங்களை டெல்லிச் சுல்தானியப் பேரரசோடு சேர்த்துக் கொண்டார். கல்தானியப் Guy rier இருபத்துமூன்று மாகாணங்களில் மேற்கூறப் பெற்ற மூன்று மாகாணங்களும் அடங்கியிருந்தன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டுத் தேவகரிக்கு மாலிக்சாடா usrySer srayrts (Bahauddin Garshap) என்போரும், மாபார் அல்லது பாண்டியநாட்டிற்கு ஐலால்- உதன் அகசன்ஷா என்பவரும் ஆளுநார்களாகப் பணியாற்றினர். துவார சமுத்திரமும், கம்பிலி நாடும் துக்ளக் முகம்மதுவின் பேரரசற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. தம்முடைய பேரரசு தெற்கே மதுரை வரையில் பரவியிருந்தமையால் 1327ஆம் ஆண்டில் தம்முடைய தலைநகரத்தை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு முகம்மது துக்ளக் மாற்றினர். தலைநகரத்தை மாற்றி மீண்டும் டெல்லி நகருக்கே குடிகளைப் போகும்படி செய்ததும், செப்பு நாணயங்களை அச்சடித்ததும் தேவையற்ற போர்களில் ஈடு *No. 669 of Pudukkottai State Inscription
Agpubsr sre CatergushEnw அரசியல் சூழ்நிலை aa
பட்டதுமாகச் செய்யத் தகாத செயல்கள் முகம்மது துக்ளக்கின்
இறுதிக் காலத்தில் பெருங்கலகப் புயல்களை உண்டாக்கின. சாசர்
என்ற இடத்தில் தேவகிரிக்குத் தலைவராக இருந்த பகாஉதீன்
கார்ஷாப் என்பவர் முதன்முதலில் கலகம் செய்ததாகத் தெரி
Ang. துக்ளக் முகம்மதுவிற்குத் திரை செலுத்த மறுத்ததும்
அன்றி டெல்லி அரடிற்கும் உரிமை கொண்டாடியதாகத்
தெரிகிறது.
ஆகையால், முகம்மது துக்ளக் தேவூரி நாட்டின் மற்றோர்
ஆளுநராக இருந்த மசூர்-அபு-ரிஜா என்பவருக்குப் பகாவுஇன்
கலகத்தையடக்கி அமைதியை நிலைநாட்டும்படி. உத்தரவிட்டார்.
கோதாவரி நதிக் கரையில் நடந்த போரில் பகா-௨த்தின்
தோல்வியுற்றுக் தம்முடைய உயிருக்கு அஞ்சிக் கம்பிலி நாட்டை
ஆண்ட கம்பிலிராயனிடம் சரணடைந்தார். கம்பிலி நாட்டை
அமைத்த கம்பிலிராயன் அல்லது கம்பிலிதேவன் பதினான்காம்
நூற்றாண்டின் இறுதியில், தேவகரி இராமச்சந்திர தேவருக்கும்
துவாரசமுத்திரத்து அரசனாகிய மூன்றாம் வால்லாள தேவனுக்கும்
நடந்த போர்களில், தேவகரி அரச௫டன் சேர்ந்து கொண்டு
அவருக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். இஸ்லாமிய ஆட்சி.
தென்னாட்டில் பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தோக்கத்துடன், இருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்
பட்ட இடங்களிலும், அனந்தபுரி, பல்லாரி மாவட்டங்கள்
அடங்கிய பகுதிகளிலும், கும்மாட்டா, கம்பிலி என்ற பாது
காப்புள்ள இடங்களிலும் கோட்டை கொத்தளங்களை அமைத்துப்
புகழ் பெற்றார். டெல்லிச் சுல்தானியப் பேரரிற்கும், கம்பிலி
ராயனுடைய நாட்டிற்கும் கருஷ்ணாநதி வடக்கு எல்லையாக
அமைந்தது. இந்தக் கம்பிலிராயனிடம் சரணடைந்த பகாஉஇன்.
கார்ஷாப் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டதற்கு
இணங்கக் கம்பிலிராயனும் அவ்விதம் செய்வதாக வாக்கு
அளித்தார். பகாஉதீன் கார்ஷாப் என்பவரை எவ் விதத்தில்
ஆயினும் சிறையிலிடுவதற்குக் கும்மாட்டாக் கோட்டையையும்,
கம்பிலிராயனின் தலைநகரமாகிய ஆனைகுந்தியையும் இருமுறை
முற்றுகையிட்ட போதிலும் வெற்றி பெற முடியவில்லை. இத்.
தோல்வியைக் கேள்வியும்ற துக்ளக் முகம்மது தாமே நேரில் வந்து
சேனையை நடத்திக் கும்மாட்டா என்னும் கோட்டையைக் கைப்
பற்றினார், பின்னர்க் கம்பிலிராபனும் பகாஉதீனும், ஆனைகுந்திக்
கோட்டைக்குள் புகுந்துகொண்டனர். பின்னர் ஆனைகுந்இயும்
முகம்மது துக்ளக்கின் சேனைவீரர்களால் முற்றுகையிடப்பெற்றது,
துக்ளக் முகம்ம துவின் சேனைக்கு எதிராகத் தம்மால் போரிட
முடியாது என்றுணர்ந்த கம்பிலிராயன் பகாஉஇனை அழைத்து
a4 விஜயநகரப் பேரரசின் வரலாறு
ஆனைகுந்தியைவிட்டுத் தப்பித்துத் துவாரசமுத்திரத்திற்குச் சென்று மூன்றாம் வல்லாள தேவனிடம் சரணடையும்படி இரகசிய
மாகக் கூறிவிட்டுத் தம்முடைய மனைவி மக்கள் எல்லோரையும்
தீக்குளித்து இறக்கும்படி. செய்து தாமும், தம்முடைய வீரர்கள்
பலருடன் சேர்ந்து, துக்ளக் முகம்மதுவின் சேனையுடன் போர்
புரிந்து வீரசுவர்க்கம் அடைந்தார். கம்பிலி நாடும், ஆனை
குந்தியும் டெல்லிப் பேரரசுடன் இணைக்கப்பட்டன. ஆனை
குந்தியில் போரிட்டு இறந்தவார்கள் தவிர மற்றவர்களைக் கைது
செய்யும்படி சுல்தான் உத்தரவிட்டார். பகாஉதன் தப்பித்துச்
சென்று துவாரசமுத்திரத்து மூன்றாம் வல்லாள தேவனிடம்
சரணடைந்த செய்தியைக் கேள்வியுற்றுத் துக்ளக் முகம்மது
ஹொய்சள நாட்டின்மீதும் படையெடுத்தார்.
கம்பிலிராயன் செய்தது போன்று பகாஉதீனைக் காப்பாற்று வதற்காகத் தம்முடைய நாட்டையும், உயிரையும் இழப்பதற்கு மூன்ரும் வல்லாளதேவன் விரும்பவில்லை. பகாவு$ன் கைது செய்யப்பட்டுத் துக்ளக் முகம்மதுவிடம் ஒப்படைக்கப்பெற்றனன். சுல்தானும் அவனைக் கொல்லும்படி உத்தரவிட்டு அவனுடைய உடலைக் கண்டதுண்டங்களாக்கி அரிசியுடன் சேர்த்து மனிதப் புலால் உணவாக்கி யானைகளுக்கு வைக்குமாறு உத்தரவிட்டார். யானைகள் அதை முகர்ந்துக்கூடப் பார்க்கவில்லை. பின்னர் அந்தப் புலவுச்சோறு சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டப்பெற்றுப் பகாஉதீனுடைய உறவினர்களுக்கு அனுப்பப் பெற்றன என தாம்அறிகிறோம். பகாஉதீன் இறந்தபிறகு மூன்றாம் வல்லாள தேவனும் துக்ளக் முகம்மதுவிற்கு அடிபணிந்து திரை செலுத்து வதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. ஆகவே, இதற்கு மூன் டெல்லிப் பேரரசிற்கு அடங்காத துவாரசமுத்திரமும், ஆனைகுந்தி – கம்பிலி நாடுகளும் இப்போது டெல்லிக்கு அடி பணியலாயின.
கம்பிலி நாட்டைப் பிடித்தும் துவாரசமுத்திரத்து மூன்றாம் வல்லாள தேவனிடம் போரிட்டும் vara Ser கார்ஷாப் சான்பவரைச் சிறைப்படுத்திக் கொலை செய்வித்த பிறகு முகம்மது துக்ளக் 1929ஆம் ஆண்டில் டெல்லிக்குத் தஇரும்பியதாகத் தெரிகிறது. இந்த ஆண்டிலிருந்து விஜயநகரம் அமைக்கப்பெற்ற 1996ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலத்தில் தக்காணத்தையும், தென்னிந்தியாவையும், வட இந்திய இஸ்லாமிய ஆட்சியினின்றும்’ விடுவித்துச் சுதந்தர இந்து ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஓர்: இயக்கம் தோன்றியது. அலாவுதீன் கில்ஜியால் முதலில் தொடங்கப்பெற்றுப் பின்னர்த் துக்ளக் முகமது ஆட்சிக்காலம்
விஜயநகர் அரசு தோன்றுவதற்குரிய அரசியல் சூழ்நிலை as
வரையில் நடைபெற்ற இஸ்லாமியப் படையெழுச்சிகளால்
தென்னிந்திய முக்கிய சமயங்களாகிய சைவ வைணவக் கோவில்
களும் அக் கோவில்களைச் சேர்ந்த மடாலயங்களும் கொள்ளை
யடிக்கப் பெற்று அவற்றில் இருந்த விலைஉயா்ந்த செல்வங்களும்,
கலைப்பொருள்களும் வடஇத்தியாவிற்கு யானைகள், ஒட்டகங்கள்
குதிரைகளின்மீது ஏற்றி அனுப்பப்பெற்றன என இஸ்லாமிய
வரலாற்றாசிரியர்களிடமிருந்து நாம் அறிகிறோம். மாலிக்கபூர்
தென்னிந்தியாவில் காம் செய்ய வேண்டியன என்ன என்பதைச்
சில வார்த்தைகளில் கூறியுள்ளார். *அல்லா ஒருவர்தான்
உண்மையான கடவுள், அவரின்றி வேறு தெய்வமில்லை.
அவருக்கு உருவமில்லை! என்ற உண்மையை எல்லோரும் உணர
வேண்டும். இவ் வுண்மையைத் தென்னிந்திய மக்களும் அரசா
களும் உணர்ந்து நடந்துகொள்ள விரும்பாமற் போனால், அவர்கள்
தலைவணங்கிச் சுல்தானுக்குக் கப்பம் செலுத்த வேண்டும். இவ்
விரண்டு காரியங்களையும் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை
யானால் அவர்களுடைய உடலுக்கும் தலைக்கும் எவ்விதச் சம்பந்தமு
மில்லாமல் செய்துவிடுவேன்.” இக் கூற்றிலிருந்து இஸ்லாமிய
சமயத்தை வற்புறுத்திப் பரவச்செய்ய வேண்டும் என அவர்
நினைத்தார் என்பது தெரிகிறது. இஸ்லாமியக் கொள்கைகளைப்
பரவச்செய்ததோடு இந்துக்கசுடைய வேதங்கள், ஆகமங்கள்,
இதிகாசங்கள் முதலிய சுருதிகளும், வடமொழி, தெலுங்கு…
தமிழ், கன்னடம் முதலிய நாட்டுமொழிகளும் மக்களிடையே
பரவாதபடியும் தடுத்தார். பசுவையும் அந்தணர்களையும்
கொலை செய்வதும், பெண்மக்களின் கற்பை அழிப்பதும்
தங்களுடைய முக்கிய கொள்கைகளாகச் சில இஸ்லாமியத்
தலைவர்கள் கருஇனர். இவ்விதச் செயல்களால் இந்து சமயமும்,
சைவ வைணவக் கோவில்களும், மடாலயங்களும் அழிந்து
தென்னிந்தியக் கலாசாரமும், பண்பாடும் மறைந்துவிடும் போல்
தோன்றியது. இவ்வித அழிவினின்றும் மக்களைக் காப்பாற்று
வதற்கு ஒரு புதிய சைவ சமய இயக்கம் ஆந்திர நாட்டிலும்,
கன்னடத்திலும் தோன்றியது. இவ்வியக்கத்திற்குப் புரோலைய
நாயக்கர், காப்பைய நாயக்கர் என்ற இருவர் தலைமையேற்றனர்
என்றும், மேலும் இவர்களுக்கு உதவியாக எழுபத்தைந்து – தாயக்கள்மார்சள் இருந்தனர் என்றும் கூறுவர்.*
7937ஆம் ஆண்டிற்குள் வடக்கே மகாநதி தீரத்திலிருந்து
தெற்கில் நெல்லூர் மாவட்டத்திலுள்ள குண்டலகாமம் என்னும்
இடம் வரையில் ஆந்திரநாட்டின் கடற்கரைப் பிரதேத்திலிருந்து
இஸ்லாமிய ஆட்சி மறைந்தது. இதே சமயத்தில் சாளுக்கிய
*KAN, Sastri. A History of South India, 8, 226.
36 Houser CugrRer upergy
மரபைச் சார்ந்தவனும், பிற்கால ஆரவீட்டு அரச மரபிற்கு அடி கோலியவனுமாகிய சோமதேவன் என்ற தலைவன், ஆந்திர நாட்டின் மேற்குப் பகுதியில் இஸ்லாமிய ஆட்சியை அழிப்பதற்கு ஆவன செய்தான். கர்நூல், ஆனைகுந்தி, இராய்ச்சூர், முதுகல் முதலிய இடங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு, கம்பிலியில் ஆட்சி செலுத்திய மாலிக் முகம்மது அல்லது மாலிக் நிபி என்ற இஸ்லாமியத் தலைவனுக்கு எதிராகக் கலகம் செய்தனன். துக்ளக் முகம்மதுவின் மேலாண்மையை முதலில் ஒப்புக் கொண்ட ஹொய்சள மன்னனாகிய மூன்றாம் வல்லாள தேவனும் கம்பிலி நாட்டின்மீது படையெடுத்தார். இவ்லிதத் தீவிரமான எதிர்ப்புக்களுக் இடையில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்த முடியாதென உணர்ந்த மாலிக் முகமது, டெல்லியில் ஆட்சிபுரிந்த
முகம்மது துக்ளக்கிற்குப் பின்வருமாறு செய்தியனுப்பினான். “என்வசம் ஒப்புவிக்கப்பட்ட நாட்டு மக்கள் எல்லோரும் எனக் கெதிராகக் கலகம் செய்கின்றனர். அரிற்குச் சேரவேண்டிய வரிகளைக் கொடுக்க மறுத்து, நான் வசிக்கும் கோட்டையை மூற்றுகையிட்டு, உணவுப் பொருள்களும் நீரும் இடைக்காமல் செய்து விட்டனர். எனக்கு உதவி செய்வார் ஒருவரு மில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்.” இச் செய்இகளைக் கேட்ட துக்ளக் முகம்மது தம்முடைய அமைச்சர்களை அழைத்து, இவ்விதக். கஷ்டமான நிலையில் செய்யக் கூடியது யாதென வினவ, அவர்கள் முன்னர்க் கம்பிலி நாட்டை ஆண்ட கசம்பிலி தேவராயருடைய அலுவலாளர்கள் ஆறுபேர் சிறையில் இருப்பதைக் கூறி அவர்களுள் தகுதியுள்ள ஒருவனிடம் நாட்டை ஒப்படைக்கலாம் எனக்கூறினர். கம்பிலியிலிருந்து கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட அறுவருள். இறரிஹரன், புக்கன் என்ற சகோதரர்கள் இருவராவர். இவ் விரு வரும் கம்பிலிராயனுடைய அமைச்சராகவும், கருஷல அதிகாரி யாகவும் இருந்தனர் எனக்கேள்வியுற்று. இவ்விருவரிடம் நாட்டை ஒப்படைப்பது செய்யத்தகுந்த செயல் என்ற முடிவிற்கு வந்தார்.
கைதிகளாக இருந்த ஆறு பேர்களும் விடுதலை செய்யப் பெற்றனர். ஹரிஹரன் கம்பிலி நாட்டு அரசனாகவும், புக்கன் கருஷல அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பெற்றனர், பின்னர்த் தக்க பாதுகாப்புடன் இல் லிருவரும் டெல்லியிலிருந்து ஆனை குந்திக்கு வந்து, கம்பிலி நாட்டின் ஆட்சியை மேற்கொண்டனர். முன்னர்க் கலகம் செய்த மக்களும் மனமுவந்து இவ் விருவரையும் தங்கள் தலைவர்களாக ஒப்புக் கொண்டு மகழ்ச்சி எய்தினர். மாலிக் முகம்மதுவும் ஆட்சிப் பொறுப்புத் தம்மை விட்டு நீங்கி யதைக் குறித்து மகிழ்ச்சியடைந்து ஆனைகுந்தியை விட்டு டெல் லிக்குச் சென்ருன். இவ்விதச் செய்திகளை நூனிஸ் என்பாருடைய விஜயநகர அரசு தேரன்வதற்குரிய அரசியல் சூழ்நிலை 27 வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம். ஆனால்,
இஸ்லாமிய வரலாற்றுசிரியர்கள் ஹரிஹரனும், புக்கனும் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்திருக்கும்படி வற்புறுத்தப் பெற்றனர் என்று கூறுவர். ஆனால், நூனிஸ் என்பாருடைய வரலாற்றுக் குறிப்புகளில் இச் செய்தி காணப்படவில்லை. ஆனால்,
இஸ்லாமிய வரலாற்றாசிரியார்களிடம் இந்தியப் பரம்பரைச்செய்திகளும் ஐப்புக்கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால், விஜயநகரம் என்ற புதிய அரசையும், நகரத்தையும் ஹரிஹரனும், புக்கனும் தோற்றுவித்தனர் என்பதாகும். ஹரிஹரனும், புக்கனும் ஆந்திர இனத்தைச்சேர்ந்தவர்களா, கன்னட இனத்தைச் சேர்ந்தவர்களா
என்பதும் விளங்கவில்லை. ௮ஃதெங்ஙன மாயினும் சங்கமனுடைய ஐந்து புதல்வார்களுள் முதலிருவராகிய ஹரிஹரனும், புக்கனும் முதலில் ஆனைகுந்திக்குத் தலைவராகிப் பின்னர் விஜயநகரப்
பேரரசு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தனர்.
தென்னிந்தியாவில் மற்றப் பகுதிகளில் துக்ளக் பேரரரின்
நிலைமை : புரோலைய நாயக்கருக்குப் பிறகு காப்பைய நாயக்கர்
என்பவர் ஆந்திர நாட்டிலிருந்து இஸ்லாமிய ஆட்சியை
மூழுவதும் அழிப்பதற்கு ஏற்ற முயற்சிகளை மேற்கொண்டார்.
(1) தென்னிந்திய தேசிய இயக்கம் நிலையானதாக
இருக்கவும், அன்னியநாட்டு இஸ்லாமிய அமீர்களும், இஸ்லாம்
சமயத்தைத் தழுவிய இந்திய முஸ்லிம்களும், மேற்கூறப்பெற்ற
இயக்கத்தை அழித்துவிடா மல் இருக்கவும், வாரங்கல் நாட்டிலும்
இஸ்லாமிய ஆதிக்கம் நிலைபெறாதிருக்கவும் பல முயற்சிகளைக்
காப்பைய நாயக்கர் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
(2) ஹொய்சள மூன்றாம் வல்லாள தேவனுடைய உதவி
கொண்டு வாரங்கலில் ஆளுநராகப் பதவி வத்த மாலிக் மாக்புல்
என்பாரைத் தோற்கடித்தார். அவரும் வாரங்கலை விட்டுத் தேவ
இரிக்குச் சென்று, பின்னர் டெல்லிக்குச் சென்று விட்டார். இச்
செயலால் தெலிங்கானா நாடும் இஸ்லாமிய ஆட்சியினின்று விடு
பட்டது. பின்னர் மூன்றாம் வல்லாள தேவனும், காப்பைய
நாயக்கரும் சேர்ந்து, தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில்
சம்புவராயத் தலைவனாகிய வென்றுமண்கொண்ட ஏகாம்பர
நாதச் சம்புவராயருக்கு உதவி செய்து, சம்புவராய அரசைத்
தோற்றுவித்ததாக உயர்திரு 4, த, நீலகண்ட சாஸ்திரியார்
அவர்கள் கூறுவார், *
(3) ஆனால், சம்புவராயத் தலைவராகிய வென்றுமண்
கொண்ட
சம்புவராயர் பிறர் உதவியின்றித் தொண்டை
சி கரம், ஷேர். ௦0. எவள் P. 228.
98
_ ஜிதுயநகரப் பேரரரன் வரலாறு
Lo கன்னிர் தயாவின்மீது.
7 இஸ்லாமீயப் கவனம
மாலீக் கபர் — Gaiowgs துக்ளக்
odiyj
Ltda 2,
அிஜயநகர அரசு தோன்றுவதற்குரிய அரசியல் சூழ்நிலை ச்ச்
மண்டலத்தில்இருந்த இஸ்லாமியப் படைகளை வென்று, “வென்று
மண்கொண்டான்’, என்ற பட்டத்தைப் புனந்துகொண்டதாகத்
தெரிகிறது. ்
(4) ஏனெனில், வடஆர்க்காடு மாவட்டத்தில் &ழ்மின்னால்
என்னுமிடத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டு ௮க் கிராமத்திலிருந்த
இஸ்லாமியப் படைகளைத் துரத்திவிட்டு, அதை அஞ்சிஞன் புகலிடமாக (1₹670266 601019) வென்றுமண்கொண்டான் செய்த தாகக் கூறுகிறது. படைவீடு என்னுமிடத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு, வென்றுமண்கொண்டான் “ராஜகம்பீர ராஜ்யம்? என்ற சிற்றரசை ஏற்படுத்தினார். இச் சிற்றரிற்கு வடக்குப் பகுதியில் யாதவராயர்கள் என்ற குறுநிலத் தலைவர்கள் இருப்பபதுயைக் தலைமையிடமாகக் கொண்டு யாதவராய சிற்றரசை அமைத்தனர்,
மதுரைச் சுல்தானிம அரசு: 1927ஆம் ஆண்டில் பாண்டிய
நாட்டின்மீது துக்ளக் முகம்மது படையெடுத்து வெற்றி
பெற்றதன் பயனாக, மாபார் என்ற பாண்டியநாடு துக்ளக்
பேரரசின் இருபத்துமூன்று மாகாணங்களில் ஒன்றாஇியது. இம்
மாகாணத்திற்கு முகம்மது நபியின் கால்வழியில் வந்தோனாகிய
ஐலால்உதீன்-அகசன்-ஷா என்பவன் ஆளுநராக நியமிக்கப்
பெற்றிருந்தான். 1880, 88, 34ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்
பெற்ற முகம்மது துக்ளக்கின் நாணயங்கள் மதுரையில் கிடைக்கப்
பெற்றன. ஆகையால், 7994ஆம் ஆண்டு வரையில் ஜலால்
உன் அகசன் ஷா, துக்ளக் பேரரசிற்கு அடங்கியே ஆட்சி செய்த
தாகத் தெரிகிறது. பஹாஉதீன் கர்ஷாப் என்ற தேவகிரி.ஆளுநார்
சுதந்திர ஆட்சி பெற முயன்றதையும், ஏகாம்பரநாதச் சம்புவ
ராயன் தொண்டைமண்டலத்தில் தன்னாட்டு பெற்றதையும்
கேள்வியுற்ற ஜலால்உதீனும் முகம்மது துச்ளச்கிற்கு எதிராசக்
கலகம் செய்து, தன் பெயரில் நாணயங்களை அடித்து, இறைமை
அதிகாரங்களை மேற்கொண்டார். 7985ஆம் ஆண்டில் ஜலால்
உஇன் என்ற பெயருடன் வெளியிடப்பட்ட நாணயங்களிலிருந்து
அவ் வாண்டு முதல் மதுரைச் சுல்தானிய அரசு தோன்றியதென
நாம் உணர்ந்து கொள்ளலாம்.
சையாகஉதீன் பரானியும் (2120410 கா!) முகம்மது காசம்
பெரிஷ்டாவும் இந்த ஜலால் உதீன் அகசன் ஷாவைச் சையது
ஹாசன், சையது ஹுசேன் என்று அழைத்துள்ளனர். மதுரை
யில் ஜலால் உதீன் சுதந்திரமடைந்ததைக் கேள்வியுற்ற முகம்மது
துக்ளக் ஒரு சேனையை அனுப்பி, அவரைத் தண்டிக்க Bla és
*Ne. 35 of 1934
20 விஜயநகரப் பேரரசின் வரலாறு
போதிலும் அவ் வெண்ணம் ஈடேறவில்லை. தம்முடைய பேரரசின்
ப்ல பகுதிகளில் கலகங்கள் தோன்றியமையால் எப் பகுதிக்குச்
சென்று, கலகத்தை யடக்குவ தென்று புரியவில்லை. ஜலான்
உதீனுடைய மகன் இப்ராஹிம் என்பவர் முகம்மது துக்ளக்கிடம்
கருவூல அதிகாரியாக அலுவல் பார்த்தார். தகப்பனுடைய
அடங்காத்தனம் மகனுடைய உயிருக்கு உலை வைத்தது.
இப்ராஹிம் கைது செய்யப்பட்டு, இரண்டு துண்டங்களாக வாள்
கொண்டு அறுக்கப்பட்டான். மொராக்கோ நாட்டிலிருந்து
துக்ளக் முகம்மதுவின் அரசவைக்கு வந்த இபன்-பதூதா என்ற
இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜலால் உதீனுடைய மருமகனாவார்.
ஐலால்உ$ன் அச்சன் ஷா (1998-40) ஐந்தாண்டுகள் சுல்தான் பதவியை வகித்த பிறகு அலாவுதீன் உதாஜி என்ற இஸ்லாமியப் பிரபு ஒருவனால் கொலை செய்யப்பட்டு உயிர்
இழந்தார். அலாவுன் உதாஜி ஒராண்டு காலம் மதுரைச்
சுல்தானாக ஆட்சி செய்தான். மதுரைச் சுல்தானிய அரசை
எவ்வாறேனும் அழித்துவிட வேண்டுமென்று மூன்றாம் வல்லாள
தேவன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அலாவுதீன்
உதாஜிக்கும், மூன்றாம் வல்லாள தேவனுக்கும் திருவண்ணாமலைக் கருக் போர் நடந்ததெனவும் அப் போரில் வல்லாளனுடைய
வாள் வன்மைக்கு உதாஜி பலியானான் எனவும் திரு. $, கிருஷ்ண
சாமி அய்யங்கார் கூறுவார். உதாஜி இறந்தபின் மதுரை
யிலிருந்த இஸ்லாமியப் பிரபுக்கள் அவனுடைய மருமகன் குத்பு
தீன்: என்பானைச் சுல்தானாக ஏற்றுக்கொண்டனர். ஆயினும்,
பிரபுக்கள் வெறுக்கத்தக்க வகையில் குத்புதின் தன்னுடைய
வாழ்க்கையை நடத்தியதால், அவன் பதவியேற்ற நாற்பது
நாள்களுக்குள் உயிரிழக்கும்படி. நேர்ந்தது. குத்பு.தீனுக்குப் பிறகு Hur Sa Ber தமகன்ஷா என்பவன் மதுரையில் சுல்தானாகப் பதவி
ஏற்றான். (1341-1342) அவன் சாதாரணப் போர்வீரனாக இருந்து பின்னர் இப் பதவியைக் கைப்பற்றினான். இபன்-பதூதாவின்
கூற்றுகளிலிருந்து இந்தக் கியாத் தன் தமகன்ஷா ஈவிரக்க மற்ற கொடுங்கோல் மன்னன் என்பது தெளிவாகிறது. திருச்சிக்கு அருகிலுள்ள கண்ணலூர்க் குப்பத்தில் தங்கியிருந்த இஸ்லாமியப்
படைகட்கும், மூன்றாம் வல்லாள தேவனுக்கும் பெரும்பேரார்
தடத்தது. கண்ணனூர் முற்றுகை ஆறு மாதங்களுக்குமேல்
நீடித்து, மூன்றாம் வல்லாளன் வெற்றிபெறும் தறுவாயிலிருந்தார்.’ ஆனால், இஸ்லாமிய வீரர்களின் வார்த்தையை நம்பி, தன்னுடைய கவனக்குறைவினால் உயிரிழக்கவேண்டி வந்தது. கயொத்உதீன், வல்லாளனுடைய சேனைகள், மற்றச் செல்வங்கள்
மூதலியவற்றையும் கைக்கொண்டு அநியாய முறையில் அவனைக்
விஜயநகர அரசு தோன்றுவ,தற்குரிய அரசியல் சூழ்நிலை 27
கொலை செய்லித்தான். வயது சென்ற வல்லாளனுடைய தலை
யற்றஉடல் மதுரை நகரத்தின் சுவரொன்றில் தொங்கவிடப்பட்டு
இருந்ததைத் தாம் பார்த்ததாக இபன்-பதூதா கூறியுள்ளார்.
தென்னிந்தியா இஸ்லாமிய ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சுதந்தர
மடைய வேண்டுமென்று பெருந்தியாகம் செய்த வல்லாளன், விஇ
வலியால் பயன்பெரறுமல் உயிரிழந்தார். கியாத்உதீனுக்குப்
பெரிய வெற்றி கிடைத்த போதிலும், இவ் வெற்றிக்குப் பிறகு
அவன் நீண்ட நாள்கள் உயிருடன் இருக்கவில்லை. கண்ண
னூரில் இருந்து மதுரைக்குத் திரும்பிச் சென்ற அவனுடைய
குடும்பத்இனர் விஷபேஇு கண்டு இறந்தனர். இரண்டு வாரங்கள்
கழித்துக் கியாத் உதீனும் உயிரிழந்தான்.
இயாத் உஇனுக்குப் பிறகு, டெல்லியில் துக்ளக் முகம்மதுவின்
அணுக்கத் தொண்டனாக இருந்த நாசார்உதன் என்பவன் மதுரைச்
சுல்தானாகப் பதவி ஏற்றான். ,தான் சுல்தான் பதவியை அடை
வதற்குஉ௨தவியாக இருந்தவரா்களுக்குப் பொன்மாரி பொழிந்து,
தன்பதவியை நிலையுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயன்றான்.
அப்பொழுது மதுரையில் தங்கியிருந்த இபன்-பதூதாவிற்கும்
முந்நூறு பொன் நாணயங்களும், விலையுயர்ந்த ஆடைகளும்
இனாமாகக் கிடைத்தன. இந்த நாசர்உதீனும் ஒரு கொடுங்
கோல் மன்னனாக ஆட்சி புரிந்து தன்னுடைய உறவினன்
ஒருவனைக் கொன்றுவிட்டுப் பின்னார் அவனுடைய மனைவியை
மணம் செய்து கொண்டான்.
இ.பி, 7944 முதல் 7256 வரையில் மதுரையில் ஆண்ட
சுல்தான்களுடைய நாணயங்கள் கிடைக்கவில்லை. நாசர்
உதினுக்குப் பிறகு குர்பத்ஹாசன்கங்கு என்பான் மதுரையில்
சுல்தானாகப் பதவியேற்றுன். இவன் சுல்தான் பதவியை
வூப்பதற்கேற்ற திறமையின்றித் தன்னுடைய பதவிக்குப் பெரிய
தோர் இகழ்ச்சியைத் தேடிக் கொண்டான். 1958ஆம் ஆண்டில்
விஜயநகரத்து அரசனாகிய முதலாம் புக்கன் மதுரை நோக்கிப்
படையெடுத்துச் சென்று இவனாட்சியை அழித்ததாகக் கோமல்
செப்பேடுகளிலிருந்து நாம் உணரலாம். ஆயினும், மதுரைச்
சுல்தானிய அரசு உடனே அழிந்து விடவில்லை. 1971ஆம்
ஆண்டில் முதலாம் புக்கதேவராயருடைய மகன் கு.மாரகம்பணன்
என்பவர் எவ்வாறு மதுரையில் சுல்தான் பதவியை வூத்த
பக்ரூதீன் முபராக்ஷா என்பவனை வென்று, மதுரை மண்டலத்தை
விஜயநகர அரசோடு இணைத்தார் என்பதைப் பின்வரும்
பகுதிகளால் தாம் உணர்ந்து கொள்ளலாம்,
- ிறயநகரத்திள் தொடக்கம்
விஜயநகரத்தை அமைத்துப் பின்னர் ஒரு பேரரசாக வளர்ச்சியுறும்படி செய்த சங்கம வமிசத்து ஹரிஹரனும், புக்கனும் கன்னட இனத்தைச் சேர்ந்தவர்களா, ஆந்திர
இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதுபற்றிப் பல வரலாற்று
ஆசிரியார்களும், ஆராய்ச்சியொளர்களும் வாதம் புரிந்துள்ளனர்.
தொடக்கத்தில் விஜயநகர வரலாற்று நூலாகிய *ஒரு மறைந்து
Gurer Guggs’ (A Forgotten றா) என்ற நூலை இயற்றிய இராபர்ட் சிவெல் என்பவர் இந் நகரம் அமைவதற்குக் காரண
மாக இருந்த ஏழு வகையான வரலாற்று உண்மைகளையும், மரபு செய்திகளையும் தொகுத்துக் கூறியுள்ளார். அவையாவன :
(1) 1929ஆம் ஆண்டில் வாரங்கல் நாட்டின்மீது முகமது துக்ளக் படையெடுத்த போது ஹரிஹரனும், புக்கனும் இரண்டாம் பிரதாபருத்திரனுடைய அரசாங்க அலுவலில் இருந்தனர்; இஸ்லாமியர் வாரங்கல்கோட்டையைக் கைப்பற்றிய பிறகு அந் நாட்டைவிட்டு நீங்கித் துங்கபத்திரை நதியின் வட கரையில் உள்ள ஆனைகுந்தி நகரத்திற்குத் தப்பித்துச் சென்றனர். அத் நகரில் மாதவ வித்தியாரண்யா் என்ற மகானுடைய அருள் பெற்று விஜயநகரத்தை அமைத்தனர் என்பதாகும்.
(2) 7309ஆம் ஆண்டில் இஸ்லாமியர் வாரங்கல் தாட்டின் மீது படையெடுத்து, ஒர் இஸ்லாமிய ஆளுநரை நியமித்தனர். அவரிடம் ஹரிஹரனும், புக்கனும் அலுவல் பார்த்தனர். 7810ஆம் ஆண்டில் மூன்றாவது வல்லாள தேவனுக்கு எதிராக ஒரு சேனையுடன் அனுப்ப்ப் பெற்றனர். ஆனால், இவ் விருவரும் மூன்றும் வல்லாள அரசனிடம் தோல்வியுற்று, ஆனைகுந்திக்குத் தப்பிச் சென்று, பின்னா் மாதவாச்சாரியருடைய உதவியினால் வீஜயதகரத்தை அமைத்தனர் என்பதாகும்.
(9) வாரங்கல் நாட்டில் இருந்த பொழுது ஹரிஹரனும், பக்கனும் இஸ்லர்மிய சமயத்தைத் தழுவும்படி வற்புறுத்தப் பட்டனர் என்றும், அதனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று ஆனைகுத்தியை அடைந்து, மற்ற இந்துத் தலைவர்களோடு சேர்த்து, தென்னித்தியாவை இஸ்லாமியப் படையெழுச்சிகள்
விஜயநகரத்தின் தொடக்கம் 33
அழித்துவிடாத வண்ணம் விஜயநகரத்தை அமைத்தனர் என்றும்
கூறப்பெறுகின்றன.
(4) மாதவ வித்தியாரண்யர் பெரியதொரு புதையல் கண்டு
எடுத்து, விஜயநகரத்தை அமைத்துத் தாமே ஆட்சி செலுத்தி
வந்ததாகவும், தாம் இறக்கும் தறுவாயில் குறும்ப இனத்தைச்
சோர்ந்த சங்கமன் என்பவனுக்கு இந்த நகரத்தை அளித்ததாகவும்
ஒரு செய்தி வழங்கியது.
(5) கூட்டோ என்ற போர்த்துக்கசியர் பின்வருமாறு கூறி
யுள்ளார். துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள காடுகள் நிறைந்த
மலைப்பிரேதசத்தில் மாதவர் என்ற சந்நியாசி வூத்து வந்தார்.
புக்கன் என்ற ஆட்டிடையன் அவருக்குத் இனதந்தோறும் உணவு
கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ‘ தென்னிந்தியா முழு
வதற்கும் பேரரசனாக விளங்குவதற்கு மாதவர் அவனுக்கு ஆசி
வழங்கினார். அவருடைய அருளினாலும், ஆதரவினாலும் புக்கன்
அரசனாகப் புக்கராயன் என்ற பட்டத்துடன் அரசாண்டான்
என்பதாகும்.
(6) ஹரிஹரனும், புக்கனும் ஹொய்சள மன்னர்களுக்கு
அடங்கிய மானியக்காரர்கள் என்றும், மூன்றாவது வல்லாள
தேவன் மறைந்த பிறகு ஹொய்சள நாட்டைத் தங்கள் வசப்
படுத்திக் கொண்டு விஜயநகரப் பேரரசை அமைத்தனர் என்றும்
கூறப்படுகின்றன.
(7) 1474ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த இரஷ்ய :
நாட்டு வழிப்போக்கனாகய அதேனேஷியஸ் நிகிடின் என்பவர்
ஹரிஹர-புக்கன் இருவரையும் “இந்து சுடம்பச் சுல்தான்கள்”
என்றழைதக் துள்ளமையால், இவர்கள் வனவாசியை ஆண்ட
கடம்ப அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ப.
தாகும்.
மேலே கூறப்பெற்ற பலவிதமான செவிவழிச் செய்திகளையும்
கதைகளையும் ஆராய்ந்துஇராபர்ட் சிவெல் என்பவர் ஒருவித.மான .
முடிவிற்கு வந்துள்ளார். ஹரிஹரனும், புக்கனும் குறும்ப:
இனத்தைச் சேர்ந்தவர்கள் ; வாரங்கல் நாட்டு அரசனிடம் :
அலுவல் பார்த்தவர்கள் ? 12.22ஆம் அண்டில் வாரங்கல்
கோட்டை, துக்ளக் முகம்மதுவால் அழிவுற்ற பிறகு, ஆனைகுந்த
அல்லது கம்.பிலிநாட்டுக் கம்பிலிராயனிடம் அலுவலில் அமர்ந்
தனா். 1827ஆம் ஆண்டில் பகாவுதீன் என்ற இஸ்லாமியத்
தலைவனுக்குப் புகலிடமளித்து, அவனுக்காகக் கம்பிலிராயன்
வி.பே,வ. 9 ~
$4 விஜயநகரப் பேரரசின் வரலாறு
ait நீத்த பிறகு, மாலிக்நிபி என்பாரிடம் ஆனைகுந்தியும்,: கம்.பிலி நாடும் ஒப்படைக்கப்பெற்றன. ஆனால், அந் நாட்டு மக்கள் மாலிக்நிபி என்பவனுக்கு அடங்காமல் கலகம் செய்தனர். ஆகையால், டெல்லிச் சுல்தானாகிய முகம்மது துக்ளக் ஹரிஹரன்-புக்கன் என்பவர்களிடம் ஆனைகுந்தி நகரத்தை
ஒப்படைத்து அரசராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கும்
படி. உத்தர வளித்தார் என்பதாகும்.
மேற்கூறியவாறு ஒரு முடிவிற்கு வந்த இராபர்ட் சிவெல்,
ஹரிஹரன், புக்கனாகிய இருவரும் ஆந்திரார்களா, கன்னடி
யார்களா என்பதைப்பற்றிக் கூறவில்லை. அவ் விருவரும் முதலில்
இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்து, பின்னர் மாதவ வித்தியாரண்
யருடைய போதனையினால் இந்து சமயத்தில் சேர்ந்தனர் என்றும் கூறவில்லை. இராபர்ட் சவெல் விஜயநகர வரலாற்றை எழுது வதற்கு முக்கிய ஆதாரமாகக் கருதப் பெறும் தம் நூலிலும்
நூனிஸ் இதைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.
ஆனால், அிவெல்லுக்குப் பிறகு விஜயநகர வரலாற்றைக் கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள் முதவியவைகளின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த இந்திய வரலாற்று அறிஞர்கள், விஜயநகரத்தை அமைத்த ஹரிஹரன், புக்கன் என்ற இருவரும் ஆந்திரர்களா, கன்னடியர்களா என்ற கேள்வியை எழுப்பினர். அவர்களுள் ஹீராஸ் பாதிரியார், .&. சாலட்டூர், ந ந, தேசாய், திரு. சத்தியநாதய்யர் முதலியோர் ஹரிஹரன், புக்கன் என்ற இருவரும் கன்னட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது, நான்காவது வல்லாள தேவர்களுக்குப் பின் ஹொய்சள நாட்டிலும் மற்றப் பகுதிகளிலும் விஜயநகரப் பேரரசைப் பரவும்படி செய்தனர் என்றும் கூறுவார். இவா் களுக்கு முக்கிய ஊன்று கோலாக இருப்பது முகம்மது காசிம் பெரிஷ்டாவின் வரலாற்றில் கூறப்பெற்ற ஒரு செய்தியாகும். அதில் மூன்றாம் வல்லாள தேவன் தம்முடைய நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமியப் படையெடுப்புகளினின்றும் காப்பதற்குத் துங்கபத்திரை நதியின் தென் கரையில் தம்முடைய மகன் வீரவிஜய வல்லாளன் என்பவனுடைய பெயரில் விஜயநகரத்தை அமைத்தார் என்று கூறியுள்ளார். இந் நகரமே பிற்காலத்தில் ‘ விஜரநகரப் பேரரசாக வளர்ச்சியுற்றது. விருபாட்சபுரம், ஹோசப் பட்டணம், வித்தியாநகரம், விஜயநகரம் என்ற பல பெயர்கள் இப்பொழுது ஹம்பி என்று வழங்கும் இடத்தையே குறிக்கும். 1889ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஹொய்சள கன்னடக் சல்வெட்டு ஒன்று, மூன்றாம் வல்லாள தேவன்
விஜயநகரத்தின் தொடக்கம் 35
விருபாட்ச புரத்திலிருந்து மகிழ்ச்சியுடன் ஆட்? செலுத்தியதாகக்
கூறுகிறது. ஹம்பி விருபாட்சர் கோவிலில் காணப்பெறும்
சாசனம் ஒன்றில் அந் நகரம் ஹொய்சள நாட்டில் அமைந்துள்ள
காசுக் கூறப்பட்டுள்ளது. 1349ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற
ஹரிஹரனுடைய சாசனமொன்றில் வித்தியாநகரம் அவருடைய
தலைநகராகக் கருதப்பட்டது. முதலாம் புக்க தேவன் ஹொய்சள
வமிசத்தையும், அரசையும் தாங்குவதற்குத் தோன்றிய தூண்
போன்றவன் என்று 7352ஆம் அண்டில் எழுதப்பெற்ற கல்
வெட்டில் கூறப்பட்டுள்ளது. சங்கம வமிசத்து அரசர்கள்
தொடக்கத்தில் ஹம்பியிலுள்ள விருபாட்சர் கோவிலைத்
தங்களுடைய குலதெய்வக் கோவிலாகக் கருதினர். அவர்
களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் *விருபாட்சர்”
என்ற பெயரே இறுதியில் எழுதப் பெற்றுள்ளது. மேற்கூறப்
பெற்ற சில ஏதுக்களைக் கொண்டு சங்கம வமிசத்து ஹரிஹரனும்,
புக்கனும் கன்னட. அல்லது கர்நாடக இனத்தைச் சேர்ந்தவர்கள்
எனக் கருதப்பெறுகின்றனர்.
சங்கமனுடைய புதல்வர்கள் ஹொய்சள மன்னர்களுக்கு
அடங்கி ஆட்சி செலுத்தியவர்கள் என்பதற்குப் பல கல்வெட்டு
கள் சான்று பகர்கின்றன. முதலாம் புக்கன் ஹொய்சள மன்னார்
களின் மகாமண்டலீசுவரனாக இருந்தமையும் தெரிகறது.
மதுரைத் தலவரலாறு என்னும் நூலில் குமார கம்பணன் மைசூர்
ஹொய்சள வமிசத்து அரசர்களின் வாயிற்காவலன் என்று
அழைக்கப்படுகிறார். மூன்றாம் வல்லாள தேவனும், வாரங்கல்
கிருஷ்ணப்ப நாயக்கனும் சேர்ந்து, இஸ்லாமியப் படையெடுப்பு
களை முறியடிப்பதற்குத் இட்டங்கள் வகுத்தனர் என்று பெரிஷ்டா
கூறுவார். சங்கம வமிசத்து அரசர்கள் ஹொய்சள மன்னர்
களுடைய வாரிசுதாரர்கள் என்று தங்களைக் கருதினர்.
ஆனால், மேற்கூறப் பெற்ற கொள்கைகளை மறுத்து,
ஹரிஹரனும், புக்கனும் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள்
அல்லரென்றும், மூன்றாம் வல்லாள தேவனுக்கு வீரவிஐய
விருபாட்ச வல்லாளன் என்ற மகனே இல்லை யென்றும், விஜய
நகரம் அவரால் அமைக்கப்பெறவில்லை என்றும் வாதித்து, வேறு
ஒரு கொள்கையைப் பல வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்டு
உள்ளனர். இவர்களுள் முக்கியமானவர்கள் இரு. 14. வெங்கட்ட
ரமணய்யா, %$4. க. நீலகண்ட சாஸ்திரி, 1..14, டெரட் மளாஐு
மூதலியோர் ஆவர். 14, வெங்கட்டரமணய்யா அவர்கள் எழுதிய
“விஜயநகரப் பேரரசின் தோற்றம்” என்னும் நூலில் பின்வரும்
முடிவான கொள்கையை நிலைநாட்டி யுள்ளார்… முதலாம்
ஐரிஹரனுடைய பாட்டன் புக்கராயலு உடையார் 1814ஆம்.
36 விஜயநகரப் பேரரசின் வரலாறு
ஆண்டில் ஆந்திர அரசனாகிய இரண்டாம் பிரதாப ருத்திரனுக்கு அடங்கி, நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் குறுநில
மன்னனாக ஆட்சி புரிந்துள்ளார். அவருடைய தகப்பனாகிய
சங்கமனுக்கு ஐந்து மக்கள் இருந்தனர் என்பதைத் தவிர
வேறொரு செய்தியும் விளங்க வில்லை. 1944ஆம் ஆண்டில்
ஆந்திரப் பகுதியில் ஆட்சி செலுத்திய கன்யாநாயக் என்பவருக்கு
மூதலாம் ஹரிஹரன் நெருங்கிய உறவினன் என்பது விளங்கு
கிறது. கம்பிலி நகரத்தை முகம்மது துக்ளக் தம் வசப்படுத்திய
பிறகு ஹரிஹரன், புக்கன் என்ற இரு சகோதரர்களும்
இஸ்லாமிய சமயத்தில் சேரும்படி வற்புறுத்தப் பெற்றனர்.
பின்னர், அவ் விருவரும் கம்பிலி நாட்டிற்குத் தலைவராகவும்,
அமைச்சராகவும் நியமனம் பெற்றனர். ஆனைகுந்து என்ற
இடத்தைத் தலைநகராகக் கொண்டு தொடக்கத்தில் சும்பிலி
நாட்டை ஆண்டு வந்தனர். 1444ஆம் ஆண்டிற்குமுன் இஸ்லாமிய
சமயத்தை விட்டு விலகி விஜயநகரத்தை அமைத்து மாதவ வித்தியாரண்யருடைய அருள் பெற்று ஆட்?ி செலுத்தினர்!*
எனக் கூறுவார். ‘
மேலும், ஹரிஹரனும், புக்கனும் தங்களுடைய கொடியில் ஹொய்சள மன்னர்களுடைய அரச சின்னங்களாகய புலி உருவத்தையும் கண்ட பேரண்டப் பட்சியையும் கொள்ளாது, காகதீயர்களுடைய உருவமாகய வராக உருவத்தையும், தலை 8ீழாக நிறுத்தப் பெற்ற வாளின் உருவத்தையும், சூரிய, சந்திர பிம்பங்களையும் வரைந்துள்ளனர். காகதீய மன்னர்கள் அமைத்த தாயக்கத்தான முறையையும், வராகன் என்ற நாணயத்தையும், அரசியல் முறையில் பல அம்சங்களையும் மேற்கொண்டனர். ஆகையால், விஜயநகரத்தைத் தோற்றுவித்த சங்கம வமிசத்
தினர் ஆந்திர இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
எனக் கூறுவார். ்
இரு, 8.க். நீலகண்ட சாஸ்திரியாரும், சோமசேகர சர்மாவும்
இவர் கூறியதை ஆதரிக்கின்றனர். ஹொய்சளர்களைப் பற்றி
ஆங்கெத்தில் எழுதிய 7.ற.%(. டெரட் என்பவரும் இக்
கொள்கையை வலியுறுத்திப் பின்வருமாறு கூறுவார். “மூன்றாம்
வல்லாள தேவனுடைய மகன் விஜயன் என்பவருடைய பெயரால்
விஜயநகரம் அமைக்கப் பெற்றது என்னும் கூற்று நம்பத் தகுந்த
தன்று. ஏனெனில், *(சென்னபசவராய கால ஞானம்” என்ற
கன்னட நூலில் கூறப்பட்டதையே பெரிஷ்டாவும் எடுத்தாண்டு
*N. Vengataramanayya. Vijayanagar; Origin of the City and the
Empire PP,-100 – 101
விஜயநகரத்தின் தொடக்கம் கரி
விஜயநகரம் மூன்றாம் வல்லாளனால் அமைக்கப் பெற்றது என்று
கூறுவார். வல்லாள தேவனுக்கு விஜயன் என்ற மகன்
இருந்ததற்கு ஏற்ற வரலாற்று ஆதாரங்கள் கிடையா. இராபர்ட்
சிவெல் தொகுத்து அளித்துள்ள ஏழுவகையான ஆதாரங்களில்
பெரும்பாலானவை ஹரிஹரனும், புக்கனும், வாரங்கல் நாட்டுக்
காகதீய அரசனுடன் சம்பந்தமுடையவர்கள் எனக் கூறுகின்றன.
கம்.பிலி தேவனுடைய அரசவையில் இவர்கள் கருவூல அதிகாதி
களாகவும் இருந்தனர் என்பதும் உறுதியாகின்றது.”
ஹரிஹரனும், புக்கனும், கன்னடியார்களா, ஆந்திரார்களா
என்பதைக் கல்வெட்டுகளின் உதவி கொண்டும், இலக்கியத்தின்
உதவி கொண்டும் நிச்சயம் செய்துவிட முடியாது. ஏனெனில்,
அவ் விருவரும் கன்னடக் கலாசாரத்தையும், ஆந்திரக் கலாசாரத்
தையும் பாரபட்சமின்றிப் போற்றி யுள்ளனர். ஹரிஹரனும்,
புக்கனும் ஆந்திராரகளா, கன்னடியார்களா என்பதைப் பற்றிய
ஆராய்ச்சியே பயனற்றதாகும். ஆந்திரம், கன்னடம், தமிழ்,
துளு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் வழங்கிய தென்
னிந்தியா முழுவதிலும் விஜயநகரப் பேரரசு பரவியிருந்தது. தென்
னிந்தியக் கலைகளும், கலாசாரமும் விஜயநகர அரசர்களால்
போற்றி வளர்க்கப்பெற்றன. சங்கம, சாளுவவமிசத்து அரசர்கள்,
கன்னடம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளையுமே போற்றி வளர்த்
துள்ளனர். கற்காலத்தில் உள்ளது போன்ற இவிரமான மொழி
வேற்றுமைபதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தி
யாவில் இடம் பெறவில்லை. ஆகையால், விஜயநகரத்தை யமைத்த
சங்கம வமிசத்து ஹரிஹரனும், புக்கனும் ஆந்திர-கர்நாடகத்தை
இஸ்லாமியர்களுடைய இரக்கமற்ற ஆட்சியினின்றும் பாதுகாக்க
முன்வந்தவார்கள் என்று கொள்வதே அமைவுடைத்தாகும்.
விஜயநகரம் அமைக்கப்பெற்ற இடம் : விஜயநகரம் 1236ஆம்
ஆண்டில் அமைக்கப் பெற்றது என்பதைப் பெரும்பாலான வர
லாற்ராசிரியர்கள் ஓப்புக் கொள்ளுகின்றனர். அந் நகரத்தை
அமைத்தவார்கள் கன்னடியார்களா, ஆந்திரார்களா என்பதைப்
பற்றித்தான் கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. 1336ஆம்
ஆண்டில் அமைக்கப்பெற்ற விஜயநகரம் எங்குள்ளது? என்று
ஆராய்வது பயனுடைத் தாகும். தற்காலத்தில் துங்கபத்திரை
ததியின் குறுக்கே பெரியதோர் அணைக்கட்டுக் கட்டப் பெற்று
அந் நதியின் நீர் ஒரு பெரிய சமுத்திரம் போன்று ஹாஸ்பெட் என்ற
ஊரில் தேங்கியுள்ளது. ஹாஸ்பெட் என்ற ஊர் ஹோசப்
பட்டணம் என்பதன் தற்காலப் பெயராக இருக்க வேண்டும்.
ஹாஸ்பெட்டிற்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் விஜய
J,D.M. Derret. Hoysalar. 216, 38 விஜயநகரப் பேரரசின் வரலாறு தகரத்தின் அழிவுச் சின்னங்கள் துங்கபத்திரை நதியின் தென் கரையிலுள்ள ஹம்பி என்னு மிடத்தில் காணப்படுகின்றன. துங்க பத்திரையின் வடக்குக் கரையில் ஹம்பியில் காணப்பெறும் அழிவுச் சின்னங்களின் எதிர்ப்புறமாக ஆனைகுந்தி என்னும் ஊர் அமைந்துள்ளது. ஆனைகுந்திக்குக் இழக்கே துங்கபத்திரையின் தென்கரையில் கம்பிலி என்னும் ஊர் அமைந்துள்ளது. கம்பிலிக்குத் தெற்கே துரைவாடி, கும்மாட்டாஎன்ற இடங்கள் உள்ளன. விஜயநகரத்தை யமைப்பதற்குரிய ஒரு காரணத்தைப் பெர்னோ நானிஸ் என்பவர் தம்முடைய வரலாற்றில் கூறியுள்ளார். ஆனைகுந்தி என்னும் இடத்தை ஆதாரமாகக் கொண்டே விஜய தகரப் பேரரசு வளர்ந்தோங்கியது என்னும் கூற்றில் உண்மை யுள்ளதாகத் தெரிகிறது. ஹரிஹரனும், புக்கனும் ஆனைகுந்தியில் தங்கள் ஆட்சியைத் தொடங்கியபின் துங்கபத்திரை நதியைக் கடந்து, அதன் தென்கரையில் காடுகள் நிறைந்திருந்த இடத்தில் வேட்டை யாடுவதற்குச் சென்றனர். வேட்டை நாய்களைக் கொண்டு விலங்குகளை விரட்டிப் பிடித்து வேட்டையாடுவது வழக்கமாகும். அவர்களுடைய வேட்டை நாய்கள் புலிகளையும், சிங்கங்களையும் விரட்டிச் செல்லும் வன்மையுடையன. ஆயினும், ஒருநாள் அந்த வேட்டைநாய்களுக்கு எதிரில் சிறிய முயல் ஒன்று ஓடி வந்தது. அந்த முயல், வேட்டை நாய்களுக்கு அஞ்சி ஓடாமல் அவற்றை எதிர்த்து நின்று போரிடத் தொடங்கியது. வேட்டை தாய்களும் முயலுக்கு அஞ்சிப் பின்வாங்னெ. இந்த அதிச யத்தைக் கண்ட ஹரிஹரன், அந்த மூயலானது சாதாரணமான மூயலன்று ; வல்லமை பொருந்திய வேட்டை நாய்களைஎதிர்த்துப் போர் புரிவதற்கு அதனிடத்தில் சல தெய்வீகச் சக்திகள் இருக்க வேண்டு மெனக் கருதினார். பின்னா் ஆனைகுந்திக்குத் திரும்பு கையில் துங்கபத்திரை யாற்றங்கரையில் முனிபுங்கவா் ஒருவரைக் கண்டு முயலின் வல்லமையைப் பற்றிக் கூறினார். அம் முனிவர் தமக்கு அவ் விடத்தைக் காட்டும்படி செய்து, அவ் விடத்தில் புதியதொரு நகரத்தை யமைத்து, அதற்கு விஜயநகரம் என்று பெயரிடும்படி ஆசீர்வதித்தார். பாமினி சுல்தான்களுடைய தலை நகரமாகிய பிடார் நகரத்திற்கும், தமிழ்நாட்டில் பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்ம நாயக்கருடைய அரண்மனை அமைக்கப்
பெற்றதற்கும் இவ் விதக் கதைகள் வழக்கத்தில் உள்ளன. ஆகையால், வேட்டைநாய்களை முயல் துரத்தியடித்த இடத்தில் கோட்டை கொத்தளங்களை அமைத்தால் அதை ஒருவராலும் பிடிக்கவும் அழிக்கவும் முடியா தென்பது வெறுங் கட்டுக்கதையே யாகும்.
R. Sewell. op. Citus. Page, 287 விஜயநகரத்தின் தொடக்கம் 30 இத்து சமயங்களையும், சம்பிரதாயங்களையும், பூர்வ மரியாதை பத்ததிகளையும்’ காப்பாற்றுவதற்காகவே விஜயநகரம் தோன்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஹரிஹர ராயருக்கு ஆசீர்வாதம் செய்த முனிவர் மாதவ வித்தியா ரண்யராக இருக்க வேண்டும். அவர் துங்கபத்திரை நதிக்கரையின் வரலாற்றுப் பெருமையையும், இதிகாசங்களின் பெருமையையும் நன்குணர்ந்தவராதலின் விஜயநகரத்தை அமைப்பதற்கு ஏற்ற இடமாக அதைக் கருதினார் போலும். ஏனெனில், இரா.மாயணத் இல் வாலி, சுக்ரீவன், ஹனுமான் முதலிய றந்த வீரர்கள் வசித்த கஷ்கிந்தை என்ற இடமே விஜயநகரம் அமைக்கப்பெற்ற இடம் எனப் பலர் கருதுகின்றனர். துங்கபத்திரை நதியின் வட கரையிலுள்ள ஒரு சுனைக்குப் பம்பாசரஸ் என்ற பெயர் வழக்கத் இலுள்ளது. ஸ்ரீராமன் சதையைத் தேடிக்கொண்டு வந்தபோது இத்தப் பம்பாசரஸ் குளக்கரையில் தங்கிப் பின்னர் ஹனுமானை யும், சுக்கிரீவனையும் கண்டு அவர்களுடன் நட்புக் கொண்ட இடம் இந்தக் கிஷ்கிந்தையே. விஜயநகரத்தைச் சூழ்ந்துள்ள மலைகள், ரிஷியமுக பர்வதம், மதங்க பர்வதம், மலைய வந்த குன்றுகள் என்ற இராமாயண இதிகாசத்தில் வழங்கும்பெயரா் ‘களால் அழைக்கப்படுகின்றன. வாலி, சுக்கிரீவன் ஹனுமான் ஆகிய மூவரும் வசித்த இடமாகையாலும் மற்ற வாளர வீரர்கள் இருந்த இடமாகையாலும் அங்கே காணப்படும் வானரங்கள், மேற்கூறப்பெற்ற இதிகாச வீரர்களின் வழியில் வந்தவைகளாக இருக்கலாமென்று இன்றும் சிலர் நினைக்கின்றனர். அங்குள்ள இராமங்களில் ஆஞ்சநேயரை வழிபடு தெய்வமாகக் கொண்டு மக்கள் வணங்குகின்றனர். அங்குச் சிதறிக் கிடக்கும் கருங்கற்கள், இலங்கை செல்வதற்கு அணை அமைப்பதற்காக வாளரங்களால் குவிக்கப்பட்டவை எனப் பலர் கருதுகின்றனர். ஆகையால், இந்த இடம் சிறந்த இதிகாசமாகிய இராமாயணத்தோடு மிகுந்த , தொடர்புடையதாக இருப்பதால் இந்து மதத்திலுள்ள சைவ வைணவச் சமயங்களின் உணர்ச்சி மேம்பாட்டால் இவ் விடத்தை வித்தியாரண்யர் தேர்ந்தெடுத்து விஜயநகரத்தை அமைக்கும்படி கூறியிருக்கலாம். முயலானது வேட்டைநாய்களை விரட்டியடித்தது போன்று, இந்து அரசர்கள் இஸ்லாமியப் படைகளை விரட்டி யடித்து வெற்றிபெற வேண்டு மென்பதும் வித்தியா ரண்யருடைய உள்ளக் கஇடக்கையாக இருந்திருக்கலாம். மேலே கூறப்பெற்ற இதிகாசச் சார்புடைய காரணத்தோடு அமைந்த இடம் விஜயநகரம் ஆகும். அந் நகரத்தை வடநாட்டு இஸ்லாமியர்களுடைய குதிரைப் படைகளின் தாக்குதல்களில் இருந்தும், படையெடுப்புகளிலிருந்தும் பாதுகாப்பதற்கு ஏற்ற €0 விஜயநகரப் பேரர9ன் வரலாறு இடமாக வித்தியாரண்பரும், ஹரிஹரனும் கருதியிருக்கக்கூடும். ‘விஜயநகரத்திற்கருஇல் துங்கபத்திரையின் நீரோட்டம் மிக வேகமாக இருத்தலோடு, சுழல்களும், கற்பாறைகளும் நிறைந் துள்ளமையால் இஸ்லாமியார்களுடைய குதிரைப் படைகள் எளிதில் அதைக் கடந்துவர முடியாது. இந் நிலப் பகுதியில் மழை மிகக் குறைவாயிருந்த போதிலும் மழையே இல்லாமல் வளரக் கூடிய முட்செடிகளும், கொடிகளும் பாறைக்கற்களும் மிகுதியாக உள்ளன. ஆற்றில் மக்களை விழுங்கிவிடும் முதலை களும் நிரம்பியிருந்தன. இவ் வித இடர்ப்பாடுகளும், குன்று களும் நிறைந்த இடங்களைக் கடந்து விஜயநகரத்தின் விரோதிகள் எளிதில் அதைக் கைப்பற்ற முடியாது என்ற எண்ணமும் அவர்களுக்கு உதித் திருக்கலாம். மேலும், விஜயநகரத்தைச் சூழ்ந்துள்ள இடங்கள், பழைய கற்கால, புதிய கற்கால மக்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இடங்களாகக் கருதப்பெறுகின்றன. தென்னிந்திய வரலாற்றின் தொடக்கத்தில் வாழ்ந்த சாதவாகனர்கள், பின்னர்ச் சாளுக்கியர், ராட்டிரகூடர், ஹொரய்சளர், யாதவர்கள் முதலிய இந்திய அரச வமிசங்களுடைய ஆட்களில் துங்கபத்திரை நதி தீர ம் அடங்கி இருந்தமையும் நம்மால் கருதற்பாலதாகும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இவ் விடத்தில் இந்துக்களின் வெற்றிக்கு அறிகுறியாக லிஜயநகரம் அமைந்தது நம்மால் சிந்திக்கற் பாலதாகும். சங்கம வமிசத்து அரசர்கள் வள மிக்க இடங்களைத் தேர்ந்தெடுக்காது வளங் குறைந்த இடங்களை தேர்ந்தெடுத்தது அவர்களுடைய கடுமையான உழைப்பையும், பாலைவனத்தைச் சோலைவன மாக்கும் மனத் இண்மையையும் எடுத்துக்காட்டும், ஆதிசங்கராச்சாரியார் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், அத்வைத தத்துவத்தின் பெருமையையும் எடுத்துக்காட்ட ஐந்து இடங்களில் ஐந்து மடாலயங்களை அமைத்தார். அவற்றுள் இமயமலைச் சாரலில் அமைக்கப் பெற்ற ரிஷிசேசம் என்னுமிடம் இந்தியாவின் சிரசையும், துவாரகை, ஜெகந்நாதபுரி என்ற இடங்களில் அமைக்கப் பெற்றவை, இரண்டு தோள்களையும், சிருங்கேரி, காஞ்சி ஆகிய இடங்களில் அமைக்கப் பெற்றவை, வயிற்றின் விலாப் புறங்களையும் குறிக்கும் என அறிஞர்கள் கூறுவர். இவ் வைந்துள் ஒன்றாகக் கருதப்பெறும் சிருங்கேரி மடத்தின் தலைவராக விளங்கிய மாதவ வித்தியாரண்யருடைய அருளாசியும், ஹரிஹரனுக்கும், புக்கனுக்கும் கிடைத்தது. 1246-47ஆம் ஆண்டில் சங்கம சகோதரர்கள் ஐவரும் சேர்ந்து சிருங்கேரி மடாலயத்திற்குத் தானம் வழங்கி யுள்ளனர். வியஜநகரத்தின் தொடக்கம் ச்ம் ஆகையால், தென்னிந்தியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சி பரவ விடாமல் தடுப்பதற்கும், இந்து சமயத்தையும், கோவில் களையும், கலாச்சாரங்களையும் பேணிப் பாதுகாத்த தென்னிந்திய அரச வமிசங்கள் அழிவுற்ற நிலையினால் ஏற்பட்ட ஒரு வெற்றி டத்தைப் பூர்த்தி செய்து தென்னிந்தியச் சமூகத்தையும், மக்களையும் காப்பாற்றுவதற்கும் விஜயநகரமும் அதைச் சார்ந்த பேரரசும் தோன்றியதெனக் கூறுவதில் பெரிய உண்மை அடங்கி யுள்ளது. &. சங்கம வமிரத்து அரசர்கள் முதலாம் ஹரிஹரன் &.பி, 1336-1355 சங்கமனுடைய புதல்வார்களாகய ஹரிஹரன், புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் என்ற ஐவரும், ஹொய்சள அரசன் மூன்றாம் வல்லாள தேவனுக்கு அடங்கி ஆட்சி புரிந்த வார்கள் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முதலாம் புக்கன் ஹொய்சள அரசர்களுக்கு அடங்கிய மகாமண்டலீசுவரன் என்றழைக்கப்படுகிறான். முதலாம் புக்கனுடைய மகனாகிய குமார கம்பணன் ஹொய்சள மன்னா்களுடைய வாயிற்காவலன் என்று மதுரைத் தலவரலாறு என்னும் நூல் கூறுறெது. மூன்றாம் வல்லாள தேவனும், வாரங்கல்நாட்டுக் இருஷ்ணப்ப நாயக்கனும் சேர்ந்து, இஸ்லாமிய ஆட்சியை அழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர் என்று பெரிஷ்டா கூறுவார். மூன்றாம் வல்லாளன் 1343ஆம் ஆண்டில் சண்ணஹூர்-குப்பம்
என்னு மிடத்தில் மதுரைச் சுல்தான் கயாத்-௨௫ன் என்பவரால் அதியாய முறையில் கொலை செய்யப்பட்டார். அவருடைய மகன் நான்காம் வல்லாளன் திருவண்ணாமலையில் வாழ்ந்து சந்ததி யின்றி இறந்தார் என்று அருணாசல புராணத்தில் கூறுப் பெறுகிறது. ஆகையால், மூன்றாவது, நான்காவது வல்லாளதேவ அரசர்கள் இறந்த பிறகு சங்கமனுடைய புதல்வர்களாகய ஹரி ஹரனும், புக்கனும், ஹொய்சள மன்னர்களுடைய வாரிசுக
ளாயினர்.
மூன்றாம் வல்லாள தேவன் இருவண்ணாமலையில் தங்கி அரசாண்டதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்றும் திருவண்ணா
மலையில் உள்ள அருணாசலேஸ்வரார் கோவிலில் பிராகார மதில் களில் மூன்றாம் வல்லாளன் தம்முடைய மகன் நான்காம் வல்லா எனுக்கு முடி. சூட்டிவிட்டு, மதுரைச் சுல்தான்களுடன் போரிடு வதற்குச் சென்ற காட்சிகள் சிற்பங்களாகப் பல இடங்களில்
செதுக்கப் பெற்றுள்ளன. ஆசையால், வடக்கு எல்லையில் கலகம் நேராதவாறு மூன்றாம் வல்லாளன், முதலாம் ஹரிஹரனை ஹோசப் பட்டணற்திற்கு மகா மண்டலீசுவரனாக நியமித்திருக்கலாம். 2940ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற சாசனம் ஒன்றில் முதலாம்
*R, Sathianathaier. The Nayaks of Madura. P. 374.
சங்கம வமிசத்து அரசர்கள் 43
ஹ்ரிஹரனுக்கு அடங்கிய குறுநில மன்னன் ஒருவன், வாதாபி நகரத்தில் ரு கோட்டையை அமைத்ததாக நாம் அறிகிறோம். அராபிக் கடற்கரை யோரமாக ஆட்சி செலுத்திய ஜமாலுஇன்
முகம்மது என்ற இஸ்லாமியத் தலைவன் முதலாம் ஹரிஹரனுக்கு
அடங்கியிருந்தான் என்று இபன்-பதூதா கூறியுள்ளார். தம்
மூடைய தம்பி முதலாம் புக்கனுக்கு இளவரசு பட்டம் சூட்டி
அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள குத்தி (0011) என்னும் கோட்டையைப் பாதுகாக்கும்படி செய்தார். முதலாம் கம்பணா்
என்ற மற்றொரு தம்பி உதயகிரிக்கு ஆளுநராக நியமனம்
செய்யப்பெற்றார். மூன்றாவது தம்பியாகிய . மாரப்பன் கொங்கண
நாட்டைக் கடம்பர்களிடமிருந்து கைப்பற்றினார். சந்திரகுத்தி,
ஷிமோகா முதலிய இடங்களில் அவருடைய ஆட்ச? நிலவியது.
தஞ்சை ஜில்லாவில் மாயூரத்திற்கு அருகிலுள்ள கோமல்
என்னும் ஊரில் கிடைத்த செப்பேட்டின்படி 7250ஆம் ஆண்டில்
மதுரைச் சுல்தானிய அரசின்மீது முதலாம் புக்கன் படையெடுத்
திருக்க வேண்டும் எனத் தெரிகிறது”. மபிரோஸ்ஷா துக்ளக்கின்
வரலாற்றை எழுதிய ஷாம்?.சிராஜ்-அபிப் என்ற வரலாற்
ரு௫ிரியா் புக்கன் என்ற இந்துத் தலைவன், குர்பத் ஹாசன் என்ற
மதுரைச் சுல்தான்மீது படையெடுத்து வந்தான் எனக் கூறுவர்.
இந்தப் படையெழுச்சியே கோமல் செப்பேட்டில் கூறப்பட்ட
தாகும். ஆனால், முதலாம் புக்கனுடைய படையெடுப்பினால்
தமிழ்நாடு முழுவதும் முதலாம் ஹரிஹரனுடைய ஆட்சியில்
அடங்கவில்லை. 1846ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கர மடாலயத்
இற்குச் சங்கம சகோதரர்கள் சேர்ந்து அளித்த சாசனத்தில்
முதலாம் ஹரிஹரன் மேற்குக் கடலிலிருந்து கிழக்குக் கடற்கரை
வரையில் ஆட்சி செலுத்தினார் என்று கூறப்பெற்றுள்ளது. நூனிஸ்
என்பவர் எழுதிய வரலாற்றுக் சூறிப்பில் முதலாம் ஹரிஹரனைத்
தேவராயோ என்று அழைத்து, ஏழு ஆண்டுகள் ஆட்சி செலுத்தி
நாட்டில் அமைதியை நிலைநாட்டினார் என்று கூறுவர்”.
பெரிஷ்டா, டபடாபா. (72௨-72௨) என்ற இரு இஸ்லாமிய
வரலாற்ராசிரியர்களும், பாமினி இராஜ்யத் தலைவனாகிய அலாவு
இன் ஹாசன் சங்குவிற்கும், முதலாம் ஹரிஹரனுக்கும் போர்
நடந்த தென்றும் அப் போரில் பின்னவர் தோல்வியுற்றார் என்றும்
கூறுவர். ஆனால், அப் போரையும், பாமினி சுல்தானுடைய
வெற்றியையும் உறுதி செய்ய வேறு ஆதராங்கள் இல்லை.
முதலாம் ஹரிஹரன் ஏழாண்டுகள் அரசாண்டார் என்ற
‘நூனிசின் கூற்றில் உண்மையில்லை. ஏனெனில், இவ் வரசனுடைய
கல்வெட்டுகள் 7255ஆம் ஆண்டு வரையில் கிடைத்துள்ளன.
1M. B. R. 1925. Para 29. .
2A Forgotten Empire. P. 288.
44 விஜயநகரப் பேரரசின் வரலாறு
முதலாம் புக்கன் (0 1385-1377)
முதலாம் ஹரிஹரனுக்குப் பிறகு இளவரசனாக நியமிக்கப்
பெற்ற அவருடைய தம்பி, விஜய நகரத்து அரசுரிமை எய்திஞர்.
தம்முடைய அண்ணனுடைய ஆட்சியில் அடங்காத பல நிலப்
பகுஇகளை வென்று விஜயநகர அரசை விரிவாகப் பரவச் செய்தார்
என நூனிஸ் கூறுவார். ஆனால், முதலாம் புக்கன் கலிங்க நாட்
டையும் வென்று அடிமைப் படுத்தினார் என்று ‘நூனிஸ் கூறுவதில்
உண்மையில்லை. முதலாம் புக்கன் காலத்தில் பாமினி சுல்தானாக
அரசாண்டவர் முதலாம் முகம்மது ஆவார். இவ் விரு நாடு
களுக்கும் கொடிய போர் தோன்றியது. பாமினி சுல்தான்
தனக்குத் தெலிங்கானா நாட்டிலிருந்து கடைத் த ஓர் அரியணையில்
அமர்ந்து ஒரு இருவிழாக் கொண்டாடியதாகவும், அத் திரு விழாவில் இன்னிசை யளித்தவர்களுக்கு விஜயநகரத்து அரசன்
சன்மானம் செய்ய வேண்டுமென்று ஒரு தூதனை அனுப்பிய தாகவும் பெரிஷ்டா கூறுவர். புக்கதேவன் அத் தூதனை அவமானப்படுத்தி அனுப்பினார். முகம்மது காசிம் பெரிஷ்டா புக்கதேவனைக் ‘இஷன்ராய்” என்று அழைத்து, வரலாற்றாசிரியர்
களை மிகவும் குழப்பத்திற் குள்ளாக்க இருக்கிறார்.
புக்கதேவன் தம்முடைய பெருஞ்சேனையுடன் துங்கபத்திரை ததியைக் கடந்து முதுகல் கோட்டையை முற்றுகையிட்டார். பாமினி அரசன் முதலாம் முகம்மது பெருங்கோபங் கொண்டு விஜயநகரப் படைகளுடன் போரிட்ட பொழுது, புக்கன் தம் முடைய குதிரைப்படைகளுடன் அதோனிக் கோட்டைக்குள் புகுந்து கொண்டபடியால், அதோனியைச் சுற்றியுள்ள இடங்களை அழிக்கும் படியும், மக்களைக் கொன்று குவிக்கும் படியும் முதலாம் முகம்மது உத்தரவிட்டார். 1267ஆம் ஆண்டில் கெளத்தால் என்னும் இடத்தில் பாமினி சுல்தானுக்கும், விஜயநகரத்துச் சேனைத்தலைவன் மல்லிநாதனுக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. மல்லிநாதனை, பெரிஷ்டா ஹோஜிமால்ராய் என்று அழைத்து உள்ளார்.
இப் போரில் மல்லிநாதன் அல்லதுஹோதிமல்ராயன் தோல்வி யூற்ற பிறகு முதலாம் புக்கனின் சேனைகள் விஜயநகரத்திற்குள்
புகுந்து கொண்டபடியால், அந் நகரத்தைப் பாமினிப் படைகள்
முற்றுகையிட்டன. நகரத்தைச் சுற்றி வாழ்ந்த மக்கள் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்யப் பெற்றனர். புக்கதேவன் இசை வல்லுநர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாகப் பெரிஷ்டா கூறுவார். மூதலாம் முகமது 1975ஆம் ஆண்டில் இறந்த பிறகு அவருடைய
சங்கம வமிசத்து அரசர்கள் 45
மகன் முஜாஹித்ஷா, துங்கபத்திரை நதிக்கும், கிருஷ்ணா நதிக்கும்
இடைப்பட்ட நாடு பாமினி இராஜ்யத்திற்கு உரியது என்று
கூறி, மற்றொரு போர் தொடங்கினான். முஜாஹித்ஷா விஜய
நகரத்தின் செல்வத்தையும், கோட்டை கொகத்தளங்களையும்
பற்றிக் கேள்வியுற்று அந் நகரத்தின்மீது படையெடுத்தான்.
நகரம் மிக்க பாதுகாப்புடன் இருந்ததால், அதை முற்றுகை
யிடுவதற்கு அஞ்சி, விஜயநகரப் படைகளுடன் கோட்டைக்கு
வெளியில் போரிட்டுப் புக்காரயனை விஜயநகரத்திலிருந்து சேது
பந்தன ராமேஸ்வரம் என்ற இடம் வரையில் துரத்திச் சென்று,
பின்னர் அங்கிருந்து மீண்டும் துரத்தியதாகப் பெரிஷ்டா கூறுவதில்
உண்மை யுள்ளதாகத் தோன்றவில்லை. சேதுபந்தன ராமேஸ்
வரத்தில் ஒரு மசூதியை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் விஜயநகரத்தை முற்றுகையிட்டதில் வெற்றி பெறாமல் முஜாஹித் உயிருக்குத் தப்பித் தம்முடைய நாட்டிற்குத் இரும்பிச்
சென்றார். இப்போர் முடிந்தபின் விஜயநகரத்தின் வலிமையைப்
பற்றிப் பெரிஷ்டா கூறுவது நாம் கவனிக்கத் தக்கதாகும்.
*பாமினி சுல்தான்கள் வாளின் வன்மையால் விஜயநகரத்தரசர்
களை அடக்க முயன்ற போதிலும் செல்வத்திலும், தாட்டின்
பரப்பிலும், அதிகாரத்திலும் விஜயநகரத்தரசர் மேன்மை
யூற்றிருந் தனர்” என்பதாகும். இக் கூற்றிலிருந்து முதலாம் புக்கன்
ஆட்சியில் விஜயநகரம் மிக்க சிறப்புற் நிருந்ததென நாம்
அறிகிறோம்.
விஜயநகர ஆட்சி தமிழ்நாட்டில் பரவுதல்
முதலாம் புக்கனுடைய ஆட்சிக்குமுன் தமிழ் தாட்டின்
வடக்குப் பகுதியில் சம்புவராய மன்னர் அரசும், தெற்குப் பகு
இயில் மதுரைச் சுல்தானிய அரசும் நிலை பெற்றிருந்தன. இவ் விரு
தாடுகளையும் வென்று விறயநசகரத்தோடு சேரும்படி செய்தது
முதலாம் புக்கனுடைய முதல் மகனாகிய கம்பண உடையாருடைய
செயற்கரும் செயலாகும். கம்பண உடையாருக்குக் குமார
கம்பணர் என்ற பெயரும் வழங்கியது. குமார கம்பணர்
மூதலாம் புக்கனுக்குத் தேபாயி என்னும் அரசியிடம் பிறத்தவர்.
கோலார் என்னு மிடத்தில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டின்
படி குமார கம்பணர் முல்பாகல் இராச்சியத்திற்கு மகா
மண்டலீசுவரராக நியமிக்கப் பெற்றுச் சம்புவ ராயருடைய
நாட்டையும், மதுரைச் சுல்தானுடைய நாட்டையும் வென்று,
விஜயநகர அரசோடு சேர்க்கும்படி முதலாம் புக்க தேவனால்
ஆணையிடப்பட்டார்* என்று கூறுகிறது. குமாரகம்பணர் சம்பு
வராயருடைய இராஜகம்பீர இராஜ்யத்தையும், மதுரைச் சுல்
Epigraphia Carnatica. Vol X. Kolar No. 222, dated 8th Feb. 1356 46 விஜயநகரப் பேரரசின் வரலாறு தானிய அரசையும் வென்று அடக்கியதற்கும், தமிழ் நாட்டை விஜயநகர மகாமண்டலீசுவரனாக ஆட்சி புரிந்ததற்கும் தகுந்த வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. குமாரகம்பணருடைய முதல் மனைவியாகிய கங்கா தேவியார் எழுதிய மதுரா விஜயம்” என்னும் நூலும், இராஜநாத திண்டிமன் என்பவர் எழுதிய “சாளுவ அப்யூதயம்’ என்னும் நூலும், இலக்கிய வரலாற்று ஆதாரங்களாகும், சம்புவராயர்கள் ஆட்சிக் காலத்திலும், குமார கம்பணருடைய ஆட்சிக் காலத்திலும் பொறிக்கப் பெற்ற கல் வெட்டுகளும் மிக்க துணை செய்கின்றன. இராஜ நாராயண சம்புவராயருடைய 69 கல்வெட்டுகளும் குமார கம்பணருடைய 792 கல்வெட்டுகளும் சித்தூர், செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், இராமதாதபுரம் முதலிய மாவட்டங்களில் கிடைக்கின்றன. மேற் கூறப் பெற்ற ஆதாரங்களின் துணைகொண்டு தமிழ் நாட்டில் குமார கம்பணருடைய வெற்றிகளையும், ஆட்சியையும் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு ஆய மூன்று மாவட்டங்களும் சம்புவராய மன்னர்களுடைய ஆட்சியில் அடங்கி யிருந்தன. விரிஞ்சிபுரம், படைவீடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்கள் சம்புவராயர்களுடைய முக்கிய நகரங்களாகும். வென்று மண் கொண்ட ஏகாம்பரநாதச் சம்புவராயரும், அவருடைய மகன் இராஜநாராயணச் சம்புவராயரும் இத் நிலப் பகுதியில் இருந்த இஸ்லாமியப் படைகளை வென்று இராஜகம்பீர இராஜ்யம் என்ற நாட்டை அமைத்தனர். 1863ஆம் ஆண்டில் குமார கம்பணா் முல்பாகல் அல்லது கண்டகானனம் என்னும் இடத்திலிருந்து தம் முடைய சேனையுடன் தமிழ்நாட்டை நோக்கப் படையெடுத்தார். பாலாற்றைக் கடந்து விரிஞ்சிபுரம் என்னும் இடத்தைக் கைப் பற்றிப் படைவீட்டில் அமைந்திருந்த இராஜநாராயண சம்புவ ராயருடைய கோட்டையை முற்றுகையிட்டார். சம்புவராய மன்னனும் தோல்வியுற்று விஜயநகர அரூற்குக் கப்பங் கட்டு வதற்கு ஒப்புக் கொண்டார். சம்புவராய நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிப் பல ரத் திருத்தங்களை இயற்றிக் காஞ்சிபுரத்தில் குமார கம்பணன் தங்கி யிருந்த பொழுது தமிழன்னை அவருடைய கனவில்தோன்றி, மதுரையில் கொடுங்கோலாட்ட புரிந்த சுல்தான்்௧களை வென்று, தமிழ்நாட்டைக் காப்பாற்றும்படி அருள் செய்ததாகக் கங்கா தேவி, தம்முடைய மதூர் விஜயத்தில் கூறியுள்ளார். இஸ்லாமி யர்களுடைய படையெழுச்சிகளாலும், மதுரைச் சுல்தான் சங்கம வமிசத்து அரசர்கள் 47 களுடைய ஆட்சியினாலும், தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலையைப் பின் வருமாறு கூறியுள்ளார். “மதுரைச் சுல்தான் களுடைய ஆட்சியால் பெரும்பற்றப்புலியூர் என்ற பெயருடைய சிதம்பரம் உண்மையில் புலிகள் விக்கும் காடாக மாறி விட்டது ; திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கத்திலுள்ள அரங்க நாதருடைய ஆலயம் இடிந்த நிலையிலுள்ளது ; ஆதிசேஒஷனுடைய படங்கள்தான் அரங்கநாதருடைய திருமேனியின்மீது வெயிலும், மழையும் படாமல் காப்பாற்றுகின்றன ; முற்காலத்தில் கஜா சூரனை வென்று அவனுடைய தோலை ஆடையாக உடுத்திக் கொண்ட சவெபெருமானுடைய தலமாகிய திருவானைக்காவில் கோவில் கொண்டுள்ள பெருமான் எவ் வித ஆடையுமின்றியே காணப்படுகிறார் ; மற்றும் பல தேவாலயங்களின் கர்ப்பக் இரகங்களும் மண்டபங்களும், கோபுரங்களும் இடி.த்துவீழ்கின்றன; அவற்றின்மீது முளைத்துள்ள செடி கொடிகளும், மரங்களும் அவற்றை இடித்துக் தள்ளுகின்றன ; நித்திய நைவேத்தியங்கள் இல்லாமல் மூடிக் கடக்கும் பல கோவில்களின் வாயிற் கதவுகள் எல்லாம் செல்லரித்த நிலையில் உள்ளன” “தென்னிந்திய ஆலயங்களில் பரதநாட்டியம் நடந்த பொழுது ஒலித்த மிருதங்கம், முழவு முதலிய குருவிகளின் இன்னிசைக்குப் பதிலாக நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்கிறது. காவிரி நதி.பின் நீர் (தகுந்த பாதுகாப்பின்மையால்) கரைகளை உடைத்துக் கொண்டு நீர்ப்பாசனத்திற்கு உதவாமல் வீணாகிறது. யாகங்கள் செய்வதனால் தோன்றும் நறும் புகையும், வேதங்களின் முழக்கமும் பரவிய ௮க் கிராமங்களில் பசு வதையும், குரானை ஓதும் கொடிய சப்தமும் நடைபெறுகின்றன. மதுரை நகரின் ஆலயத்தைச் சுற்றியிருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப் பட்டு, அவற்றிற்குப் பதிலாகக் கூர்மையான மரங்கள் நடப்பட்டு அவற்றின் உச்சியில் மக்களுடைய தலைகள் கோக்கப் பட்டுத் தென்னங் குலைகள் போல் தொங்க விடப்பட்டுள்ளன. தாமிர பரணியில் மக்கள் குளிப்பதால் அவர்கள் அணிந்த சந்தனத்தின் மூலமாக அதன் தண்ணீர் வெண்மை நிறமாக இருப்பது வழக்கம். ஆனால், இப் பொழுது பசுக்களையும், அந்தணர்களையும் கொலை செய்வதால் தாமிரபரணியின் நீர் செந்நிறமாக மாறிவிட்டது. !
மேற் கூறப்பெற்றவாறு தமிழ்நாட்டின் நிலைமையை எடுத்துக்
கூறித் தமிழன்னை ஒரு வாளையும் அளித்து. அதன் ௨தவி கொண்டு
மதுரையை அண்ட சுல்தானுடைய ஆட்சியை அழிக்கும்படி
@Madburavijayam. Introduction PP. 5-6
48 விஜயநகரப் பேரரசின். வரலாறு
குமாரகம்பணருக்கு அருள் செய்ததாகக் கங்காதேவி கூறி யுள்ளார். இச் செய்திகள் புராணக் கதை போல இருந்தாலும் தமிழ்நாடும், தமிழ் மக்களும் ௮க் காலத்தில் அனுபவித்த துன்ப நிலையைத் தெற்றென எடுத்துக்காட்டுகின்றன. சம்புவராய நாட்டைத் தம்வசப்படுத்திய பிறகு குமார கம்பணர் கொங்கு
நாட்டையும் விஜயநகர ஆட்சியின்8ழ்க் கொண்டு வந்த செய்தி, மோடஹல்லி, சடையம் பாளையம் என்னும் இரு இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகளால் உறுஇயாஇன்றது. பின்னர்க் குமார கம்பணர் 1377ஆம் ஆண்டில் மதுரையின்மீது படை யெடுத்தார் ; அப்பொழுது மதுரைச் சுல்தானாக ஆட்சி புரிந்த
Sudes Ber pug 7s apr (Fakhruddin Mubarak Shah) sreruaucns & தோற்கடித்தார். சுல்தானும் போரில் உயிரிழந்தார். மதுரையும் அதைச் சார்ந்த இடங்களும் இராமேசுவரம் வரையில் விஜயநகர
அரசோடு சேர்க்கப்பட்டன.
குமார கம்பணருடைய அலுவலாளர்கள்
தமிழ்நாட்டின்மீது படையெடுத்துச் சம்புவராய தாடு, கொங்கு நாடு, மதுரை முதலிய நாடுகளைக் கைப்பற்றி ஆட்டி புரிவதற்குக் குமார கம்பணருக்கு உதவியாகப் பல அலுவலாளர்
கள் இருந்தனர். அவர்களுள் சோமப்பத் தண்டநாயகர், கண்டா ரகுளி மாரய்ய நாயகர், ஆனைகுந்தி விட்டப்பர், சாளுவமங்கு, கோபனாரியா முதலியோர் முக்கிய மானவர்கள். மதுரை, திரு வரங்கம், திருவானைக்கா, தில்லை முதலிய தலங்களில் நித்திய நைவேத்திய வழிபாடுகளும், இருவிழாக்களும் மீண்டும் நடத்தப் பெற்றன. தமிழ்நாட்டில் கடைத்த பல கல் வெட்டுகள் குமார கம்பணருடைய ஆட்சி முறையையும், கோவில்களிலும், மடா லயங்களிலும் ஏற்படுத்திய சர்த்திருத்தங்களையும் எடுத்துக் கூறுகின்றன. குமார கம்பணரால் வென்று அடக்கப்பட்ட இராஜகம்பீர ராஜ்யம், பாண்டியராஜ்யம் என்ற இரு ராஜ்யங் களுக்கும் அவர் மகா மண்டலீசுவரராக முதலாம் புக்கரால் நியமிக்கப் பெற்றார், குமார கம்பணர் 7874ஆம் ஆண்டில் முதலாம் புக்கருக்கு முன் உயிரிழந்தார். திருவண்ணாமலையில் ‘ கிடைத்த ஒரு கல்வெட்டின்படி குமார கம்பணா் 7374ஆம் ஆண்டு வரையில் உயிரோடு இருந்ததாகத் தெரிகிறது. அவருக்குப் பிறகு அவருடைய மகன் ஜம்மண உடையர் என்பார் தமிழ்நாட்டின் மகாமண்டலீசுவரராகப் பதவி ஏற்றுர்*.
மேற்கூறப் பெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான் .முதலாம் புக்கர் இராஜ பரமேஸ்வரன், பூர்வ, பச்சம, சழமுத்
*Dr. A. Krishnaswami, The Tamil Country under Vijayanager P. 66
சச்சும வமிசத்து அரசர்கள் 68
இராஇபதி என்ற பட்டங்களைப் புனைந்து கொண்டார். நூனிஸ்
என்பவர், கலிங்க நாட்டையும் முதலாம் புக்கர் கைப்பற்றினார்?
என்று கூறியதில் உண்மை யில்லை. 7268ஆம் ஆண்டில் மைசூர்
நாட்டில் வைணவர்களுக்கும், சமணர்களுக்கும் இடையே
தோன்றிய சமய வேறுபாட்டை அமைதியான முறையில் புக்கன்
இர்த்து வைத்தார். *இவ் விரு சமயங்களைப் பின்பற்றியவர்கள்
ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்றும் ஒரு சமயத்தைச் சேர்ந்த
வார்களுக்கு நேர்ந்த துன்பத்தை மற்றொரு சமயத்தவர்களும்
தங்களுடைய துன்பமாகக் க௫,த வேண்டும் என்றும் கூறி” அவர்
களுடைய வேற்றுமைகளை நீக்கிக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.
புக்கனுடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகர அரசின் நிலைமை
யைப்பற்றிப் பெரிஷ்டாவின் கூற்றுகள் விஜயநகர அரசின்
பெருமையை உணர்த்துகின்றன. *அதிகாரத்திலும். செல்வத்
இலும் நிலப்பரப்பிலும் விஜயநகரத்துஅரசார்கள் பாமினிசுல் தான்
sara சிறந்து விளங்கொர். மேலைக் கடற்கரையில் உள்ள
கோவா, பெல்காம் முதலிய இடங்கள் அவர்களுக்குச் சொந்த
மானவை. துளுநாட்டின் முழுப்பாகமும் அந் நாட்டைச் சேர்ந்
இருந்தது. விஜயநகர அரசில் பெருவாரியான மக்கள்
வாழ்ந்தனர். மக்களும் கலகம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினர்,
மலையாளம், இலங்கை முதலிய நாட்டரசர்கள் ஆண்டுதோறும்
கப்பம் செலுத்தியதும் அன்றித் தங்களுடைய பிரதிநிதிகளை
விஜயநகர அரசவையில் நியமித்திருந்தனர். £*
் இரண்டாம் ஹரிஹரன் (1377-1404)
முதலாம் புக்கனுக்குப் பின் அவருடைய மூன்றாவது மகன்
இரண்டாவது ஹரிஹரன் என்பார் விஜயநகர அரசனாகப் பட்ட
மேற்றார். இவ் வரசனுடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகரம்
ஒரு பேரரசாக வளர்ச்சி யடைந்தது, 1390ஆம் ஆண்டில்
இரண்டாம் புக்கன் என்ற இளவரசன் வாரங்கல் நாட்டின்மீது
படையெடுத்தார். இப் படையெழுச்சியால் பெரும்பயன் ஒன்றும்
விளைய வில்லை. ஆனால், பாங்கல் (2௨1) என்னும் இடம் கைப்
பற்றப் பெற்றது. பின்னர்த் தெலிங்கானா நாட்டில் விஜயநகரப்
பேரரசு பரவுவதற்கு இவ் விடம் வசதியாக இருந்தது.
விஜயநகர அரசின் வடமேற்குப் பகுதியில் கோவா, செளல்
- தபோல் முதலிய இடங்களிலும் விஜயநகர ஆதிக்கம் பரவியது.
இருஷ்ணாநதி, பேரரசின் வடக்கு எல்லை யாயிற்று. கொண்டவீடு
என்னு மிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்? புரிந்த ரெட்டி.
களிடமிருந்து கா்.நூல், குண்டூர், நெல்லூர் முதலிய இடங்கள்
*R, Sathianathaier Vol. II. P. 158.
- Gis.01.—6
ve விஜயநகரப் பேரரசின் வரலாறு
16-
| 76 > 80 ஜமாரகம்பணா்ன் படைபடுப்பு.
சன்சம வமிசத்து அரசர்கள் 62
விஜயநகரப் பேரரசோடு சேர்த்துக் கொள்ளப் பெற்றன.
2979ஆம் ஆண்டில் மதுரை நாட்டின் தென்பகுதியில் சுலகம்
விளைவித்த அலாவுஇன் சிக்கந்தர்ஷா என்ற சுல்தான் அடக்கப்
பெற்றார். அவருடன் மதுரைச் சுல்தான்களுடைய ஆட்சி
மூற்றிலும் மறைந்தது. தமிழ்நாட்டில் இரண்டாம் ஹரிஹர ‘
ருடைய கல்வெட்டுகள் முப்பதுக்குக் குறையாமல் காணப்
படுகின்றன. அவற்றுள் செங்கற்பட்டு மாவட்டத்தில் மாத்திரம்
பதினைந்து காணப்படுகின்றன. அவை பன்றியும் நல்லூர்,
ஸ்ரீசைலம் ஆகிய இரண்டிடங்களிலிருந்தும் கிடைத்த செப்பேடு
கள் இரண்டாம் ஹரிஹரருடைய பல விருதுகளைத் தொகுத்துக்:
கூறுகின்றன. 7999ஆம் ஆண்டில் வரையப்பெற்ற நல்லூர்ச்
செப்பேடுகளில், வீரப்பிரதாபம் பொருந்தியவரும் அரசர்களுக் கெல்லாம் அரசராகியவரும் ஆகிய பூர்வ பச்சிம, உத்தர, குட்சணெ சதுர்சமுத்திராதிபதி அரியண்ண உடையார்” என்று புகழப்பட்டுள்ளார் ; வேதங்களுக்குப் பாஷியம் எழுதப்’ பெறு வகுற்கு உதவி செய்தவர் என்றும், வேத மார்க்கத்தை உலகில் நிலைபெறும்படி செய்தவர் என்றும் கூறப்பட்டுள்ளார். — |
மேலே கூறப்பெற்றவற்றுள் உத்தர சமுத்திராதிபதி’ என்ற
வாக்குத்தொடார் ஆர்க்டிக் சமுத்திரத்தைக் குறிக்கிறதா என்று
நாம் ஆராய்ந்தால், அத் தொடர் விஜயநகரப் பேரரசின் வடக்கு
எல்லையாக அமைந்த கிருஷ்ணா நதியையே குறிப்பதாகத் தெரிய வரும். ஏனெனில், கடல்போல என்றும் வற்றாத ஜீவநதியாகிய
கிருஷ்ணா இங்கு வடதிசைக் கடல் எனக் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம் செப்பேடுகள் வடமொழியில் எழுதப் பெற்றுள்ளன.
அவை இரண்டாம் ஹரிஹரன், மல்லீகார்ச்சுன தேவருடைய
கோவிலின் முக மண்டபத்தைஅமைத்த செய்தியைக்கூறுகின்றன.,
இச்செப்பேடுகளில் ராஜவியாசன், ராஜவால்மீ௫ என்ற விருதுகள்
காணப் பெறுகின்றன. இவற்றிலிருந்து இரண்டாம் ஹரிஹரன்
தான் முதல்முதலில் விஜயநகரப் பேரரசனாகக் கருதப்பெற்றார்
என்பது நன்கு விளக்கம் பெறுகிறது. சைவம், வைணவம், சமணம்
ஆகிய மூன்று சமயங்களையும் சேர்ந்த மக்கள் பாரபட்சமின்றி
தடத்தப்பெற்றன. 7. [
காளத்தி, ஸ்ரீசைலம், அகோபலம், இருப்பதி, சதெம்பரம்;
ஸ்ரீரங்கம் முதலிய சைவ, வைணவ ஆலயங்களுக்கும் இன்னும்
பல ஆலயங்களுக்கும் ஹரிஹரதேவர் ஆட்சியில் பல விதமான
தன்கொடைகளும், கட்டளைகளும் வழங்கப் பெற்றன. நானிஸ்
என்பவர் எழுதிய வரலாற்றில் ஹரிஹர தேவராயா் என்னும்
பெயரைப் :புரியாரிதேவராயோ” (ய 60316 08070) என்று எழுதி
வுள்ளார். படட ட ட ட்ட) எ வைல் ad,
*Epigraphia Indica. Vol. UL P. 125,
5B விஜயறசர.ப் பேரரசின் வரலாறு
*நானார்த்த ரத்தின மாலை” என்ற வடமொழி அகராதி நாலை இயற்றிய இருகப்பர் என்ற சமணப் பெரியார் இரண்டாம் ஹரி’
ஹரருடைய சேனைத் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்
றினார். 1488ஆம் ஆண்டு வரையில் அவர் விஜயநகரப் பேரரசர் களுக்கு அமைச்சராக விளங்கினார் என்றும் கூறப்பெறுகிறது.
பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே யுள்ள தென்னிந்திய நிலப்பகுதி முழுவதும் விஜயநகரப் பேரரசில்
சேரப் பெற்று, அப்பேரரசு எட்டு இராச்சியங்களாகப் பிரிவுற் ஹிருந்தது.
அவையாவன ;
இராச்சியம் தலைநகரங்கள்
(17 துளுராச்சியம் “ பரகூர், மங்களூர்
(2) மலைராச்ியம் -. (ஷிமோகா – வடகன்னடம்)
வனவாடி
(8) உதயகிரி ராச்சியம் – நெல்லூர், உதயகிரி
(4) பெனுகொண்டா
ராச்சியம் பெனுகொண்டா
(8) முலுவி ராச்சியம் – முல்பாகல்
(6) இராஜ கம்பீர _ ௩. (தொண்டைமண்டலம்)
ராச்சியம் ST EA
(7) சோழ ராச்சியம் – தஞ்சாவூர்
(8) பாண்டிய ராச்சியம் – மதுரை
இரண்டாம் ஹரிஹர தேவராயர், மல்லதேவி என்ற பெண்
மணியை அரூியாகக் கொண்டிருந்தார் என்றும், அவள் யாதவ கல அரசனாகிய இராம தேவனுடைய கால்வழியில் வந்தவள் என்றும் ஒரு கல்வெட்டிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம்.
தமிழ்நாட்டில் இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்ட சல்வெட்டுகளி லிருந்து, இரண்டாம் ஹரிஹர ராயருக்கு விருபண்ண உடையார், புக்க உடையார், தேவராயர் என்ற மூன்று குமாரர்கள் இருந்தனர் என்பதும் அவர்களுள் மூத்தவனாகய விருபண்ண கூடையார் 1877 முதல் 1400ஆம் ஆண்டு வரையில் தமிழ் தாட்டில் மகா மண்டலீசுவரனாக ஆட்சி செ லுத்தினார் என்பதும் தெரியவருகின்றன. ஆலம்பூண்டி, சொரைக் காவூர் என்னும் இரண்டிடங்களில் இடைத்த செப்பேடுகளிலிருந்து, பல வரலாற் ல௮ண்மைகளை தாம் அறிந்துகொள்ள முடிசறது. ஆலம்பூண்டிச் செப்பேட்டில் விருபண்ண உடையார் தொண்டை மண்டலம், நிசொழதாடு, பாண்டியநாடு, இலங்கை முதலிய தாடுகளிலிருத்து
சங்சும் வமிசத்து அரசர்கள் 3
——S களாய்
= ் இரண்டாம் ஹரீஹரர் ஆட்சீயில் AMV பேராசு ராஜ்யங்கள். (உத்தேசமானத)
க 6’0
76
¢ 4 a ae ௪ 4 Yugi dls ண்டா gr Jerry ioiiy por, Areal FU
உபரகூர் ” ‘தல்மாகல்| “காட்சிய
டங்க iy Cae Ne
PE டி.
be விஜயநகரப் பேரரசின் வரலாறு
திறைப் பொருள்களைத் திரட்டித் தம்முடைய தகப்பனிடம்
ஒப்படைத்ததாக நாம் அறிகிறோம்.! சொரைக்காவூர் செப் பேடுகளில் விருபண்ண உடையார் இராமேசுவரத்தில் துலாபார தானம் செய்து புகழ் பெற்றதாகவும், ஆயிரம் பசுக்களை
அந்தணர்களுக்குத் தானம் அளித்ததாகவும் கூறப்பெற்றுள்ளன. திருவரங்கம், தில்லை ஆகிய இரண்டு கோவில்களின் விமானங்களைப் பொன்னால் வேய்ந்ததாகவும் கூறப்பெற்றிருக்கிறது. ஆனால், இவை உண்மையான செய்திகள்தாமா என்று நம்மால் நிச்சயிக்க முடிய வில்லை.”
மேலே கூறப்பெற்ற செப்பேடுகளன்றியும் 1377ஆம் ஆண்டி
லிருந்து 7400ஆம் ஆண்டு வரையில் விருபண்ண உடையார்
ஆட்சியில் வரையப்பெற்ற 7 1 கல்வெட்டுகள், அக்காலத்தில் தமிழ்
தாட்டிலுள்ள கோவில்களுக்குப் பலவிதமான தான தருமங்கள்
செய்தலனைதைப் பற்றிக் கூறுகின்றன. தஇருவண்ணாமலைக் கோவிலில்
காணப் பெறும் கல்வெட்டு ஒன்று, குமார கம்பணருடைய
தினைவாக ஐந்து அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதற்குப்
பிரம்மதேயமாக நிலம் விட்டதைப் பற்றிக் கூறுகிறது. தஞ்சை
மாவட்டத்தில் வழுவூர்க் கோவிலில் காணப்பெறும் கல்வெட்டு, விருபண்ண உடையார் ஆட்சியில் உழவுத்தொழில் வளம்பெறு வதற்குக் குடிமக்கள் பெற்ற சலுகைகளைப் பற்றிக் கூறுகிறது”,
மார கம்பணருடைய மகாபிரதானியாகிய சோமய்யதண்ட
தாயகரும் பிரதானி விட்டப்பருடைய மகன் அன்னப்ப செளண்டப்பரும் விருபண்ண ‘உடையாருடைய ஆட்சியில்
அறுவலாளர்களாக இருந்தனர். அன்னப்ப செளண்டப்பார்
என்பவர் திருவரங்கம் கோவிலிலுள்ள ஆயிரக்கால் மண்ட
பத்தைப் பழுது பார்த்ததாகவும் ஸ்ரீரங்க நாதருக்ரு ஒரு ,தஇருவாசிகை செய்து வைத்ததாகவும் ஒரு கல்வெட்டில் கூறப்
பட்டிருக்கிறது. (11௦ 78 ஹ் 7929)
விருபண்ண உடையாருக்குப்பின் நான்கு ஆண்டுகளுக்கு 3404ஆம் ஆண்டு வரையில் இரண்டாவது புக்கன் என்ற புக்கண உடையர் தமிழ்நாட்டில் மகாமண்டலீசுவரராக இருந்து, பின்னர்த் தம் தகப்பன் இரண்டாவது ஹரிஹர தேவராயருக்குப்
பின் விஜயநகரப் பேரரசராகப் பதவியேற்றார். இரண்டாம் புக்கனுடைய ஆட்டிக் காலத்தில் வரையப்பெற்ற கல்வெட்டுகள் “சுமார் 30க்குக் குறையாமல் தமிழ்நாட்டில் காணப்பெறுகின்றன. 1Epigraphia Indica, Vol III. P. 225.
11619, 7, 300. *No. 422 of 1912.
சங்கம வமிசத்து அரசர்கள் 58
4896ஆம் ஆண்டிலிருந்து 7404ஆம் அண்டு வரையில்
முதலாம் ஹரிஹரன், முதலாம் புக்கன், இரண்டாம் ஹரி
ஹரன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்தில் விஜயநகரம்
தோற்றுவிக்கப்பட்டுப் பின்னார் அது ஒரு பேரரசாக மாறி,
வடக்கே கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து தெற்கே இராமேசு
வரம் வரையில் பரவியது. ஆகையால், சங்கம வமிசத்து முதல்
மூன்று மன்னர்கள், பல செயற்கருஞ் செயல்களைச் செய்துள்ளனர்.
அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பிவிருந்து தென்னாட்டிற்கு
ஏற்பட்ட துன்பங்களை நீக்கி, நிலையுள்ள ஓர் அரசை அமைத்து,
மீண்டும் இஸ்லாமியப் படையெடுப்புகள் அடிக்கடி ஏற்படாத
வாறு அவர்கள் செய்த நற்செயல்கள் வெற்றி பெறுவதற்கு
ஏதுக்கள் எவை ? இஸ்லாமியப் படையெழுச்சிகளால் துன்பமுற்ற
ஹொய்சள, காகதீய வமிசத்து அரசர்களும், சம்புவராய
மன்னர்களும், தெலுங்கு நாட்டு ரெட்டி இனத்துத் தலைவர்களும்
சங்கம வமிசத்து அரசர்களுடன் ஒத்துழைக்க முன்வந்தனர்.
மூன்றாம் வல்லாள தேவனால் தொடங்கப் பெற்ற சுதந்திர
இயக்கம் சிருங்சேரி சங்கராச்சாரிய மடாலயத்தின் உதவியாலும்,
ஹம்பி விருபாட்சார் அருளினாலும் வேரூன்றி, ஹரிஹரன்,
புக்கன் ஆகிய சங்கம வமிசத் தலைவர்களின் முயற்கெளினால்
பெரும்பயனை அளித்தது எனக் கூறலாம். துக்ளக் முகமதுவின்
பேரரசு கொள்கையும், செய்யத் தகாத செயல்களும், விஜய
நகரமும், விஜயநகரப் பேரரசும் தோன்றுதவத்குக் கரரணங்
களாக இரு த்தன என்றும் கூறலாம்.
- இரண்டாம் புக்கனும் முதலாம்
௦தவராயனும்
(0 1404-1422)
1404ஆம் ஆண்டில் இரண்டாம் ஹரிஹராயர் இறந்த பிறகு விஜயநகர அர?ிற்காக விருபண்ண உடையார், புக்கண்ண
உடையார், முதலாம் தேவராயர் என்ற மூன்று புதல்வர்களும்
போட்டியில் ஈடுபட்டனர் என்றும், முதலில் விருபண்ண
உடையார் அல்லது விருபாட்சன் என்பவர் வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றி யிருக்க வேண்டு மென்றும்
இரு. நீலகண்ட சாஸ்திரியார் கருதுவர். ஆனால், விருபாட்சன் அல்லது விருபண்ண உடையாரை நீக்கிவிட்டு, இரண்டாம் புக்கன் அரசுரிமை எய்தி 7204-06 வரையில் அரசாண்டார். இறுதியாக மூன்றாவது மகனாகிய முதலாம் தேவராயர் அரசுரிமையைக் கைப்பற்றி, 7406ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விஜயநகரப் பேரரசராக முடி சூடிக் கொண்டார்”. இவ் விரு அரசர் களுடைய ஆட்சிக் காலத்தில் விஜயநகரத்தின் அரண்கள் மூன்னரைவிட வலிமை செய்யப் பெற்றுப் புதிய மதிற்சுவர்களும், கோட்டை கொத்தளங்களும் அமைக்கப் பெற்றன. அவர்கள் ஆட்சியில் மிகவும் பயனுள்ள மற்றொரு வேலையும் முடிவுற்றது,
துங்கபத்திரை நதியின் குறுக்கே அணையொன்று கட்டப்பட்டுப் பதினைந்து மைல் நீளமுள்ள கால்வாயின் மூலமாக விஜயநகரத்
திற்கு நீர்ப்பாசன வசதி தோன்றியது. இந்த மன்னர்களால் அமைக்கப்பெற்ற அணைக்கட்டு மறைந்து விட்ட போதிலும், இன்றும் விஜயநகரக் கால்வாய் மூலமாகப் புதிய துங்கபத்திரை அணையிலிருந்து தண்ணீர் பாய்கிறது. இக் கால்வாய் கருங்கற் பாறை நிரம்பிய இடங்களை உடைத்து மிக்க பொருட் செலவில் அமைக்கப் பெற்றதாகும்.
மூதலாம் தேவராயருடைய ஆட்சியின் தொடக்கத்தில் பாமினி சுல்தானாகிய பிரோஸ்ஷாவுடன் அற்ப காரணத் திற்காகப் பெரும் போர் உண்டாயி ற்று என்று பெரிஷ்டா
*K.A.N.Sastri. A History of South India. P. 256 *Robert Sevewell. P. 54
இரண்டாம் புக்கனும் முதலாம் தேவராயனும் BY
கூறுவார். apgah ArrusHd ards ஒரு ரூடியா௯
வருடைய மகள் பொர்த்தா என்பவளின் எழில் நலங்களை ஓரந்
ணன் மூலமாகக் கேள்வியுற்று, அவளை அடைவதற்காக
முதலாம் தேவராயர், முதுகல் என்ற இடத்தை முற்றுகையிட்ட
தாகவும், அதற்குப் பதிலாகப் பிரோஸ்ஷா விஜயநகரத்தின்
மீது படையெடுத்ததாகவும் கூறுவர். மூதுகல் என்ற இடம்
விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அப் பொழுது இடம் பெற்று
இருந்தது. ஆகையால், தன்னாட்டுக் குடிமக்களைத் தேவராயன்
துன்புறுத்தி யிருக்க முடியாது. பொர்த்தா என்ற பெண் விஜய
தகர அரசனை மணந்து கொள்ள மறுத்ததாகக் கூறுவதும் நம்பத்
தகுந்ததன்று. ஆகையால், விஜயநகர அரசர்களுக்கும், பாமினி
சுல்தான்களுக்கும் இயற்கையாகவே உள்ள பொறாமை காரண
மாகத்தான் இப் போர் தொடங்கியிருக்க வேண்டும். பாமினி
சுல்தான்௧ளுடைய படைகள் தோல்வியுற்ற போதிலும், வீணாக
உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு இரு நாடுகளுக்கும்
அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி விஜயநகர
அரசன் முதலாம் தேவராயருடைய மகள் ஒருத்தியைப் பாமினி
சுல்தான் மணந்து கொள்ளத் திருமணம் நடை பெற்ற
தென்று பெரிஷ்டா கூறுவார். ஆனால், திருமணச் சடங்குகள்
முடிவுற்ற பிறகு பாமினி சுல்தான் கோபங் கொண்டு மீண்டும்
போரைத் தொடங்கியதாசவும் நாம் அறிகிறோம். இதனால்,
பெரிஷ்டாவின் இக் கதையை வரலாற்று உண்மை எனக்
கொள்ள முடியவில்லை.
விஜயநகரப் பேரரசின் கிழக்குப் பகுதியில் கொண்ட வீட்டுப்
பகுதியையும், இருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட
திலப் பகுதியையும் ஆண்ட சிற்றரசர்கள் ஆகிய ரெட்டிமார்களும்
பிரோஸ்ஷாவுடன் சேர்ந்து கொண்டு தேவராயருக்கு எதிராக
ஒரு முக்கூட்டு உடன்படிக்கையைத் தோற்றுவித்தனர். இதை
எதிர்த்து இராஜமகேந்திரப் பகுதியை யாண்ட கட்டய்ய வேமன்
என்ற ரெட்டித் தலைவனைத் தம்பக்கமாகத் தேவராயர்
சேர்த்துக் கொள்ளவே, மீண்டும் பாமினி சுல்தானுக்கும் தேவ
ராயருக்கும் போர் தொடங்கியது. 7479ஆம் ஆண்டில் நடந்த
போரில் விஜயநகரப் படைகள், பாமினி சுல்தானுடைய படை
களையும் அவனுடைய நண்பர்களுடைய சேனைகளையும் சேர்த்துத்
தோற்கடித்துப் பெரும்வெற்றி கொண்டன. இப் போரில் நடை
பெற்ற சண்டைகளில் தேவராயருடைய மகன் வீர விஜயராய
னும், அமைச்சர் இலக்குமிதரனும் பெரும்பங்கு கொண்டனர்,
முதலாம் தேவராயருடைய மகன் வீரவிஐயராயருக்கு வீர
புக்கன், விஜய புக்கன், வீர விஜய பூபதி என்ற பல பெயர்கள்
58 விஜயநகரப் பேரரசின் வரலாறு
கல்வெட்டுகளில் . காணப் பெறுகின்றன. . ஆகையால், சில வரலாற்ருசிரியர்கள் இவரைஇரண்டாம் புக்க.தேவனின் மகன் எனப் பிழைபடக். கருதினர். திருவண்ணாமலைக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில், *பூர்வ, தட்ிண, பச்சம, சமுத்தி ஏாதிபதி இராஜாதி ராஜ ராஜபரமேஸ்வர ஸ்ரீவீரதேவராய ம்காராயருடைய குமாரன் : ஸ்ரீவீரவிஜயபூபதி உடையார்” என்று கூறுவதால் இவர் முதலாம் தேவராயருடைய மகன் என்பதில் ஐயமில்லை, 7408ஆம் ஆண்டிலிருந்து வீரவிஜயபூபதி , தொண்டை மண்டலம், சோழமண்டலம் ஆய மாகாணத்திற்கு மகாமண்டலீசுவரராகப் பணியாற்றி யுள்ளார். அவருடைய ஆட்சியில் பொறிக்கப் பெற்ற 85 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்
,வடவார்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சை, திருச்சி முதலிய மாவட்டங்களில் காணப்பெறுகின்றன.
7288ஆம் ஆண்டில் முதலாம் தேவராயர் ஆயுட்காலத் “திற்குப் பிறகு அவருடைய முதல்மகன் இராமச்சந்திர ராயர் என்பவர் சில இங்கள்களுக்கு ஆட்டிப் பீடத்தில் அமர்ந்து பின்னா் மறைந்துவிட்டார். பின்னர் அவருடைய தம்பி வீரவிஜயபூபதி என்பவர் 1422 முதல் 1426ஆம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசராகப் பதவி வூத்தார்.
மூதலாம் தேவராயர் ஆட்டியில் விஜயநகரத்துன் நீலைஎம :
முதலாம் தேவராயருடைய ஆட்சியினிறுதியில் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த நிகோலோ காண்டி (111௦௦1௦ ய) என்னும் இத்தாலியார் விஜயநகரத்தைப் பற்றிக் கூறும் செய்தி
களிலிருந்து விஜயநகரத்தின் பெருமையையும், மக்கள் கொண்
டாடிய திருவிழாக்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் சில
‘அமிசங்களையும் பற்றி நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. -திகோலோ காண்டி கூர்ஜர நாட்டிலுள்ள காம்பேயில் இறங்கி இருபது நாள்கள் தங்கியிருந்து, பிறகு பரகூர் என்ற இடத் திற்கும்,
எழில் மலைப் பிரதேசத்திற்கும் (4௦ம் 8119) வந்தார் ; பின்னார்
“உள்நாட்டில் பயணம் செய்து விஜயநகரத்தற்கு வந்து சேர்ந்தார்.
காண்டி, விஜயநகரத்தைப் ‘பிஸ்னகாலியா’ என்றழைத்துள்ளார்.
: “விஜயநகரம் சிறிதும், பெரியதுமாகிய குன்றுகளிடையே
.அமைந்துளது. இந் நகரத்தின் சுற்றளவுஅறுபது மைல் இருக்கும். இந் நகரத்திற்கு அமைக்கப் பெற்றிருக்கும் கோட்டைச்சுவர்கள்
, குன்றுகளோடு சென்று இணைகின்றன. குன்றுகளின் சரிவு கனளிலுள்ள பள்ளத்தாக்குகளிலும் நகரத்தின் பகுதிகள் அமைந்
துள்ளன. இதனால், இந் நகரத்தின் பரப்பளவு அதிகமாகிறது. – இந் தகரத்தைப் பாதுகாக்கத் தொண்ணூறு ஆயிரம் வீரர்கள் – இருப்பதாகத் தெரிகிறது.”
இரண்டாம் புக்கனும் முதலாம் தேவராயனும் ஆச்
் *விஜயநகரத்தில் “வாழும் .மக்கள் பலமுறை திருமணம்
செய்து கொள்கின்றனர். சுணவன்மார் இறந்தால் மனைவி
யரும் அவர்களுடன் சேர்ந்து உயிரிழக்கின்றனா். இந் நாட்டரசர்
‘இந்தியாவிலுள்ள மற்ற நாட்டரசர்களைவிட மிக்க செல்வமும்,
‘அதிகாரமும் பொருந்தியவராவார். இவ் வரசர் 12,000 மனைவி
யரைக் கொண்டுள்ளதாசக் கூறுகிறார்கள். அவர்களுள் 4,000
‘Cur அரசனைப் பின் தொடர்ந்து அவர் எங்குச் சென்றாலும்
“செல்லுகஇருர்கள். அவர்கள், அரண்மனையிலுள்ள சமையலறை
‘sed வேலை பார்க்கின்றனர். சுமார் 4,000 பெண்டிர் சிறந்த
ஆடையணிகளை அணிந்து குதிரைகளின் மீதமர்ந்து பிரயாணம்
செய்கின்றனர். மீதமுள்ள பெண்டிர் பல்லக்குகளில் அமர்ந்து
ஆண்மக்களால் சுமந்து செல்லப்படுகின் றனர். அரசன் இறந்தால்
“தாங்களும் உடன்கட்டையேறி ஃ&யிர்விட வேண்டும் என்ற
நிபந்தனையின் பேரில் 2,000 அல்லது 3,000 பெண்டிர் அரண்
மனையில் அனுமதிக்கப் படுகின்றனர். . இவ்விதம் உடன்கட்டை
யேறி. உயிர்விடுவதைக் கெளரவமான செய்கையெனகி கருது
கின்றனர்.”
_… ஒவ்வோர் ஆண்டிலும் சல மாதங்களில் தாங்கள் வணங்கும்
தெய்வங்களின் உருவச் சிலைகளை இரண்டு தோர்களின்மீது வைத்து,
மக்கள் பின்தொடர்ந்துவர இழுத்துச் செல்கின்றனர். இத் தோர்
களின்மீது : பல தேவரடியார்கள் அலங்காரம் செய்துகொண்டு
உட்கார்ந்து பல இன்னிசைகளை இசைக்கின்றனர். சில மக்கள்
, தோ்ச்சக்கரங்களில் விழுந்து உயிர் துறப்பதைத் தெய்வங்கள்
விரும்புகின்றன எனக் கூறுகின்றனர். சிலர் தங்கள் உடலொடு
கழிகளைக் கட்டிக்கொண்டு தேரின் ஒரு கயிற்றை ௮க் கழியின்
முனையில்இணைத்துத் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். ”
“ஆண்டில் மும்முறை இந் நாட்டு மக்கள் பெரிய திருவிழாக்
களைக் கொண்டாடுகின்றனர். ஒரு சமயம் ஆண்களும், பெண்
. களும், முதியோரும், இளைஞரும், ஆறுகளிலும், குளங்களிலும்
குளித்துப் புத்தாடைகளணிந்து மூன்று நாள்களுக்கு விருந்து,
நடனம், இசை முதலிய பொழுதுபோக்குகளில் காலத்தைக்
- கழிக்கின்றனர். மற்றொரு திருவிழாவில் கோவில்களிலும், வீடு
களின் கூரைகளிலும், வாயிற்படிகளிலும் நல்லெண்ணெய்
விளக்குகளைக் கொளுத்தி இரவும் பகலும் எரிய விடுகின்றனர்.
மூன்றாவது திருநாள் ஒன்பது நாள்களுக்குக் கொண்டாடப்
படுகிறது. மூன்றாவது திருவிழாவின்போது பலவிதமான - வேடிக்கைகள் நடைபெறுகின்றன…. இன்ஜெரு திருவிழாவில்
மக்கள் ஒருவர்மீது ஒருவர் மஞ்சள்நீர் தெளித்து விளையாடு
66 விஜயதகரப் பேரரசின் வரலாறு
கின்றனர். அரசனும், அரசியும்கூட இங் விழாவில் கலந்து கொள்சன்றனர்.!
விஜயநகரத்திற்குப் பதினைந்து நாள்கள் பயண தூரத்திற்கு வடக்கேயுள்ள ஒரு வைரச் சுரங்கத்தில் வைரங்கள் கிடைத்ததைப்
பற்றியும் கூறியுள்ளார். விஜயநகரத்தில் வழக்கத்தில் இருந்த
தாணயங்களையும், பீரங்கெகளில் உபயோகப்படுத்தும் கல்குண்டு
களையும் பற்றிக் கூறுவார். விஜயநகரத்து மக்கள் அயல் நாட்ட
வார்களைப் பரங்கெகள் (7௨1) என்றழைக்கின்றனர். தங்களுக்கு
மாத்திரம் (ஞானக் கண்” என்ற மூன்றாவது கண் உண்டென்றும்,
மற்ற நாட்டு மக்களைவிடத் தாங்கள் எல்லாவகையிலும் சிறந்த
வர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர். காம்பே நகரத்து மக்கள்
மாத்திரம் காகிதத்தை உபயோகப் படுத்துகின்றனர். மற்றவர்
பனை யோலைகளில் எழுத்தாணி கொண்டு எழுது௫ன்றனர்.
பிறரிடம் கடன் வாங்கித் திருப்பித்தர முடியாதவர்களைக் கடன்
கொடுத்தவர்களுக்கு அடிமையாக்கும் வழக்கமும் இருத்தது.
வீரவிஜய ராயர் (1422-26)
முதலாம் தேவராயர் இறந்தபிறகு அவருடைய மகன் விஜய
ராயர் என்பவர் விஜயநகரப் பேரரசராக அரியணையிலமர்த்தார்.
நூனிஸ் தம்முடைய வரலாற்று நூலில், வீரவிஜயராயர் ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்றும், wu வாண்டுகளில்
குறிப்பிடத்தக்க செயல்கள் ஒன்றும் செய்யவில்லை யென்றும் கூறுவார். தம்முடைய தகப்பனுடைய ஆட்டிக் காலத்தில் முல் பாகல் இராஜ்யத்திற்கு மகாமண்டலீசுவரராகப் பதவி வகித்த
போது தண்டபள்ளிச் செப்பேடுகள் வரையப்பெற்றன. இச்
செப்பேடுகள் வீரவிஜயராயர் தம்முடைய குருவாகிய கிரியாசக்தி என்பவருக்குக் கிரியாசக்திபுரம் என்ற பிரமதேயத்தை வழங்கிய செய்தியைக் கூறுகின்றன. 7404 முதல் 1424ஆம் ஆண்டு வரையில் வரையப்பெற்ற கல்வெட்டுகளில் வீரவிஜயராயர் முல்
பாகலிலும், தமிழ்நாட்டிலும் மகாமண்டலீசுவரராகப் பணி
யாற்றியமை விளக்கம் பெறுகிறது.
இவ் வரசன் ஆட்சியில் பாமினி சுல்தானாகிய அகமதுஷா
என்பவர் விஜயநகரத்தின்மீது படையெடுத்துப் பல நாச
வேலைகளைச் செய்தார் என்பதும் தெரிகிறது. துங்கபத்திரை
ததியைக் கடந்து பாமினிப் படைகள் விஜயநகரத்தை முற்றுகை
யிடத் தொடங்கியதாகவும், விஜயராயர் தம்முடைய கூடாரத்
தில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பாமினி வீரர்கள்
அவரைச் சூழ்ந்து கொண்டதாகவும், பெரிஷ்டா கூறுவார்.
இரண்டாம் புக்கனும் முதலாம் தேவராயனும் a1
விஜயராயர் பாமினி வீரர்களிடம் இருந்து தப்பித்து ஒரு கருப்பந்
தோட்டத்திற்குள் புகுந்து சாதாரண வீரனைப்போல் ஓட்டம்
பிடித்தாகக் கூறப்படும் செய்தி எவ்வளவு உண்மையானது
என்பது விளங்கவில்லை. பாமினிப் படைகள் விஜயநகரக்ை
முற்றுகையிட்டு, நகரத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்த
மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்ததாகவும், இருபதி
னஞாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டால்
அதற்காக அகமதுஷா தன்னுடைய வீரத்தைக் தானே புகழ்ந்து
வெற்றிவிழா ஒன்று கொண்டாடுவது வழக்கமெனவும் பெரிஷ்டா
கூறியுள்ளார். கோவில்கள் இடிக்கப்பெற்று அதிலிருந்த விக்க
கங்கள் உடைத்து எறியப் பட்டன. மடாலயங்களுக்கும், கல்விச்
சாலைகளுக்கும் பலவிதமான சேதங்கள் விளைந்தன. இவ்வித
அழிவுச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு விஜயராயர் பாமினி
சுல்தானுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, அவர்
விரும்பியபடி கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டதாகவும் நாம்
பெரிஷ்டாவின் குறிப்புகளிலிருத்து அறிகிறோம். —
- இரண்டாம் Caanrut
(0 1426—1449) ©
இரண்டாம் தேவராயர் தம் கல்வெட்டுகளில் கஜ. வேட்டை கண்டருளிய’ தேவராயர் என்று வழங்கப்பெறுடருர்… இத் தொடர்மொழியின் பொருள் இன்னதென்று தெளிவு பெறாமல் போனாலும், இதற்கு இருவிதமாகப் பொருள் கூறப் படுகிறது. ஒன்று யானைகளை யொத்த வலிமை பொருந்திய பகையரசர்களை வென்றவர் என்பது; மற்றொன்று காட்டில் உள்ள யானைகளை வேட்டையாடிப் பிடித்துத் தன் சேனையில் வைத்துக் கொண்டார். என்பது. : இவருடைய – ஆட்சியின் தொடக்கத்தில் (1428) பெத்த கோமதி வேமன் என்பவருடைய சிற்றரசாகிய கொண்ட வீடு இராச்சியத்தை வென்று தம்முடைய பேரரசோடு சேர்த்துக் கொண்டார். இதனால், கலிங்க தேசத்துத் தென்னெல்லைக்கும், விஜயநகரப் பேரரசின் வட எல்லைக்கும் இடையில் ரெட்டி அரசர்களால் ஆளப் பெற்ற ராஜமகேந்திரச் சிற்றரசு அமைந்திருந்தது. 1435ஆம். ஆண்டில் கலிங்க நாடு கபிலீஸ்வர கஜபதி என்ற வீரமிக்க அரசரின் AeA GULL gl
அவர் ராஜ மகேந்திரத்தின்மீது படையெடுக்கவே, அந் நாட்டுச் சிற்றரசன் இரண்டாம் தேவராயரின் உதவியை நாடினான். விஜயநகரப் படைகள் ராஜ மகேந்திர அரசனாகிய வீரபத்திர னுக்கு உதவியாக அனுப்பப் பெற்றன. கபிலீஸ்வரக் கஜபதியின் படையெடுப்பிலிருந்து ராஜ மகேந்திரம் விடுவிக்கப் பெற்றது. இரண்டாம் தேவராயர் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு இரு விதாங்கூரில் உள்ள கொல்லம் வரையில் பரவியது. ஆனால், கள்ளிக் கோட்டை அரசனாகிய சாமொரின் இரண்டாம் தேவ
ராயருக்கு அடங்கியிருக்கவில்லை என்றும், விஜயநகரப் படைகள்
தன்னாட்டையும் வென்று விடும் என்ற பயத்துடன் சாமொரின்
இருந்ததாகவும் அப்துூர்ரசாக் கூறுவார். தேவராயார் காலத்தில் தெற்கே இலங்கைத் இவிலிருந்து வடக்கே குல்பார்கா வரையில் விஜயநகரப் பேரரசு பரவியிருந்ததெனவும் கூறுவார். கொல்லம், இலங்கை, பழவேற்காடு, பெகு, டெனாசரிம், முதலிய நாடுகளும், மற்றும் பல நாடுகளும் தேவராயருக்குக் கப்பம் செலுத்தின
என்று நூனிஸ் கூறுவார்*. பெகு, டெனாசரிம் என்பன பாமாப்
*R. Sewell. op. Citus. P. 289,
இரண்டாம் தேவராயர். ் 64
பகுதியைச் சோ்ந்தவை யாசையால், . அவைகள் இிறையளித்
தனவா என்பது ஆராயத்தக்க தாகும்.
தேவராயர் ஆட்சிக் காலத்தில் பாமினி நாட்டின்
சுல்தானாகய இரண்டாவது அலாவுதீன் தம்முடைய முன்னோர்
களின் வழக்கம் போல விஜயநகர மன்னரிடம் ‘திறைப்
பொருளைப்” பெறுவதற்குப் போர் தொடுத்தார். அலாவு
னுடைய தம்பி முகம்மது என்பார் விஜயநகரத்தின்மீது
படையெடுத்துப் பல அழிவு வேலைகளைச் செய்தான். இரண்டாம்
தேவராயரும் பெரும்போரின் அபாயங்களை உணர்ந்து சத்து
செய்து கொண்டார்.
7486ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த அமைதி உடன்படிக்கை
விஜயநகரப் பேரரசின் இராணுவ அமைப்பில் பல மாற்றங்களைச்
செய்வதற்குக் காரணமாயிற்று. தேவராயர் தம்முடைய அமைச்
சார்களைக் கலந்து பாமினி அரசர்கள் விஜயநகரத்துச் சேனை
கவின்மீது சுலபமாக வெற்றி கொள்வதற்குக் காரணங்களை
ஆராயும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் தங்களுக்குள்
ஆலோசனை செய்து பின்வரும் காரணங்களைக் கூறினர்.
(1) பாமினி தேசத்துப் படைகளில் குதிரைப் படைகள்
Apps பயிற்சி பெற்று விளங்குகின்றன.
். (2) குதிரைப் படைகளைக் கைதேர்ந் த இஸ்லாமில் வர்கள்
தடத்துன்றனர்.
(3) பாமினிப் படையில் உள்ள வில் வீரர்கள் குறி. தவருது
அம்புகளைச் செலுத்தும் முறையில் பழக்கப்பட்டுள்ளனர்.
மேற் கூறப் பெற்ற காரணங்களைச் சர் தூக்கிப் பார்திதி
அவைகள் உண்மையானவை என்றுணர்ந்த தேவராயர், விஜய்
நகரப் படைகளைச் சீர்திருத்தி அமைக்கும் பணியில் தம்
கவனத்தைச் செலுத்தினார். சிறந்த குதிரைகளை வாங்கி அவற்றை
இஸ்லாமியக் குதிரை வீரர்களைக் கொண்டு பழக்கும்படி
செய்தார், இஸ்லா மியார்களையும் சேனையில் பெருமளவில்சேர்த்துக்
கொண்டார். இஸ்லாமிய வீரர்களுக்குத் தனியாகத் தங்குமிடங்
கள்அமைக்கப் பெற்றன. அரசருடைய அரியணைக்கு முன் குரான்
புத்தகத்தின் படியொன்று வைக்கப்பட்டது. ஏனெனில்,
இஸ்லாமிய வீரர்கள் அரசனுக்கு முன் மரியாதை செலுத்தும்
பொழுது தங்களுடைய சமய வேதமாகிய காரனை அலட்சியம்
செய்யவில்லை என்ற கொள்கையைப் பின்பழ்.றினர். – வில்வீரர்
களுக்கும் சிறந்த முறையில் , snd pias அளிக்கப் பெற்றன.
ws விஜயநசரப் பேரரசின் வரலாறு
் இவ் விதம் இஸ்லாமிய வீரர்களைத் கும்முடைய சேனையில் சேர்த்துக் கொண்டதில் இரண்டாம் தேவராயர் வழிகாட்டியாக இருந்தார் எனக் கருத முடியாது. இவருக்கு முன் மூன்றாம் வல்லாள தேவனும் இம் முறையைப் பின்பற்றி யிருந்தார்.
பாரசிகநாட்டுத் தூதுவராகிய அப்துர்ரசாக்கும், போர்த்துக் சீசிய வரலாற்றாசிரியராகிய நானிஸ் என்பவரும் இரண்டாம்
தேவராயருக்கு எதிராக நடந்ததொரு சதித்திட்டத்தைப் பற்றிக் கூறியுள்ளனர். தேவராயருடைய தம்பி ஒருவன் ஒரு விருந்திற்கு ச.ற்பாடு செய்து அவ் விருந்து நடைபெறும் சமயத்தில்
இரண்டாம் தேவராயரைக் கொலை செய்ய முயன்றதாகக்
கூறுவர். , ஆனால், நூனிஸ் இரண்டாம் தேவராயருடைய மகன்
பீனராயர் என்பவரை அவருடைய உறவினன் ஒருவன் கொலை
செய்ய முயன்று வெற்றியும் பெற்றதாகக் கூறுவார். இவ் விரு கூற்றுகளில் எது உண்மையானது என்று நம்மால் அறிய முடிய வில்லை, நூனிஸால் கூறப்பெற்ற பீனராயரும். இரண்டாம்
தேவராயரும் ஒருவா்தாமா, இருவேறு நபர்களா என்பது இன்றும் சிக்கலாகவே உள்ளது. மேற்கூறப் பெற்ற சதித்திட்டம் உண்மையாகவே நடந்திருந்தால் அது பாமினி அரசனாகிய இரண்டாவது அலாவூதீனால் இரகசியமாக இரண்டாவது தேவ ராயரைக் கொலை செய்வதற்கென ஏற்பாடு செய்யப் பெற்ற
தாக இருக்கக்கூடும். ஏனெனில், அப்துர்ரசாக்கின் வாக்கின்படி இரண்டாம் தேவராயர் கொலை செய்யப்பட வில்லை, அரண் மனையில் குழப்பமே தோன்றியது. இக் குழப்பம் மிகுந்த சமயத்தில் இரண்டாவது அலாவூதன் படையெடுத்து, இராய்ச் சூர்ப் பகுதியைத் தம் வசப்படுத்த முயன்றார். தேவராயரும் பெரும்பொருள் கொடுத்து அமைதி உடன்படிக்கை செய்து
கொள்ள வேண்டி வந்தது.
இரண்டாம் தேவராயருடைய கல்வெட்டுகள் பேரரசின்
எல்லாப் பகுதிகளிலும் காணப்பெறுகின்றன. தமிழ் நாட்டில்
மாத்திரம் இவ் வரசருடைய ஆட்டக் காலத்தில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுகள் 90க்க மேல் காணப்பெறுகின்றன. இக் கல்வெட்டுகள் இல் வரசருடைய ஆட்சியில் தமிழ் நாட்டில் கூள்ள கோவில்களில் எவ் விதமான தான தருமங்கள், £ர் இருத்தங்கள் செய்யப் பெற்றன என்பதைப் பற்றிக் குறிப்பிடு இன்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் விஜயநகரப் பேரரசு உன்னத நிலையை அடைத்ததெனக் கூறலாம். அவருடைய அமைச்சர்களாகய இலக்குமிதரன் அல்லது இலகச்சணன் அவருடைய தம்பி மாதணன் என்ற இருவரும் அரசனுக்குப் பேருதவி புரிந்து பேரரசைக் காப்பாற்றினர் என்று கூறலாம்.
இரண்டாம் தேவராயர் 65.
1443ஆம் ஆண்டில், பாரசீக நாட்டுத் தூதராகிய அப்துர்
ரசாக் என்பவர் இரண்டாம் தேவராயருடைய அரசவைக்கு
வந்தார். விஜயநகரத்தில் தங்கியிருந்த பொழுது நாட்டு
மக்களையும், அங்கு நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளையும்,
நகரத்தின் அமைப்பையும் பற்றித் தாம் நேரில் கண்டவாறும்,
கேள்வியுற்றவாறும் எழுதியுள்ளார். அவரால் எழுதப் பெற்ற
பாரச்க நாட்டு வரலாற்றில் உள்ள ஒரு பகுதியில் விஜய
தகரத்தின் இயற்கை அமைப்பும், ஆட்சி முறையும், மக்களுடைய
வாழ்க்கை நிலையும் விரிவாகவும், தெளிவாகவும் கூறப் பெற்று
உள்ளன. கள்ளிக் கோட்டையில் சாமொரினுடைய அரசவையின்
அப்துர் ரசாக் தங்கியிருந்த பொழுது விஜயநகரத்திற்கு வரும்
படி இரண்டாம் தேவராயரால் அழைக்கப் பெற்றார். அப் பேரரச
ருடைய அழைப்பிற் கிணங்கிக் கள்ளிக் கோட்டையிலிருந்து கடல்
மார்க்கமாக மங்களூரில் இறங்கி, அங்கிருந்து பெட்னூர் வழியாக
விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்தார். மங்களூரில் பெரிய அரண்
மனைகள் போன்ற இல்லங்களையும், வெண்கலத்தினால் அமைக்கப்
பெற்ற கோவில் ஒன்றையும் தாம் கண்டதாகக் கூறுவார்.*
“வானளாவிய மலைகளையும், காடுகளையும் கடந்து பெட்னூர்
என்னும் இடத்திற்கு வந்தேன். பெட்னூரிலும் அரண்மனை
போன்ற இல்லங்களும், சிறந்த உருவச்சிலைகள் அமைந்த ஆலயங்
களும் இருந்தன.’ விஜயநகரத்திற்கு அப்துர்ரசாக் வந்து
சேர்ந்தவுடன் இரண்டாம் தேவராயர் அவருக்கு வேண்டிய
உதவிகளைச் செய்யப் பல வேலையாள்களை நியமித்து, அழகமைத்த
இல்லம் ஒன்றில் தங்கியிருக்கும்படி செய்தார்.
*இரண்டாம் தேவராயருடைய பேரரசு (தெற்கே)
இலங்கைத் தீவிலிருந்து வடக்கே குல்பர்கா வரையில் பரவி
யிருந்தது. இப் பேரரசில் இரும்பு மலைகளை யொத்த ஆயிரக்
சணக்கான யானைகளைக் காணலாம். விஜயநகரப் பேரரசில்
பதினொரு லட்சம் போர் வீரார்கள் உள்ளனர். இப் பேரரசின்
குலைவருக்கு ராயார்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டு வந்தது.
இவருடைய அதிகாரங்கள் பல. இவரைப் போன்று மட்டற்ற
அதிகாரங்களை கடைய வேறோர் அரசரை இந்திய நாட்டில்
காண முடியாது.” ’
*விஜயநகரத்தைப் போன்ற நசரத்தை என்னுடைய
கண்களால் இதற்கு முன் நான் கண்டதில்லை. உலகத்தில் இதற்கு
ஈடாக ஒரு நகரம் இருந்ததென நான் கேள்விப் பட்டதும் இல்லை,
“89, சொலி. 0. மே, 1, 95. வவட
. ஜி.பே.வ.–5
66 விஜயநகரப் பேரர9ின் வரலாறு
ஏழு கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப் பெற்று ஜவ்வொன்றும் மதிற்சுவர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது. மூதலாவது மதிற்சுவருக்கு முன் ஓராள் உயரமுள்ள கருங்கற் பலகைகள் புதைக்கப்பட்டுள்ளன. இவ் வரண்களைக் குதிரைப் படைகளோ,
காலாட்படைகளோ எளிதில் கடந்து செல்லாதவாறு இக் கருங்
கற்கள் புதைக்கப்பட்டுள்ளன. ”
“நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழாவது அரணிற்குள்
விஜயநகர அரசருடைய அரண்மனை அமைந்துளது. தெற்கு
வடக்கில் இவ் வரண்களின் அசலம் இரண்டு பரசாங்குகள்
(ஊக) இருக்கும்.* முதல் மூன்று கோட்டைகளின் இடை
வெளிகளில் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், வீடுகளும் திரம்.பியுள்ளன. மூன்றாவது அரணிலிருந்து ஏழாவது அரண் அமைந்துள்ள பகுதிகளில் கணக்கற்ற மக்களொடு, கடைவீதி
களும், கடைகளும் காணப்பெறுகின்றன. அரண்மனைக்குப் பக்கத்
தில் நான்கு கடைவீஇிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கடை கரீதியின் நுழைவாயிலிலும் வளைவான விதானங்கள் அமைந் துள்ளன. இந்த விதானங்களின் அடிப்பாகத்தில் மக்கள் நுழைந்து சென்று உட்கார்வதற்குரிய வரிசைப் படிகள் அமைந்துள்ளன.
அரசன் அமர்ந்து இருக்கும் சபாமண்டபம் உயரமான இடத்தில்
அமைந்துள்ளது. கடைவீதிகள் நீளமாகவும், அகலமாகவும் கள்ளன.?.
் . *மணம் நிறைந்த ரோஜா மலர்கள் நகரெங்கிலும் விற்கப் படுகின்றன. இந்நகரத்து மக்கள் ரோஜா மலார்களைத் தங்களுடைய
உணவிற்கு அடுத்தபடியாக விரும்புகின்றனர். பொருள்களுக்கு
ஏ,ற்றவாறு கடைவீதிகள் காணப்பெறுகின்றன. ஆடைகளும்,
அணிகலன்களும் தனித்தனி வீதிகளில் விற்கப்படுகன்றன..’
அணிகல வியாபாரிகள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள்
முதலியவற்றை எவ்வித அச்சமும் இன் றி’ வியாபாரம் செய் கின்றனர். கடைவீதிகளின் ஓரங்களிலும், அரண்மனையின்
பகுதிகளிலும் காணப்பெறும் கற்கால்வாய்களில் தெளிவான
தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கறது.”
_ விஐயநகரத்தில் அமைஇயை நிலைநாட்டிக் குற்றங்கள் தடை பெருதவாறு பாதுகாவல் செய்யப் போலிஸ்: குலைவரின் சுண் காணிப்பில் 18,000 காவலாள்கள் இருந்தனர். இந்தப் போலிஸ் அலுவலாளர்களுக்கு அந் நகரத்து விலைமகளிர்களிடமிருந்து வரூல் செய்யப் பெற்ற தொகையிலிருந்து ஊதியங்கள் கொடுக் கப்பெற்றன. இந் நகரத்தில் வாழ்ந்த விலைமாதர்களின் ஆடை அலங்காரங்களும் அவர்கள் ஆடவர்களை மயக்கித் தங்கள் வசப்
*Parasang = 33 miles oe
இரண்டாம் தேவராயர் [அத
படுத்தும் சாகசங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை
யாகும். அரசனுடைய அந்தப் புரத்தில் எழுநூற்றுக்கு மேற்பட்ட அரசிகளும், ஆசைநாயகிகளும் இருந்தளர்.*
அரண்மனையின் இடப் பக்கத்தில், அரண்மனைபோல் தோற்ற
மளித்த *திவான்கானா’ என்ற காரியாலயம் இருந்தது. இக்
கட்டடத்தின் மத்தியில் ஒரு நீதி மன்றம் நடைபெற்றது. இம்
மன்றத்தில் திவான் அல்லது தண்டநாயகர் அமர்ந்து குடிமக்க:
ளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று நீதி வழங்கிக் கொண்டு இருந்தார்.
பீயஸ் என்ற போர்த்துக்கசியோர் கருஷ்ணதேவராயரை நேரில்
கண்டு, அவருடைய தோற்றத்தை விவரித்திருப்பது போல்
அப்துர்ரசாக்கும் இரண்டாம் தேவராயருடைய தோற்றத்தைப்
பின்வருமாறு விவரிப்பர். “அரசரர்களுக்குரிய எல்லாவித இயல்பு
களும் சூழ்ந்து, மிகப்பெரிய சபையில் அரசர் (இரண்டாம் தேவராயன்) அமர்ந்திருந்தார். அவருடைய இருக்கையின் இரு புறங்களிலும் பல அலுவலாளர்கள் வட்டவடிவமாக அமர்த் திருந்தனார். வழவழப்பான பச்சை நிற ஆடைகளை அணிந்து கொண்டு அரசர் அமர்ந்திருந்தார். அவருடைய கழுத்தில் முத்துகளும், நவரத்தினங்களும் வைத்து இழைக்கப் பட்ட கழுத்தணி காணப்பட்டது. அரசர் மாந்தளிர் போன்ற நிறத்
துடன் உயரமாகவும், சதைப்பற்று அதிகமில்லாமலும் இருந்தாச்.
அவருடைய முகத்தில் வயது சென்றதற்குரிய அடையாளங்கள் காணப்பட்டன. ஆனால், தாடியோ, மீசையோ காணப்பட
வில்லை. பிறரை வசப்படுத்தும் முகத்தெளிவுடன் காணப்
பட்டார்.” :
அப்துர்ரசாக் விஜயநசரத்திற்கு வத்து தங்கியிருந்த பொழுது மகாநவமி அல்லது தசராத் திருவிழா நடந்ததை நேரில் சண்டு பின்வருமாறு விவரித்துள்ளார். ்
‘மகாநவமித் இருவிழாவைக் கொண்டாடுவதற்குமுள்
விலயநகரப் பேரரசில் வாழ்ந்த (மசாமண்டலீஸ்வரர்களுக்கும் ‘ அமரநாயக்கர்களுக்கும், தண்டநாயகர்களுக்கும்) முக்கியமான அலுவலாளர்களுக்கும் ஓலைகள் போக்கப்பெற்றன. இத்த அலுவலாளர்கள் அரண்மனையின்முன் கூடியிருந்தனர். தன்றாக அலங்கரிக்கப்பட்ட ஓராயிரம் யானைகளைக் கொண்டுவந்திருந்
குனர். யானைகள் நின்று கொண்டிருந்த அகலமான இடம் மிக அழகாக அலங்காரம் செய்யப்பெற்றிருந்தது. யானைகள் திறுத்தி
பப. இட்ட்டபபது படத அ (501)
சர விஜயநகரப் பேரரசன் வரலாறு
15 1
் தென்னிந்தியா-1500-1500
ட ட
Dan
காளான்
த 8 © ‘@
8 8 வர a ராயர் கா 2] es
அ எள்ளி ் ca ட ர்னய அரசு.
| (mle | x A ; அ 4 16 ஒத்தப் Sons 84
இரண்டாம் தேவராயர் $
வைக்கப்பட்டிருந்த காட்சியைக் அடல்களில் -அமிலவீசுன்ற
காட்சிக்கு ஒப்பிடலாம். இந்த இடத்திற்கு வலப்பக்கத்தில் மூன்று
அல்லது நான்கு மாடிகள் கொண்ட. கூடாரங்கள். பல அமைக்கப்
பட்டிருந்தன. இக் கூடாரங்களின் வெளிப் புறங்களில் பலவித
மான நிறங்கள் கொண்ட படங்களும், சிலைகளும் வைக்கப்
பெற்றிருந்தன. இந்தக் கூடாரங்கள் சுழன்று சுழன்று புதிய
தோற்றங்களை அளித்து மக்களுக்குக் களிப்பூட்டின.”
மேற்கூறப் பெற்றபடி யானைகள் தின்று கொண்டிருந்த
இடத்திற்கு எதிர்ப்புறத்தில் ஒன்பது கூடாரங்கள் சொண்டதாக
அமைக்கப்பெற்ற (தாற்காலிக) அரண்மனை யொன்று அமை
வுற்று இருந்தது. ஒன்பதாவது கூடாரத்தில் அரசருடைய
அரியணை வைக்கப்பட்டிருந்தது. ஏழாவது கூடாரத்தில் அப்தூர்
ரசாக்கிற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசர் இருந்த
கூடாரத்திற்கும் மற்றக் கூடாரங்களுக்கும் இருந்த இடைவெளி
யில் இசை வல்லுநர்களும் கதா காலேட்சேபம் செய்பவர்களும்
திரம்.பியிருந்தனார். அரசருடைய அரியணைக்கு எதிரே நன்கு அலங்
காரம் செய்யப் பெற்ற ஆடல் மகளிர் இரைமறைவில் நின்று
கொண்டிருந்தனர். யானைகளைப் பழக்கப் பலவித விசித்திர
செய்கைகளைச் செய்விக்கும் கழற் கூத்தர்கள் இருந்தனர் மகா
நவமியின் முதல் மூன்று நாள்களில் பலவித வாண வேடிக்கை
களும், மல்யுத்தங்களும், சிலம்ப விளையாட்டுகளும், காலைமுதல்
மாலை வரையில் நடைபெற்றன. மூன்றாவது நாளன்று அப்துர்
ரசாக் அரசனைக் காண முடிந்தது.
விஜயநகர அரசர் அமர்ந்திருந்த அரியணை தங்கத்தினால் செய்யப்பெற்று விலையுயர்ந்த நவரத்தினங்களால் இழைக்கப்
பெற்றிருந்தது. அரியணைக்குமுன் மெத்தை வைத்துத் தைக்கப்
பெற்ற சதுரமான மேஜை ஒன்று இருந்தது. இம் மெத்தையின்
மீது மூன்று வரிசையில் முத்துகள் இணைக்கப்பட்டிருந்தன.
மூன்று நாள்களுக்கு இந்த மெத்தையின்மீது அரசர் உட்காருவது
வழக்கம். மகா நவமித் திருவிழா முடிந்த பிறகு, அரசருடைய
கூடாரத்தில் அமைக்கப் பட்டிருந்த நான்கு மேடைகள் எனக்குக்
காட்டப்பெற்றன. இந்த நான்கு மேடைகளின் நான்கு பக்கங்
களிலும் தங்கத்தினாலான தகடுகள் வைத்து, நவரத்தினங்
களால் இழைக்கப் பெற்றிருந்தன. இந்தத் தங்கத் தகட்டின்
கனம், உடைவாள் தகட்டின் கனத்தை யொத்திருந்தது.
தங்கத்தினாலான ஆணிகள் கொண்டு இத் தகடுகள் பொருத்தப்
பட்டிருந்தன. இம் மேடைகளுள் ஒன்றன்மீது பெரிய அரியணை
யொன்றும்
வைக்கப்பட்டிருந்த்து.*
Robert Sewell. A Forgotten Empire. PP. 90-93. vO விஜயநகரப் பேரரசின் வரலாறு “அரசாங்க ஆவணங்கள் எல்லாம் பத்திரமாகவும், இலாக் காக்களுக்கு ஏற்ருற் போலவும் அடுக்கப் பெற்றிருந்தன என்றும், ஆவணங்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப் பெற்றன என்றும் அப்துர்ரசாக் கூறுவார். கொலைக் குற்றம் செய்த கொடியோர்கள் மதங் கொண்ட யானைகளின்முன் எறியப் பட்டு மிதித்துக் கொல்லும்படி செய்யப்பட்டனர். மக்கள் எப் பொழுதும் வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தனர். இந்த வெற்றிலை பாக்குப் போடுவதனால் விஜயநகர அரசர்கள் பெரு வாரியான அரூனங் குமரிகளைத் தங்கள் அரண்மனையில் வைத்துச் சமாளித்தனர் போலும்” எனவும் கூறுவர்.
“SR, Sathianathair. Vol. I. P. 162.
- சங்கம வமிசந்து அரசர்களின் வீழ்ச்சி
1446ஆம் ஆண்டில் மே மாதத்தில் இரண்டாம் தேவராயர்
இறந்த பிறகு அவருடைய முதல் மகன் இரண்டாம் விஜயராயா்
சிறிது காலம் ஆட்? புரிந்ததாகத் தெரிகிறது. பின்பு அவருடைய
இரண்டாவது மகன் மல்லிகார்ச்சுனராயர் என்பவர் 1447ஆம்
ஆண்டில் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சிக் கால
மாகிய (சி.பி, 7447-65) பதினெட்டு ஆண்டுகளில் விஜயநகர
அரசு பலவித இன்னல்களுக்கு உட்பட்டது. அன்னியர் படை
யெடுப்புகளும், உள்நாட்டுப் பூசல்களும் நிறையவே மல்லிகார்ச்
சுனருடைய அரசியல் சீர்குலையத் தொடங்கியது. அரசருடைய
இிறமையின்மையும் அன்னியப் படையெடுப்புகளும் விஐயதகரப்
பேரரசின் கட்டுப்பாட்டைக் குலைத்தன. ்
கபிலீஸ்வர கஜபதியின் படையெடுப்பு :
கபிலீஸ்வர கஜபதி என்பவர் கலிங்க நாட்டின் அரசன்
தான்காம் பானுதேவன் என்பவரிடம் அமைச்சராகப் பணி
-யாற்றியபின் அந்த அரசனை நீக்கிவிட்டு, 1425ஆம் ஆண்டில்
தம்முடைய சூரியவமிச ஆட்சியை வன்முறை மூலமாக நிலை
நாட்டினார். 1437ஆம் ஆண்டில் இரண்டாம் தேவராயர் ஆட்சி
யில் விஜயநகரப் பேரரசின்மீது படையெடுத்தார். ஆனால்,
இரண்டாம் தேவராயர், மல்லப்ப உடையார் என்ற சேனைத்
தலைவரின் தலைமையில் ஒரு சேனையை அனுப்பிக் கபிலீஸ்வர ௧ஐ
, பதியின் சேனையை முறியடித்துத் துரத்திவிட்டார். இத்
தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு, இரண்டாம் தேவ
ராயருக்குப்பின், மல்லிகார்ச்சுனர் ஆட்சியில் பாமினி சுல்தான்
இரண்டாவது அலாவுதீனுடன் நட்புக் கொண்டு, மீண்டும் விஜய
தகரப் பேரரசின்மீது படையெடுத்தார். இப் படையெடுப்பு
3447ஆம் ஆண்டில் நடந்ததெனத் திரு. 11. வெங்கட்ட சமணய்யா கூறுவார்.* கங்காதாசப் பிரதாப விலாசம் என்னும்
வடமொழி நாடகத்தில் *மல்லிகார்ச்சுனன், சங்கமொன்று குகை
யிலிருந்து கிளம்பி யானையைத் தாக்குவதுபோல் க.பிலீஸ்வர கஜ
பதியின் சேனையைத் தாக்கி வெற்றி கொண்டார்” என்று கூறப் பட்டுள்ளது. ஆனால், பிரதாபருத்திர கஜபதியின் ௮னத்தவரம்
*N. V. Ramanayya. Further Sources. Vol. II. P. 115, ட
ப்) விஜயநகரப் பேரரசின் வரலாறு
கல்வெட்டில் கபிலீண்வர கஜபதி விலயநகரத்தைக் கைப்பற்றி
அத் நகரத்து அரசன் திறை கொடுக்கும்படி செய்தார் என்று
கூறப்பட்டுள்ளது. இவ் விரு கூற்றுகளுள் எது உண்மையான
தென்று நம்மால் துணிய முடிய வில்லை, ஒருகால் மல்லீகார்ச்சுனன்
வெற்றி பெற்றிருக்கலாம்.
இத்த வெற்றிக்குப் பிறகு மல்லிகார்ச்சுனன் தம்முடைய
அரசியலை நன்கு நடத்தாது அவல வாழ்க்கை நடத்தத் தொடங்
கினான். இவ் வரசருடைய மடிமையினால் கபிலீஸ்வர கஜபதி
மீண்டும் விஜயநகரப் பேரரசின்மீது படை யெடுத்தார். இராஜ மகேந்திரம், கொண்டவீடு, உதயகிரி முதலிய இடங்கள் கபிலீஸ்வர
கஜ.பதியின் ஆட்சிக்கு உட்பட்டன. ஆந்திர நாட்டின் இழக்குக்
கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் கபிலீஸ்வரன் தம்முடைய
ஆட்சியில் கொண்டு வந்தாரெனத் திரு. . ம. பானர்ஜி என்பவார்
கூறுவார்.* கோபிநாதபுரி என்னு மிடத்தில் காணப்பெறும்
ஜெகந்நாதர் கல்வெட்டில் -கோபிநாத மகாபத்திரன் என்ற
சேனைத் தலைவரின் உதவி கொண்டு கர்நாடக தேசமென்னும் பூமி
தேவியை வசப்படுத்தி, அவளுடைய செல்வத்தை யெல்லாம்
அனுபவித்தான் ; காஞ்சி மாநகரையும் கைப்பற்றினான்” என்று
கூறப் பெற்றுள்ளது.
_இட்டியன் கலாமை :
தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள முன்னூர் என்னும்
கிராமத்தின் பெருமாள் கோவிலில் காணப்பெறும் சாசனம்
ஒன்றில், *கபிலீஸ்வர கஜபதியின் மகனாகிய குமார ஹம்வீர தேவன் 1464ஆம் ஆண்டில் வழுதிலம்பற்று உசாவடி, சந்திரகிரி,
திருவாரூர், இரூமலாப்பள்ளி முதலிய இடங்களைக் கைப்பற்றி
‘ஆட்சி செய்து முன்னூர்க் கோவிலுக்கு “ஹம்வீரயோகம்” என்ற
தர்மகட்டளையை ஏற்படுத்தினான் என்று கூறப்பட்டுள்ளது.
இருக்கோவலூனரைச் சுற்றியுள்ள சல கிராமங்களில் கடைக்கும்
கல்வெட்டுகள், ஒட்டியார்கள் என்ற கலிங்க நாட்டைச் சேர்ந்த
படை வீரர்கள் படையெடுத்து வந்து கோவில்களை அழித்து
மக்களைக் கொள்ளையடித்துச் சென்றனர் என்று கூறுகின்றன.
விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த தமிழ்நாட்டில் இருக்கோவலூர்
வரையில் ஒட்டியாகள் படையெடுத்து வந்தனர் போலும் ! இரு
‘வாரூர், இருச்சிராப்பள்ளி முதலிய இடங்களையும் கைப்பற்றினார்
என்னும் கூற்றில் உண்மை யேதும் இல்லை. இந்த ஓட்டியன்
கலாபை அல்லது கலிங்கதேசப் படையெடுப்பு 1464ஆம் ஆண்டில் மல்லிகார்ச்சுன ராயருடைய ஆட்சியில் ஏற்பட்டதாகும். இருக்
History of Orissa, Vol. 1. P. 291. சங்கம வமிசத்து அரசர்களின் வீழ்ச்சி 2] கோவலூருக்கு அருகிலுள்ள இடையாறு, அரகண்டநல்லூர், நெற்குணம் ஜம்பை முதலிய இடங்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாயின. ஆனால், அப்பொழுது சந்திரகிரியில் விஜயநகர மகாமண்டலீசுவரராயிருந்த சாளுவ நரசிம்மர் இந்த ஒட்டியப் படைகளைத் தமிழ்நாட்டைவிட்டுத் துரத்தி, மீண்டும் விஐயநகர ஆட்சியை நிலைநாட்டினார். இச் செய்திகளால் மல்லிகார்ச் சுனருடைய ஆட்சியில் விஜயநகர மத்திய அரசாங்கம் செயலற்று இருந்த நிலைமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். மல்லிகார்ச் சுனர் :கஜவேட்டை சகுண்டருளிய மும்முடி தேவராயன்’ என்ற பட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், சோதிட நூலில் மிக்க இறமை பெற்றிருந்ததாகவும் தெரிஏிறது. மல்லிகார்ச்சுனா் 1465ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு பின்னர் இறந்து விட்ட தாசத் தெரிகிறது. இரண்டாம் விருமாட்ச ராயர் (1465-85) : மல்லிகார்ச்சுன ராயருக்கு இராஜசேகரன் என்ற : மகன் இருந்த போதிலும், அவருடைய இளமையைக் காரணமாசுக் கொண்டு, அவருடைய சிற்றப்பன் பிரதாப தேவராயருடைய மகன் விருபாட்சன் என்பவன் வன்முறை வழியில் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டதாக நாம் அறிகிறோம். 7465ஆம் ஆண்டில் வரையப் பெற்ற ஸ்ரீசைலம் செப்பேடுகளில் இரண்டாம் விருபாட்சன் தன்னுடைய வாளின் வன்மையால் விஜயநகரப் பேரரசைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. பிரபன்னாமிர்தம் என்னும் வடமொழி நூலில், விருபாட்சன் தனக்கெதிராக ் இருந்த தாயத்தார்களை எல்லாம் கொலை செய்வித்துவிட்டு விஜயநகரப் பேரரசின் அரியணையைக் கைப்பற்றியதாகக் கூறப் படுகிறது. ஆகையால், விருபாட்சன் அதார்மமான வகையில் அரசைக் கைப்பற்றியதாகக் கருதப்படுகிறான். விருபாட்சனால் கொலை செய்விக்கப்பட்டு அகால மரணமடைந்த தாயத்தார் களுடைய ஆவிகளெல்லாம் பிசாசுகளாகி அவளுக்குத் தூக்கம் ் இல்லாமல் அடித்தன. எட்டூர் நரசிம்மாச்சாரியர் என்பவர் . இராமாயணத்தை அந்தப் பிசாசுகள் இருந்த இடத்தில் இரவில் பாராயணம் செய்து அவை நற்கதியடையும்படி செய்தார். இதைக் கேள்வியுற்ற விருபாட்சன் எட்டூர் நரசிம்மாச்சாரி யாரைத் தன்னுடைய குல குருவாகக் கொண்டு இராமாயணத் தையும், இராமனையும் தெய்வங்களாகக் கொண்டாடினான் ; இதற்குமுன் தான் பின்பற்றிய சைவசமயத்தை விட்டு வைணவ சமயத்தைப் பின்பற்றினான். விஜயநகர மன்னார்களுடைய அரச சின்னத்தில் :ஸ்ரீவிருபாட்ச’ என்று எழுதுவதை விடுத்து “ஸ்ரீராம” என்று எழுதப்பட்டது. இந்த வரலாறு வைணவு 7 விஜயநகரப் பேரரசின் வரலாறு சமயம் விஜயநகரப் பேரரசின் முக்கிய சமயமாவதற்குத் தோன்றியதெனக் கூறலாம். “இந்த அரசன் தன் ஆட்சிக்காலம் முழுவதிலும் அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தாது மயக்கப் பொருள்களை உண்டும், குடித்தும் சிற்றின்ப வாழ்வில் தன் காலத்தைக் கழித்தனன் ; குடிகளுடைய நலன்களைச் சிறிதும் கருதாது சுக போகங்களை அனுபவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். ஆகையால், இவனுடைய மூதாதையர்களால் அமைக்கப் பெற்ற பேரரசன் பெரும்பகுதியை இழக்க வேண்டி வந்தது.” என்று நூனிஸ் கூறுவார். மேற்கூறப்பட்ட காரணங்
களால் பாமினி சுல்தானாகிய மூன்றாம் முகம்மது என்பவன்
விஜயநகரப் பேரரசைச் சேர்ந்திருந்த கோவா, செளல்தபோல்
என்ற இடங்களைக் கைப்பற்றிக் கொண்டான். உதயகிரி, கொண்ட
வீடு என்ற அரணமைந்த இடங்களைக் கலிங்க நாட்டுக் கஜபதி
யரசன் கைப்பற்றினான். மேற்குக் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த துஞ்வ கொங்கணத் தலைவர்களும் மத்திய அரசாங்கத்திற்கு அடங்காமல் கலகம் செய்தனர்.
காஞ்சிபுரத்தைப் புவனேகவீரன் கைப்பற்றியமை ₹
மல்லிகார்ச்சுனராயர் காலத்தில் கபிலீஸ்வர கஜபதியின் மகன் ஹம்வீரதேவன் திருக்கோவலூர் வரையில் படையெடுத்து வந்து, தமிழ்நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றியது போன்று
3469ஆம் ஆண்டில் மதுரைக்குத் தெற்கில் விஜயநகரப்
பேரரசிற்கு அடங்கயிருந்தவர்களும், வாணர் குலத்தைச் சேர்த்த
தலைவார்களும் விருபாட்சனுக்கு எதிராகக் கலகம் செய்தனர். இக் கலகத்திற்குத் தலைமை வகித்தவன் புவனேகவீரன் சமர கோலாகலன் என்பவனாவன். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் 1469ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்று புவனிக்கவச நல்லூர், சமரகோலாகல தல்லூர் என்ற பாண்டிய நாட்டுக் கிராமங்களை ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குத் தானம் வழங்கப். பெற்ற செய்தியைக் குறிக்கிறது,
இன்னொரு கல்வெட்டுக் காஞ்சிபுரமும், அதைச் சுற்றியுள்ள
இடங்களும் புவனேகவீரனுடைய ஆட்சியில் அடங்கியிருத்ததாகக்
கூறுகிறது. புவனேகவீரன் என்ற வாணர் குலத் தலை
வனுக்கு மூவார்ய கண்டன், ராஜமீசுர கண்டன், சமர
கோலாகலன், வீரகஞ்சுகன், வீரப்.பிரதாபன் திருமால் இருஞ்
சோலை நின்றான். மாவலி வானாதிராயன் என்ற பட்டப் பெயா்
களும் வழங்கின. தன்னுடைய கல்வெட்டுகளில் வடுகர்களைத்
*A, Forgotten Empire. P. 292. –
சங்கம வமிசத்து அரசர்களின் வீழ்ச்சி IE
தோற்கடித்ததாகவும், காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதாகவும்
கூறிக் கொண்டுள்ளான். விருபாட்சனைப் பேரரசனாக ஐப்புக்
கொள்ளாமல் வடக்குத் இசையில் இப்பொழுது புதுக்கோட்டை
மாவட்டம் அமைத்துள்ள நிலப்பகுதியில் சுதந்திர ஆட்சியை
அமைத்தனன். 1462 முதல் 7475ஆம் ஆண்டு வரையில் புதுக்
கோட்டைப் பகுதியில் விருபாட்சனுடைய கல்வெட்டுகள் காணப்
பெறவில்லை. ஆகையால், தமிழ்நாட்டில் இருந்த சிற்றரசர்களில்
பலர் விருபாட்சனுடைய தலைமையை உதறித் தள்ளித்
கதுங்களுடைய சுதந்திர ஆட்சியை அமைத்தனர் என்றும் கூறலாம்.
ஆனால், சந்திரகிரியில் மகாமண்டலீசுவரனாக இருந்த சாளுவ
நரசிம்மா இந்தப் புவனேகவீரனுடைய கலசத்தை யடக்கி
மீண்டும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
பாமினி சுல்தான் மூன்றாம் முகம்மது காஞ்ிபுரத்தைக் கொள்ளை
யடித்தமை :
கலிங்க நாட்டில் கபிலீஸ்வரகஜபதி இறந்த பிறகு
அவருடைய குமாரர்களாகிய ஹம்வீரதேவன், புருஷோத்தமன்
என்ற இருவரும் அரசுரிமைக்காகப் போட்டியிட்டனர். ஹம்வீர
தேவன், பாமினி சல் தானாகிய மூன்றாம் முகம்மதுவின் உதவியை
நாடித், தனக்கு உதவி செய்தால், தன் தகப்பன் சுபிலீஸ்வர
கஜபதி பாமினி நாட்டிலிருந்து கைப்பற்றிக் கொண்ட இடங்
களையும், மற்றும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கிடையே உள்ள
வளமான இடங்களையும் சுல்தானுக்கு அளிப்பதாகக் கூறினன்.
மூன்றாம் முகம்மது இத் தருணத்தைக் கைவிடாது ஹம்வீர
தேவனுக்கு உதவி செய்ய முன்வந்தனன். கஇிருஷ்ணா-கோதாவரி
நதிகளுக்கு இடையிலுள்ள நிலப்பகுதியைப் பாமினி சுல்தான்
தன் வசப்படுத்திக் கொண்டால், விஜயநகரப் பேரரசிற்கு ௮ஃது
பேராபத்தாக முடியும். இந்தச் சிக்கலான அரசியல் உறவுகளை
உணர்ந்து கொள்ள விருபாட்சனால் முடியவில்லை, ஆயினும்,
சாளுவ நரசிம்மன் இந்தச் சிக்கலை நன்கு உணர்ந்து ஹம்வீர
தேவனுக்கும், மூன்றாம் முகம்மதுவுக்கும் எதிராகப் புருஷோத்தம கஜபதிக்கு உதவியளிக்க முன்வந்தார். ஆகையால் 7471ஆம் ஆண்டில் கிருஷ்ணாு-கோதாவரி இடைப்பட்ட நிலப்பகுதியில் பாமினி சுல்தான், கஜபதி அரசர்கள், சாளுவ நர9ம்மர் ஆகிய மூன்று பெரிய அரசியல் தலைவர்கள் போரிட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை தோன்றியது.
சாளுவ நரசிம்மர்,. ஹம்வீரதேவன், புருஷோத்தம கஜபதி
யாகிய இருவருக்குமிடை.யே சமரசம்பே௫ப் பாமினி சுல்தானாகிய
*South Indian Inscriptions. Vol. 4. Nos. 348 and 349.
“98 விஜயதகரப் பேரரசின் வரலாறு
மூன்றும் முகம்மதுவைப் போரில் ஈடுபடா வண்ணம் செய்து
விட்டார், கொண்டவீடு என்னு மிடத்தில் இருந்த பாமினி சேனை,
கலகத்தில் ஈடுபட்டது ; சேனைக் தலைவன் கொலையுண்டனன்.
இவ்விதம் சாளுவ நரசிம். மார் தமக்கு எதிராக இருப்பதை யுணர்ந்த
மூன்றாம் முகம்மது விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்தனன்,
இப் படையெழுச்சியைப் பற்றி முகம்மது காசிம் பெரிஷ்டாவும்,
பர்ஹாலிமாசிரின் ஆசிரியராகிய டபடரபாவும் இரு வேறு
விதமான வரலாற்றுண்மைகளைக் கூறுவர். ஆயினும், அவ் விருவரும் மூன்றாம் முகம்மது, தமிழ்நாட்டில் உள்ளதும், விஜய
தகரப் பேரரசில் அடங்கியதுமாகிய காஞ்சிபுரத்தின்மீது படை
யெடுத்து, அங்கிருந்த சல பெரிய கோவில்களில் காணப் பெற்ற
பெருஞ்செல்வத்தைகத் தன் வசப்படுத்திக் கொண்டனன் எனக்
கூறுவர். சாளுவ நரசிம்மனும், அவனுடைய சேனைத் தலைவனாகிய சஸ்வர நாயக்கரும் மூன்றாம் முகம்மது காஞ்சிபுரத்தில் இருந்து
திரும்புகையில் கண்டுக்கூர் என்னு மிடத்தில் எதிர்த்து, அவன் வாரிக்கொண்டு சென்ற செல்வங்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ்
மேலே கூறப்பெற்றவாறு, விருபாட்சனுடைய ஆட்சிக்
காலத்தில் உள்நாட்டுக் கலகங்களும், அயல்நாட்டுப் படை யெழுச்சிகளும் ஏற்பட்டன. விஜயநகரப் பேரரசு சீர் குலைந்து சிதைந்து போய்விடும் போல் தோன்றியது. மேலைக் கடற்கரை
யோரத்தில் குதிரை வாணிபம் செய்வதற்கு வந்து, பாட்கல்
என்னு மிடத்தில் தங்கியிருந்த இஸ்லாமிய வியாபாரிகளைக் கொலை செய்ததனால் அவர்கள் விஜயநகரப் பேரரசில் குதிரைகளை
இறக்குமதி செய்ய மறுத்துப் பாமினி நாட்டிற்குச் சென்று
விட்டனர். இவ் விதமாகச் செய்யத் தகாத காரியங்களைச் செய்த
விருபாட்சன்மீது சனமுற்று, அவனுடைய மக்கள் இருவரில்
மூத்தவன் தன் தகப்பனைக் கொலைசெய்து விட்டான். தன்
தகப்பனைக் கொன்ற பாவத்திற்குக் கழுவாயாகத் தான் அரசு
உரிமை வகிக்கத் தகுதியற்றவன் எனக் கூறித் தன்னுடைய
அரசியல் உரிமையைக் கைவிட்டனன், ஆகையால், பெத்தேராயன்
என்ற இரண்டாவது மகன் தன் தகப்பன் விருபாட்சனுக்குப்
பிறகு விஜயநகர மன்னனாக முடி. சூடிக் கொண்டான். இந்தப்
பெத்தேராயனை நீக்கி விட்டுச் சாளுவ நரசிம்மன் அரச
பதவியைக்கைக் கொண்டார். ௮ச் செய்கையே சாளுவப் புரட்சி
என வரலாற்றில் வழங்கப் பெறுகிறது.
- சாளுவ நரசிர்மரின் வரலாறு
விஜயநகர வரலாற்றில் பேசப்படும் சாளுவர்கள் வைஷ்ணவ
சமயத்தைச் சேர்ந்தவராவர். மகாவிஷ்ணுவின் எதிரிகளாசக்.
கூறப்படும் சல்வா்கள் என்ற OG gs ooh & Hw இனத்தவர்
களினின்றும் இவர்கள் வேறுபட்டவராவர். துளுவநாட்டில்
வாழ்ந்த ஜைன சாளுவர்களிலிருந்தும் இவர்கள் வேறாவர்.*
சாளுவ என்னும் சொல் மிகக் கூர்மையான பார்வையுடன் வேக
மாகப் பறந்து சென்று, தன்னுடைய இரைக்காக வேட்டையாடும்
ராசாளி என்னும் பறவையைக் குறிக்கும். குமார கம்பணருடன் ,
தமிழ்சாட்டின்மீது படையெடுத்து வந்து, சம்புவராயார்களுடனும்
மதுரைச் சுல்தான்்௧ளுடனும் போர்புரிந்து வெற்றி பெற்ற சாளுவ
மங்கு என்பாரின் கால்வழியில் வந்தவர் சாளுவதரசிம்மார், மதுரைச்
சுல்தான் பக்ருதீன் முபராக் ஷாவின்: படைகளின்மீது ராசாளிப்
பறவை போன்று பாய்ந்து சென்று எதிர்த்து, அப் படையைச்
சின்னாபின்னமாக்கி வெற்றி பெற்றமையால் குமாரகம்பணர் .
அவருக்குச் ‘சாளுவ’ என்னும் அடைமொழி கொடுத்து அழைத்த
காகத் தெரிகிறது. இப் பட்டத்தை அடைந்த சாளுவமங்கு
முதலில் குமாரகம்பணரின் ஓலை நாயகமாக அலுவல் பார்த்த
போதிலும் பின்னர் மற்ற அலுவலாளர்களை விடச் சிறந்ததொரு .
பதவியை வடக்கலாஞனார்.
சாளுவ நர௫ிம்மரால் எழுதப் பெற்ற இராம அப்யூகயம் ‘
என்னும் நூலும் பில்லால மாரி பீன வீரபத்திரரால் எழுதப்
பெற்றுச் சாளுவ ETAL GES அர்ப்பணம் செய்யப்பெற்ற சாளுவ…
அப்யூதயம் என்னும் நூலும் சாளுவ மங்குவின் முன்னோர்களின்
வரலாற்றைப் பற்றிக்கூறுகன்றன. இவ் விரு நூல்களிலும்,
கலியாணபுரத்தில் வாழ்ந்த குண்டா என்பவர் சாளுவ வமிச த்தின்
முதல்வராகக் கூறப் பெற்றுள்ளனர். பாமினி சுல்தான்கள்
கலியாணபுரத்கைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு குண்டாவை.
யும், அவருடைய மகன் மங்குவையும் நாட்டைவிட்டு ஒடும்புடி.
செய்தனர். பின்னர் மங்கு, விஜயநகரத்தை அமைத்த சங்கம
சகோதரர்களுடன் கூடிக்கொண்டு ஹரிஹரன், புக்கன் ஆகிய
அரசர்களுக் கடங்கிய மானியக்காரராக வாழ்க்கை நடத்தினார்.
சாளுவ நரசிம்மருடைய தகப்பனாகிய .சாளுவ இப்பன் என்பவர் இரண்டாம் தேவராயருடைய மூத்தசகோ.தரியை மணந்து, பிறகு
ர்ச் வீயஜநகரப் பேரரசின் வரலாறு
சந்திரகிரி ராஜ்யத்திற்கு மகாமண்டலீஸ்வரராக நியமனம் பெற்றார். இப் பதவி அவர்களுடைய குடும்பத்தினருக்குப் பரம்பரைப் பாத்தியமுள்ளதாக மாறியது. 7450ஆம் ஆண்டில் சாளுவ நரசிம்மன் தம் தகப்பனுக்குப் பிறகு சந்திர கிரியில் மகாமண்டலீசுவரர் பதவியை ஏற்றார். 7457ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற சாசனம் ஒன்றில் அவர் மகா அரசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். செங்கற்பட்டு ஜில்லா நகர் என்னு மிடத்தில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்று (1452) ‘war மண்டலீஸ்வர மேதினி மீசுரகண்ட நரசிம்மதேவர் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தினார்” என்று கூறுகிறது. இன்னும் இவருடைய கல்வெட்டுகள் விஜயநகரப் பேரரசின் மத்தியப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் காணப்பெறுகின்றன.
சாளுவ நரசிம்மர் 44&ஆண்டுகள் அரசு புரிந்ததாகவும் தமக்கு முன்னிருந்த சங்கம வமிசத்து அரசர்கள் இழந்த நிலப்பகுதிகளை யெல்லாம் இரும்பப் பெற்றதாகவும் நூனிஸ் கூறியுள்ளார். ஆயினும், இருஷ்ணதேவராயருடைய ஆட்டிக் காலத்தைப்பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய ஒருகந்தி இராமச்சந்திரய்யா என்பார் சாளுவ நரசிம்மா 7258 முதல் 7492 வரையில் நாற்பதாண்டுகள் பதவி வகித்தார் என்றும் இந்த நாற்பது ஆண்டுகளில் 1452 முதல் 1488 வரையில் முப்பதாண்டுகளுக்குச் சந்திரகிரி ராஜ்யத்திற்கு மாசா மண்டலீசுவரராக இருந்தார் என்றும் பிறகு 1492ஆம் ஆண்டு வரையில் விருபாட்சனுக்குப் பிறகு விஜயநகரப் பேரரச ராகப் பதவி வகித்தார் என்றும் நிச்சயம் செய் துள்ளார்.” சாளுவ தரசிம்மருடைய அதிகாரம் படிப்படியாக வளர்ச்சி யுற்றதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாகிய பெரிஷ்டா, டப்டாபா ஆகிய இருவரும் உறுதி கூறுகின்றனர். கர்நாடகப் பிரதேசத்திற்கும், தெலிங்கானா நாட்டிற்கும் இடையில் இருந்த விஜயநகரப் பேரரசின் நிலப்பகுதிகளைத் தம் வசப்படுத்திக் சொண்டும், பல அரண்களைக் கைப்பற்றியும் ஆட்சி புரிந்த மிக்கு வல்லமை பொருந்திய அரசன்” என்று பெரிஷ்டா கூறியுள்ளார். *தெலிங்கானத்தையும், விஜயநகரப் பேரரசையும் ஆண்ட அரசர்களுக்குள் மிக்க வல்லமையும், அதிகாரமும் பொருந்தியவ ரென்றும், இரும்பு மலையொத்த யானைப்படையையும், அலெச் சாந்தர் அமைத்த கோட்டைகள் போன்ற அரண்களையும் உடையவர் என்றும் டபடாபா கூறுவர். இவற்றால் விஜயநகரப் பேரரசைக் காப்பாற்றுவதற்குச் சாளுவநரூம்மா் தகுந்த எம் பாடுகளைச்செய்து கொண்டிருந்ததை நாம் அறியக் கூடும்.
- 4R. Sathianathair. Vol, JI. P. 165 » ANo, 293. of 1910, –
சாளூவ நரசிம்மரின் வரலாறு 79
தமிழ்நாட்டில் திருக்கோவலூர்ப் பகுதியில் தங்கியிருந்த
கலிங்கப் படைகளைத் துரத்தியும், உதயகிரியைக் கஜபதி அரசர்.
களிடமிருந்து கைப்பற்றியும் விஜயநகர அரசைச் சாளுவ
நரசிம்மர் காப்பாற்றினார். அவர் ௨தயகிரியில் கலிங்கப்படை,
களின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,
பாண்டியநாட்டிலிருந்து பாணர் குலத் தலைவனாகிய புவனேகவீரன்
காஞ்சபுரத்தின்மீது படையெடுத்து அந் நகரத்தைக் கைப்பற்றிய
செய்தியை முன்னரே பார்த்தோம். சாளுவ நரசிம்மர் உதய
இரியிலிருந்து சந்திரகிரிக்குத் திரும்பினார்: சாளுவஅப்யூதயம்
என்னும் நூலில் புவனேக வீரன் சமரகோலாகலனைக் காஞ்சி
புரத்திலிருந்து பின்வாங்குபடி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகளில் நாகம நாயக்கர், ஆரவிட்டி புக்கர், துளுவ
ஈஸ்வர நாயக்கர் என்ற தலைவர்கள் சாளுவ நரூம்மருக்கு மிக்க
உதவியாக இருந்தனர். 7487ஆம் ஆண்டில் பாமினி சுல்தான்
மூன்றாம் முகமது காஞ்சிபுரத்திலுள்ள கோவில்களைக் கொள்ளை
யடித்துத் திரும்பிச் செல் லும்வழியில் கண்டுக்கூர் என்னு மிடத்தில்
வழி மறித்துச் சாளுவ நரசிம்மரும் அவருடைய சேனைத் தலைவர்
௪ஸ்வர நாயக்கரும் ௮க் கொள்ளைப் பொருள்களை மீட்டனர்.
வராகபுராணம், பாரிஜாதாபகரணமு என்ற இரு நூல்களிலும்
இச் செய்திகள் காணப்பெறுகன் றன. ்
சாளுவப் புரட்சி 5
விருபாட்சராயர் ஆட்சிக் காலத்தில் கலிங்க நாட்டிலிருந்து
ஒட்டியார்கள் திருக்கோவலூர் வரையில் படையெடுத்து வந்து பல
நாசவேலைகளைச் செய்ததும், வாணர்குலத் தலைவனான புவனேக
வீரன் சமரகோலாகலன் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியதும்
பாமினி சுல்தான் மூன்றாம் முகம்மதுகாஞ்சிபுரத்துக்கோவில்களைக்
கொள்ளையடித்ததும் விஜயநகரப் பேரரசன் விருபாட்சனுடைய
செயலற்ற தன்மையைத் தெற்றென எடுத்துக்காட்டுகின்றன .
சாளுவ நரசிம்மர் மேற்கூறப்பெற்ற தீவிரமான செயல்களை மேற்
கொள்ளாமல் போனால் விஜயநகரப் பேரரசு அழிந்து போய்
இருக்கும். விருபாட்சன் 1488ஆம் ஆண்டின் மத்திவரையில்
ஆட்சிப் பீடத்தில் இருந்தான். விருபாட்சனுக்கு இரண்டு
புதல்வார்கள் இருந்தனர். அவர்களுள் மூத்தவன் தன்னுடைய
குகப்பன்மீது பெருங்கோபங் கொண்டு அவனைக் கொலை செய்து
விட்டான். தகப்பனைக் கொலை செய்த பெரியதொரு பாவச்.
செயலைத் தான் செய்து விட்டபடியால் தனக்கு அரசுரிமை
வேண்டுவதில்லை எனக்கூறி அரியணையில் அமர்வதற்கு மறுத்து
0, Ramachandrayya, Studies on Krishnadevaraya, P, 3,_
80 விஜயநகரப் பேரரசின் வரலாறு
விட்டாள். விருபாட்சனுடைய இளையமகன், பெத்தே ராயன்
என்ற பெயருடன் முடி சூட்டிக் கொண்டான். பெத்தே
ராயருடைய அமைச்சர்களும், நாயக்கன்மார்களும் அவனுடைய
அண்ணனைக் கொலை செய்து விடும்படி ஆலோசனை கூறினர்.
அவர்களுடைய அறிவுரையின்படி பெத்தேராயன் தன்னுடைய
தமையனைக் கொலை செய்துவிட்டான். பெத்தேராயனும் தன்
னுடைய தகப்பனைப் போலவே ிற்றின்பங்களில் தன்னுடைய
காலத்தைக் கழித்து அரச காரியங்களைக் கவனியாது வீண்காலம்
SPS wr ew.
விஜயநகரப் பேரரசை எவ் வகையிலாவது காப்பாற்ற
வேண்டுமெனச்.சாளுவ நரசிம்மா கங்கணங் கட்டிக் கொண்டார்.
விருபாட்சனுடைய மகன் பெத்தேராயர் அரசனாக இருந்தால்
பேரரசு சீர்குலைந்து போகும் என்றுணர்ந்த சாளுவநரசிம்மர்,
அரச பதவியைத் தாமே மேற் கொள்ளுவதற்கு ஏற்ற வழிகளை
வகுத்தார் ; பேரரசில் முக்கியமான தலைவர்களையும், மகா மண்ட
லீசுவரர்களையும் தம் வசப்படுத்திக் கொண்டு, விஜயநகரத்தைக்
கைப்பற்றிப் பெத்தேராயனை நசரைவிட்டுத் துரத்துவதற்கு
ஏற்ற தலைவனைத் தேர்ந்தெடுத்தார். சாளுவப் புரட்சி எவ் விதம்
நடைபெற்றதென நூனிஸ் மிகத் தெளிவாகக் கூறியுள்ளதை
நாம் உணரலாம். சாளுவ நரசிம்மருடைய சேனைத் தலைவன்
விஜய நகரத்தை நோக்கிப் படையெடுத்த பொழுது அரண் மனையைக் காப்பாற்றுவதற்கு அங்கு ஒருவரு மில்லை. பெத்தே
ராயனிடம் சில ஏவலாளர்கள், சாளுவ நரசிம்மருடைய படை
யெடுப்பைப் பற்றி அறிவித்த பொழுது, அவ் விதம் ஒன்றும் நடை
பெருதெனக் கூறி வாளா இருந்தான். நரசிம்மருடைய சேனைத்
கலைவன் அரண்மனைக்குள்’ தன் படைகளுடன் நுழைந்து அந்தப்
புரத்திலுள்ள சல பெண்களைக் கொன்று அரசனையும் சிறைப்
படுத்த முயன்றான். பெத்தேராயன் தன்னுடைய அரண்மனை
யையும், உறவினர்களையும் விட்டுவிட்டு ஒருவரு மறியாமல் வேறு
இடத்திற்குக் சென்றனன்.*
சங்கம வமிசத்துக் கடைசி அரசன் அரண்மனையை விட்டு
ஓடிய பிறகு, சேனைத் தலைவன் அவ் வரசனைப் பின் தொடர்ந்து
கைது செய்ய வில்லை. நகரத்தையும் அரண்மனையிலிருந்த கருவூலங்
களையும் கைப்பற்றிய செய்தியைச் சாளுவ நரசிம்மருக்கு
அறிவித்தார்.
. அன்றுமுதல் சாளுவ நரசிம்மர் விஜயநகரப் பேரரசராகப்
பதவி ஏற்றார். இத்தச் சாளுவப் புரட்சி எந்த ஆண்டில் நடை
Robert Sewell. A Forgotten Empire. 293-94 சாஞூவ நரசிம்மன் வரலாறு a பெற்றது என்பதை அறிஞர் ஓ. இராமச்சந்திரய்யா என்பவர் இரு கல்வெட்டுகளின் துணை கொண்டு நிச்சயம் செய்துள்ளார். முல் பாகல் என்னு மிடத்தில் காணப்பெறும் கல்வெட்டு ஐன்நில் சங்கம வமிசத்தின் கடைசி அரசராகிய தேவராய மகாராய விருபாட்ச பிரவுட தேவ மகாராயர்,’ 1485ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஆட்சி செய்ததாகக் கூறுகிறது. 1486ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்தே.தி எழுதப் பெற்ற கல்வெட்டு ஒன்று ஸ்ரீமன் இராஜாதி ராஜ இராஜ பரமேஸ்வர பிரவுட பிரதாப சாளுவ நரசிங்க ராயர் விஜயநகரத்திலிருந்து ஆட்சி செய்தார் என்று தும்கூர் என்னு மிடத்தில் இடைக்கின்ற சாசனம் கூறுகிறது, ஆகையால், இந்த இரண்டு தேதிகளுக் கடையில்தான் சாளுவப் புரட்சி நடைபெற்றிருக்க வேண்டும். ‘ சாளுவநரசிம்மர் தம்
முடைய தற்பெருமையையும், சுயநலத்தையும் கருதி விஜய நகரப்
பேரரசைக் கைப்பற்ற வில்லை. விருபாட்சனும் அவனுடைய மகன்
பெத்தேராயனும் வலிமையற்ற அரசர்களாக இருந்து, பேரரசை
இழந்துவிடும் தருவாயில், சாளுவ நரசிம்மா உற்றவிடத்துதவும்
நண்பராக நின்று பேரரசைக் காப்பாற்றினார், அவருக்கு உதவி
யாக இருந்தவர் நரசநாயக்கர் என்ற தலைவராவர். பேரரசின்
தலத்தையும், அதில் வாழ்ந்த மக்களின் நலத்தையும் க௬தி, இந்த
அரியல் புரட்சியைச் சாளுவ தரசிம்மா் நடத்தி வைத்தார்.
விஜயநகர ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாமினி சுல்தா
னுடைய அமைச்சா் காசிம்பரீத் என்பாருடன் நட்புக் கொண்டு,
பீஜப்பூர்ச் சுல்தான் யூசப் அடில் ஷாவிடமிருந்து, இராய்ச்சூர் , மூதுகல் ஆகிய இரண்டு இடங்களையும் சாளுவ நர௫ம்மர் கைப்
பற்றினார். புருஷோத்தம கஜபதியின் ஆளுகைக்குட்பட்ட கொண்டவீடு என்னு மிடத்தையும் திரும்பப் பெறுவதற்குச்
சாளுவ நரசிம்மர் முயற்சிகளை மேற்கொண்டார். பாணர் குலத்
தலைவனாகிய புவனேக வீரனை அடக்கிப் பாண்டிய நாட்டில் விஜய
த௲ர ஆட்சி நிலை பெறும்படி செய்தார். தரசிம்மருடைய
வெற்றிகள் கல்வெட்டுகளிலும் அவருடைய காலத்தில் எழுதப்
பெற்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
வீஜயதகரப் பேரரசிற்கு நரசிம்ம ராஜ்யம் என்று பெயர் வழங்கும்’
படி செய்து, சாளுவ நரசிம்மர் புகழ் அடைந்தார் ; போர்த்து:
சீசியருடன் நட்புறவு கொண்டு அரேபிய நாட்டுக் குதிரைகளைப்
பெரும்விலை கொடுத்து வாங்கித் தம்முடைய குதிரைப்படை.
வலிமை யடையும்படி செய்தார். ஆயினும், தம்முடைய இறுதிக்,
காலத்தில் இராய்ச்சூர், உதயகிரி, கொண்டவீடு என்ற மூன்றிடங்:
களையும் கைப்பற்ற முடியாது கவலை யடைந்தார். ்
*O. Ramachandraiyya. op. Citus, P+! –
வி,பே.வ.–6
ao விஜயநகரப் பேரரசின் வரலாறு
தம்முடைய மரணத் தருவாயில் நரச நாயக்கர் என்ற துளுவ
வமிசத் தலைவனை அழைத்துத் தம்முடைய இரண்டு குமாரர்களை அம் அவருடைய பாதுகாப்பில் வைத்துக் காப்பாற்றி, அவ் விரு
வருள் அரசியலை நடத்துவதற்குத் தகுதியுள்ள ஒருவருக்குப்
பேரரசை வழங்கும்படி உத்தரவிட்டார். இராய்ச்சூர், உதயகிரி,
கொண்டவீடு என்ற மூன்று முக்கியமான இடங்களை எவ்வாரு
யினும் கைப்பற்றிக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டார்.
ஏழாண்டுகள்கான் நரசிம்மர் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது.
“வைணவ சமயத்தைச் சார்ந்தவ ராயினும் மற்றச் சமயங்களைப்
பின்பற்றியவர்களிடம் சமயப் பொறையோடு நடந்து கொண்
டார். இராமாயணத்தின் கதாசங்கரகமாகய ராம ஆப்யூதயம்
என்னும் வட. மொழி நூல் சாளுவ நரசிம்மரால் எழுதப் பெற்ற
தாகும். தெலுங்கு மொழியில் வல்ல ராஜநாத திண்டிமர், பீன
வீரபத்திரர் என்ற இரு கவிகள் சாளுவ நர9ம்மரால் ஆதரிக்கப்
பெற்றனர். 7491ஆம் ஆண்டு வரையில் சாளுவ நரசிம்மர்
ஆட்டிப் பீடத்தில் அமர்ந்திருந்ததாகத் தெரிகிறது.*
நரச நாயக்கருடைய ஆட்சி (1491-1503):
்…, சாளுவர், துளுவார் ஆகிய இரு மரபுகளையும் பற்றி விஜயநகர
வரலாற்றில் ஒருவிதமான தெளிவற்ற தன்மை யிருக்கிறது.
“சாளுவ’ என்னும் பட்டம் சாளுவ நரசிம்மருடைய முன்னோர்களில்
ஒருவராகிய மங்கு என்பவருக்குக் குமாரகம்பணரால் வழங்கப்
பெற்ற தென முன்பு கண்டோம். மங்குவின் சந்ததியார்களும் இப்
பட்டத்தை மேற்கொண்டனர். சாளுவ வமிசத்தைச் சேர்ந்த
வர்கள் பாமினி ராஜ்யத்திலிருந்த கல்யாணபுரத்திலிருந்து விஜய தகரத்திற்கு வந்தவர்களாவர். சாளுவ நரசிம்மரும் அவருடைய
மகன் இம்மடி நரசிம்மரும் சாளுவ மரபைச் சேர்ந்தவர்களாவர்.
துளுவார் என்ற மரபுபெயரைத் திம்மராஜனும் ஈஸ்வர
தாயக்கரும் அவருடைய மகன் நரசநாயக்கரும் மேற்கொண்டனர்,
இந்தத் துளுவ வமிசத் தலைவர்களும் நரசிங்கர் அல்லது நரசிம்மா
என்ற பெயரையும், சாளுவ என்ற பட்டத்தையும் தங்களுடைய
பெயருக்குமுன் வைத்துக் கொண்டனர். இதனால், சாளுவ
வமிசத்து நரசிம்மதேவர்களுக்கும் துளுவ வமிசத்து நரசிம்ம
தேவர்களுக்கும் வேற்றுமையறியாது வரலாற்று ஆசிரியர்களும்,
மாணவர்களும் இடர்ப்படுவதுண்டு, விஜயநகர வரலாற்றில்
காணப்பெறும் நான்கு நரசம்மர்களுள், முதலிருவர் சாளுவ
தரசிம்மரும், இம்மடி நரசிம்மரும் சாளுவ வமிசத்தினார் ஆவர்.
பின்னார் வந்த நரச நாயக்கரும் அவருடைய மகன் வீர
O, Ramachandraiyya. op Citus, P. 8, சாளுவ நரமைமன் வரலாறு 84 தரசிம்மரும் துளுவ மரபைச் சேர்ந்தவராவர். மற்றும், சாளுவ, துளுவ அரசர்களுக் சடங்கிய அமைச்சர்களும், மகாமண்டலீசு வரர்களும்கூடச் சாளுவ என்ற பட்டத்தை மே ற்கொண்டுள்ளனர், எடுத்துக் காட்டாகக் கிருஷ்ண தேவராயருடைய ௮மைச்சர்க்குச் சாளுவதிம்மர் என்ற பெயர் வழங்கியது. அச்சுத ராயருடைய ஆட்சியில் சோழ மண்டலத்தில் ஆட்சி புரிந்த செல்லப்பார் என்பவருக்குச் சாளுவ நாயக்கர் என்ற பெயர் வழங்கியது. துளுவர்களுக்கும், சாளுவர்களுக்கும் இடையே இருமண உறவோ, இனக் கலப்போ இருந்ததாகத் தெரிய வில்லை. சாளுவ வமிசத் தலைவராகிய சாளுவ நரசிம்மருக்கு 1491ஆம் ஆண்டில் இறுதிக் காலம் நெருங்கியது. அவருடைய குமாரர் களாகிய திம்மன், நரசிம்மன் ஆகிய இருவரும் அரசுரிமையேற்று ஆட்சி செலுத்தக் கூடிய வயதினர் அல்லர். ஆகையால், விஜய தகரப்பேரரசின் ஆட்சிப் பொறுப்பையும், தம்முடைய குமாரர்கள் இருவரையும் பாதுகாக்கும் கடமையையும் அவர் துளுவ நரச நாயக்கரிடம் ஒப்படைத்தார். தம்முடைய இறுதிக் காலத்தில் சாளுவ நரசிம்மர் அமைச்சராகிய நரச நாயக்கரைத் தம்முன் அழைத்து, ‘விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பையும், என் மக்கள் இருவரையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். நான் இந்தப் பேரரசை வாளின் வன்மையால் பெருமுயற்சி செய்து பாது காத்தேன். அரண்மனையிலுள்ள எல்லாவிதச் செல்வங்களும் இராணுவமும் உங்களுடையனவே என்று நீங்கள் கருதவும். என்னுடைய குமாரர்களுக்கு ஆட்சி புரிவதழ்குரிய வயது வந்த பிறகு இருவருள் திறமையுள்ளவருக்கு முடிசூட்டவும். இராய்ச்சூர், உதயகிரி, கொண்டவீடு என்ற மூன்று இடங்களையும் எவ்வித மேனும் விஜயநகரப் பேரரசுடன் இணைத்துவிட வேண்டும். ௮க் காரியத்தை முடிப்பதற்கு எனக்கு அவகாசமில்லை. ஆகையால், பேரரசையும் அரசாங்கத்தின் செல்வங்களையும் என் குமாரர் களையும் உங்களிடம் அளித்துள்ளேன்” என்று கூறியதாக நூனிஸ் ௪ழுதியுள்ளார்.ஏ சாளுவ நரசிம்மர் இறந்த பிறகு நரசநாயக்கா்
அவருடைய முதல் மகன் திம்மன் என்பவனை அரசனாக்கித் தாம்
பதர ஆளுநராசப் பதவி மேற்சொண்டு விஜயநகரப் பேரரசை
ஆட்சி புரிந்தார்…
சாளுவ நரம் மருடைய மகன் திம்மன், பெயரளவில் அரசனாக
இருந்தான். அரசியல் அதிகாரங்களை உண்மையில் செலுத்தியவர்
தரச நாயக்கரே. மகாபிரதானி, காரியகர்த்தா, ரக்ஷாகர்த்தர்,
சுவாமி என்ற பெயர்கள் அவருக்கு வழங்கின. விஜயநகரத்தில்
தவரத்தின அரியணையில் அமர்ந்து அவர் ஆட்ட? புரிந்தார். ்
*Chronicle of Nuniz. A Forgotten Empire PP. 204-5 ernst
woo 84 விஜயநகரப் பேரரசின் வரலாறு
‘தரச நாயக்கருக்கு இவ்வித உன்னதமான பதவியும், ௮இ
சாரமும் இடைத்ததைக் கண்டு, சல தலைவர்கள் அவரிடம்
பொருமை கொண்டு, அப் பதவியினின்றும் அவரை இறக்குவதற்
குப் பெருமுயற்சியில் ஈடுபட்டனர். தஇிம்மரசன் என்ற நாயக்கத்
தலைவன் சாளுவ நரசிம்மனுடைய முதல் மகனாகிய அரசிளங்
குமாரனைக் கொலை செய்துவிட்டு, நரச நாயக்கர்தாம் அவ் விதப்
பாதகச் செயலைச் செய்வதற்குத் தன்னைத் தூண்டியதாகப் பறை
சாற்றினான். உண்மையில் நரச நாயக்கர் ௮க் கொலையில் எவ்
விதச் சம்பந்தமும் உள்ளவரல்லர். தம்முடைய நாணயத்தையும்
அரச விசுவாசத்தையும் நிலை நாட்டுவதற்கு, இரண்டாவது அரச
குமாரனாகிய இம்மடி நரசிம்மனை அரியணையில் அமர்த்தி, முன்
போலவே ஆட்சியை நடத்தி வந்தார். இம்மப்பன் என்ற அரச
குமாரனைக் கொலைசெய்த திம்மரசன் என்ற தலைவனைத் தண்டிக்க
விரும்பினாரேனும் நரச நாயக்கரால் அவ்வாறுசெய்ய முடியவில்லை,
ஏனெனில், அவனுக்கு உதவியாக இருந்து பல தலைவர்கள் கலகம்
செய்வதற்குத் தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். இம்மடி.
தரரிம்.மன் என்ற அரசனும் தன் அண்ணனைக் கொலை செய்த
பாதகனுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. நரசநாயக்கர்
இளவரசனைத் திம்மரசனுடைய பிடியில் இருந்து விடுவித்து, பெனுகொண்டா என்னும் கோட்டையில் கெளரவமாகச்
சிறையில் அடைத்து நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
யாமினி சுல்தானுடன் போர் :
தலை நகரத்தில் தோன்றிய கலகத்தை அடக்கித் தம்முடைய
நிலைமையைப் பத்திரப் படுத்திக் கொண்டபின், நரச நாயக்கார்
ராய்ச்சூர் என்ற இடத்தை எவ் விதமாயினும் கைப்பற்றுவதென்று
திட்டமிட்டார். பாமினிய சுல்தானிய அரசும் ஐந்து ஈிறுய
நாடுகளாகப் பிரிந்து செல்லும் தருவாயில் இருந்தது, காசிம் பரீத்
என்ற பாமினி அமைச்சர், சுல்தானைத் தம் வசப்படுத்தித் தாமே
சர்வாதிகாரியாகப் பதவி வகித்தார். பீஜப்பூர் அரசை ஏற்
படுத்திய யூசப் அடில் ஷாவை அடக்க எண்ணி, நரச நாயக்கரைத்
தமக்கு உதவியளிக்கும்படி கேட்டுக் கொண்டார் ; இச் சந்தர்ப்
பத்தை நழுவ விடாமல் ராய்ச்சூரின்மீது படையெடுத்து ௮௧
கோட்டையைக் கைப்பற்ற முயன்ருர். யூசப் அடில் ஷா தோல்வி
யுற்று, மானவி என்ற கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ளவேண்டி,
வந்தது. அமைதி யுடன்படிக்கை செய்து கொள்ளுவது போல்
. தாடகம் நடித்து, நரச நாயக்கரையும், அவருடைய சேனையையும்
தோற்கடித்தார். நரச நாயக்கர் மிக்க ரெொமத்துடன் விஜய
தகரத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ராய்ச்சூர், முதுசுல்
சாளுவ நரசிம்மன்: வரலாறு. 85
என்ற ‘இடங்கள் மீண்டும் பீஜப்யூர்ச் சல்தானுக்குச் சொழ்தம்
ஆயின.
நரச நாயக்கருடைய மற்ற வெற்றிகள் :
இராய்ச்சூர், முதுகல் என்னும் இடங்களை நரச நாயக்கர்
கைப்பற்ற முடியாமல் போனாலும், விஜயநகரப் பேரரசின் மற்றப்
பகுஇகளில் அவருக்குப் பெருவாரியான வெற்றிகள் உண்டாயின.
மைசூர் நாட்டில் நகர் என்னு மிடத்தில் கிடைத்து ஒரு கல்
வெட்டில் நரச நாயக்கருடைய வெற்றிகள் பின்வருமாறு
புகழப்பட்டுள்ளன. ‘புதுப்புனல் நிறைந்த காவிரி நதியைக் கடந்து,
ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி வெற்றித்தூண் நாட்டினர் ;
சேர, சோழ நாட்டுத் தலைவர்களையும், பாண்டிய மானாபரணனை
யூம் வெற்றி கொண்டார் ; (பாமினி நாட்டுத்) துருக்கார்களையும்,
கஜபதி அரசர்களையும் வெற்றி கொண்டு மேற்குத் தொடர்ச்சி
மலைகளிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி வரையிலுள்ள இடங்களை
அடக்கி, விஜயநகர ஆட்சியைப் பரவச் செய்தார்.” “ஈஸ்வர
நாயக்கரின் மகனான நரச நாயக்கர் விஜயநகர ஆட்சியைக் கைப்
பற்றிக் குந்தள நாட்டரசனுக்குத் துன்பத்தை உண்டாக்கினார்;
சோழ நாட்டுத் தலைவனைத் தோல்வியுறச் செய்து மதுரை
நகரத்தைக் கைப்பற்றிய பிறகு இராமேசுவரத்தில் பதினாறு மகா
கானங்களைச் செய்தார்” என்று பாரிஜாதாபகரணமு என்னும்
நூல் கூறுகிறது, அச்சுதராய அப்யூதயம் என்னும் நூலில், நரச
நாயக்கர் மதுரையைக் கைப்பற்றி மறவபூபகன் என்பவனை
வெற்றி கொண்டதாகவும் சோழநாட்டில் கோனேட்டி அல்லது
கோனேரி ராஜன் என்பவனை வெற்றி கொண்டதாகவும் கூறப்
பட்டுள்ளன.?
பாமினி சுல்தான் காஞ்சிபுரத்தின்மீது படையெடுத்த
போதும், 1495ஆம் ஆண்டில் சாளுவப் புரட்சி ஏற்பட்ட போதும்
பாணர் தலைவார்கள் மீண்டும் விஜயநகர ஆட்சியை உதறித்
தள்ளிச் சுதந்திரமடைந்தனர், சோழநாட்டில் இருச்சிராப்பள்ளிச்
சீமையை ஆண்ட கோனேரி ராஜன் என்பவன் விஜயநகர
ஆட்டிக்கு எதிராகக் கலகம் செய்தனன். திருமழபாடியில்
கடைக்கும் ஒரு கல்வெட்டின்படி இந்தக் கோனேரி ராஜன் பசவ
சங்கரன் என்பவனுடைய மகனென்றும், காஞ்சிபுரவரதீஸ்வரன்,
மகாமண்டலீசுவரப் பட்டுக் கட்டாரி என்ற பட்டப் பெயர்களைக்
கொண்டிருந்தானென்றும் நாம் அறிகிறோம். இந்தக் கோனேரி
ராஜன் சாளுவ நரசிம்மனையோ, இம்மரி நரசிம்மனையோ
1Epigraphia Carnatica. Vol. 8. Nagar 64.
3Sources of Vijayanagar History PP. 106 and 199.
ee விஜயற்சரப் பேரரசின் வரலாறு
தன்னுடைய தலைவனாக ஒப்புக் கொள்ளாது கலகம் செய்தான்.
கோயில் ஒழுகு என்னும் வரலாற்று நாலில் இந்தச் சோழ நாட்டுத்
தலைவன் ‘ திருவரங்கம் கோவிலிலிருந்து புறவரிக் காணிக்கை, பரி
வட்டம் முதலிய வரிகளை வசூலித்தும், வைணவர்களைத் துன்
புறுத்திச் சைவார்களை ஆதரித்தும் சில கொடுமைகளைச் செய்தான்.
அவனை யடக்கி விஜயநகர ஆட்சியை நிலைபெறச் செய்வதும் நரச
நாயக்கரின் கடமையாயிற்று. 1499ஆம் ஆண்டின் தொடக்கத்
இல் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து, சோழ நாட்டை ஆண்ட
கோனேரி ராஜனை அடக்கித் தமிழ்நாட்டில் அமைதியை நிலை
நாட்டினார்” என்று கூறப்பட்டுள்ளது. பாரிஜாதாப்கரணமு,
வரதாம்பிகா பரிணயம் என்ற நூல்களில் சோழ நாட்டரசன்
என்று கூறப்பட்டுள்ளவன் இந்தக் கோனேரி ராஜனே யாவான்.
கோனேரி ராஜனை அடக்கிய பிறகு நரச நாயக்கர், பாண்டிய
நாட்டில் மதுரைக் க௬௫ல் சுதந்திர ஆட்சி செலுத்திக் கொண்டு
இருந்த புவனேகவீரன் சமரகோலாகலன் என்பவனையும்
வென்றார். இத் தலைவனே மறவபூபகன் என்று கூறப்பட்டு
உள்ளான். பின்னர் மதுரையிலிருந்து சேது நாட்டின் வழியாக
இராமேசுவரத்திற்கும் நரச நாயக்கர் சென்றார். நரச நாயக்க
ருடைய படையெழுச்சிக்குப் பிறகுதான் திருப்பரங்குன்றத்திலும்,
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புத்திரெட்டிப்பட்டியிலும்
விஜயநகர அரசர்களுடைய கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன,*
தென்காடப் பாண்டியரும், நரச நாயக்கரும் :
மதுரை நகரை விட்டகன்ற பாண்டியர்கள் தென்காசி
தகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர்.
7422ஆம் ஆண்டு முதல் 1468ஆம் ஆண்டு வரையில் ஜடாவர்மன்
அரிகேசரி பராக்ரம பாண்டியர் என்பவர் ஆட் புரிந்தார்.
இவருக்கு மானாபரணன், மானக்கவசன், அரிகேசரி என்ற பட்டங்
கள் வழங்கின. இவருடைய ஆட்டிக் காலத்தில் எழுதப்பெற்ற
கல்வெட்டுகள், “பூமிசை வனிதை என்ற சொற்றொடருடன்
தொடங்குகின்றன. இவ் வரசர் பெருமான் தென் காயில்
இன்றும் காணப்பெறும் விஸ்வநாதர் திருக்கோவிலை அமைத்த
வராவார். இக் கோவிலில் காணப்பெறும் கல்வெட்டொன்று,
இவ்வரசன் 1463ஆம் ஆண்டில் இறைவனது திருவடியை அடைந்த
தாகக் கூறுகிறது. விஜயநகர வேந்தர்களாகிய இரண்டாம்
தேவராயரும், மல்லிகார்ச்சுன ராயரும் இவருக்குச் சமகால
அரசர்களாவர், அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்குப் பி.றகு,
குலசேகர ஸ்ரீவல்லபன் (1464-1474) என்ற பாண்டிய மன்னன்
Nos. 39 of 1908 and 155 of 1905. ச்ர்ளுவ நரசிம்மன் வரலாறு 84 தென்காசியில் -ஆட்சி புரித்தார்.. இவ் : வரசருடைய ஆட்சிக் காலத்தில் விருபாட்சனும் சாளுவ நரசிம்மனும் விஜயநகரத்தில் ஆணை செலுத்தினர். குலசேகர ஸ்ரீவல்லப பாண்டியனுக்குப் பிறகு, அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் என்பவர் 7486 வரையில் ஆட்௫ புரிந்தார். பின்னர் ஐடாவர்மன் குலசேகர பராக்கிரம. பாண்டியன் 1486 முதல் 1499 வரையில் தென் காசியில் ௮ரசு புரிந்ததாகத் தெரிகிறது. இவருக்கு “மான பூஷணன்’ என்ற விருதுப் பெயரும் வழங்கியதாகத்’ தெரிகிறது. இந்தத் தென்காசிப் பாண்டிய மன்னன் நரச நாரயக்கரிடம் தோல்வியடைந்து, விஜயநகர அரசருக்குக் கப்பங்கட்ட ஒப்புக் கொண்டான் என்று உய்த்துணரப்படுகிறது. இவன் 7497ஆம் ஆண்டிலிருந்து 7507ஆம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசிற்கு அடங்கித் தென்காசியில் ஆட்சி புரிந்தான். இவ் வெற்றியால் தெற்கே கன்னியாகுமரி வரையில் விஜயநகரப் பேரரசு பரவியது எனக் கூறலாம். ் ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசன் நஞ்சராஜன் என்பவரும் விஜய தகரப் பேரரசிற்கு எதிராகக் கலகம் செய்தமையால் pre தாயக்கா் காவிரியாற்றின்மீது புதிய பாலம் ஒன்றையமைத்து, ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டு, தஞ்சராஜனையும் பணி யும்படிசெய்தார்; பின்னர் மேலைக்கடற்கரையிலுள்ள கோகர்ணம் என்னு மிடத்திற்குச் சென்று இறைவனை வணங்கினார், 1496ஆம் ஆண்டில் கலிங்க நாட்டரசன் புருஷோத்தம கஜபதி இறந்த பிறகு அவருடைய மகன் பிரதாபருத்திர கஜபதி விஜயநகரப் பேரரசன் மீது படையெடுத்து வந்தார் (1499). ஆனால், நரச நாயக்கர், கலிங்கப் படைகள் கிருஷ்ணா நதியைக் கடந்து பேரரூற்குள் புகா வண்ணம் அவற்றைத் தடுத்து வடவெல்லையைக் காப்பாற்றினர். மேற் கூறப்பெற்ற வெற்றிகளைக் குறித்தே “விஜயநகரத்திற்கு அடங்காத பல நாடுகளை எதிர்த்து அழித்து அத் நாடுகளைப் பேரர சிற்குஉட்படச் செய்தார்’ என்று நூனிஸ் கூறியுள்ளார் போலும்,
நரச நாயக்கர் உரிமையின்றி அரசைக் கைப்பற்றினாரா ? .
— நூனிஸ் எழுதிய விஜயநகர வரலாற்றில், சாளுவ நரசிம்ம ருடைய இரண்டாவது மகனாகிய இம்மடி நரசிம்மன் அல்லது
தர்மராயன் என்பவரைக் கொண்டமராசன் என்ற நண்பருடைய
துர்ப்போதனையால் நரச நாயக்கர், பெனுகொண்டாக் கோட்டை
யில் கொலை செய்வித்துவிட்டு, விஜயநகரப் பேரரசராக முடிசூடிக்
கொண்டார் எனக் கூறுவார். “அடுத்த நாளில் அரசன் அரண்
1The Tamil Country and Vijayanagar by Dr. A. Krishnaswami P. 160
sRobert Sewell. P. 296. அப்ப க
ச்சி விஜயறகரப் Gurr Pew aboot gi
லனைக்குள் இல்லாதது கண்டு அலுவலாளர்கள் விஜயநகரத்
.தற்குச் சென்று இச் செய்தியை அறிவித்தனர். நரச நாயக்கர்
மிக்க துயரத்தில் ஆழ்ந்தவர் போன்று பாசாங்கு செய்தார் ;
அரசனைக் கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த கொண்டம
ராசன் என்பவனுக்குப் பல வெகுமதிகளை இரகசியமாக வழங்
இனர். (இம்மடி நரூம்.மன்) கொலை செய்யப்பெற்றதை அறியாத
மக்கள், அவன் எங்கேனும் தப்பிப் பிழைத்துச் சென்றிருக்க
வேண்டுமென்று கருதிய போதிலும், அரச பதவியில் அமருவதற்கு
ஏற்ற வேறு ஒருவரும் இன்மையால் நரச நாயக்கரை விஜயநகரப்
பேரரசராக ஒப்புக் கொண்டனர். !
ஆனால், விஜயநகரப் பேரரசைப் பற்றி ஆராய்ச்சிகள் எழுதிய
அறிஞர்களாகிய 11. கிருஷ்ண சாஸ்திரியார், $. கிருஷ்ணசுவாமி
அய்யங்கார், அறிஞர் 14. வெங்கட்டரமணய்யா முதலியோர்
இம்மடி நரடம்மன் அல்லது தர்மராயன் கொலை செய்யப்பட்டது
STF நாயக்கருடைய செயலால் அன்றென்றும் அவருடைய ஆயுட்
காலத்தில் இக் கொலை நடைபெறவில்லை என்றும் கூறுவர். இக்
கொலையும், விஜயநகரப் பேரரசை உரிமையின்றிக் கைப்பற்றிய
செயலும் நரச நாயக்கருடைய முதல் மகனாகிய வீரதரம்ம புஜ
பலராயர் என்பவர் ஆட்சியில், நரசநாயக்கர் இறந்த பிறகு
தடைபெற்றிருக்க வேண்டுமென வாதிடுவர்.
விஜயநகரப் பேரரசை (உரிமையின் றி) நரச நாயக்கர் கைப் பற்றியிருந்தால் ௮த் துரோகச் செயல் 1503ஆம் ஆண்டிற்கு
மூன் நடந்திருக்க வேண்டும். ஏனெனில், 7503ஆம் ஆண்டு டிசம்பர் 79ஆம் தேதியன்று மைசூர் நாட்டில் பச்சஹல்லி
என்னும் இடத்தில் எழுதப்பெற்ற கல்வெட்டொன்றில், நரச
தாயக்கர் இறந்த பிறகு அங்குள்ள கோவிலுக்கு ஒரு தானம்
அளிக்கப் பெற்றமை குறிக்கப் பெற்றுள்ளது. வடவார்க்காடு
மாவட்டத்திலுள்ள தேவிகாபுரத்துக் கோவிலில் 1504-04ஆம்
ஆண்டில் எழுதப் பெற்ற மற்றொரு கல்வெட்டிலும், “இவ்வுலக
வாழ்வை நீத்துச் சிவலோக பதவியடைந்த சுவாமி நரச
நாயக்கரின் நினைவாக இத் தாமம் செய்யப் பெற்ற” தெனக்
கூறப்பெற்றுள்ளது. ஆனால், இம்மடி நரசிம்மராயர் 1506ஆம்
ஆண்டு வரையில் உயிருடன் இருந்திருக்கிறார். ஆகையால்,
நரச நாயக்கர் இம்மடி நரசிம்மரை நீக்கிவிட்டு அரச பதவியைக்
கைப்பற்றியிருக்க முடியாது. பின்னர் நூனிஸ் என்பவர் விஜய
நகரப் பேரரசை * உரிமையின் றிக் கைப்பற்றியது நரசநாயக்கர் * என்று கூறியது எங்ஙனம் ? என்ற கேள்வி எழுகிறது.” : நூனிஸ்
ட படம, 8, 300.
ர. 0, Ramachandrayya. Studies on Krishnadevaraya. P. 33
சரள நர்சிம்மன் வரலாது! $6
எழுதிய வரலாற்றில் நரச தாயக்கருக்கும், அவருடைய முதல்
மகன் வீர நரசிம்மருக்கும் உள்ள வேற்றுமையை உணராமல்,
தரச நாயக்கர்தான் *உரிமையின்றிக்’ கைப்பற்றியிருக்க வேண்டு
மெனக் கூறுவர். சாளுவ நரசிம்மர், நரச நாயக்கர், இம்மடி
நரசிம்மர், வீர நரசிம்மர் என்ற நால்வருக்கும் நரசிம்மா என்ற
பெயர் பொதுவாக வழங்கியது. இவர்களுள் சாளுவ
தரசிம்மரும், இம்மடி நரசிம்மரும் சாளுவ மரபைச் சேர்ந்த
வார்கள். நரச நாயக்கரும், வீர நரசிங்கரும் துளுவ மரபைச்
சோ்ந்குவார்கள். நரசிம்மன் அல்லது நரசன் என்ற பெயர் இரு
வருக்கும் பொதுவாக உள்ளமையால் அயல் தாட்டவராகிய
நூனிஸ், வீர நரசிம்மன் ஆட்சியில் விஜயநகரப் பேரரசை
*உரிமையின்றிக் கைப்பற்றிய செய்தியை நரச தாயக்கர் செய்த
தாகக் கூறியிருத்தல் கூடும்” என்று கூறுவர்.
நானிஸ் எழுதிய வரலாற்றில் இரு வேறு மனோநிலைமை
கொண்ட நரச நாயக்கர் சத்தரிக்கப்படுகிறார். இருவர் சாளுவ
நரசிம்மருக்கும் அவருடைய புதல்வா்களுக்கும் நன்றியறித
லோடும், உண்மையோடும் நடந்து கொண்டவராகவும், மற்றொரு
நரச நாயக்கர் சுயநலமும், தம்முடைய வமிசத்தை அரச பதவி
யில் அமர்த்த வேண்டுமென்ற எண்ணமும் உடையவராசவும்
தோன்றுகிறார். இரு வேறு குணங்களையும், செயல்களையும்
உடைய நரசர் ஒருவரே என்று கொள்ளாமல், நரச நாயக்கர்
உடைய செயல்களையும், அவருடைய மகன் வீரதரசிம்மருடைய
செயல்களையும் பிரித்து உணர வேண்டும். இம்மடி நரசிம்்மனைக்
கொலை செய்து அரச பதவியில் இருந்து நீக்கி விட்டு, “உரிமை
யின்றி’ அரச பதவியைக் கைப்பற்றியது வீர நரசிம்மருடைய
செயலேயாகும். ஆகையால், இம்மடி நரசிம்மன் இறப்பதற்கு
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நரச நாயக்கர் இறந்து விட்டார்.
இம்மடி நரசிம்மன் இறப்பதற்கும், விஜயநகரப் பேரரசை உரிமை
யின்றிக் கைப்பற்றி யதற்கும் அவர் பொறுப்புடையவரல்லர்.
இச் செயல்கள் புஜபல வீர நரசிம்மன் ஆட்சிக் காலத்தில் தடை
பெற்றிருக்க வேண்டுமென நாம் அறியக்கூடும்*,
துளுவ வீர நர௫ம்மர் (1503–06) regent, (1506-1509) king :
சாளுவ வமிசத்து இரண்டாவது மன்னனாகிய இம்மடி
தரசிம்மனைக் கொண்டம ராசய்யன் என்பவரைக் கொண்டு
கொலை செய்வித்து, விஜயநகரப் பேரரசைக் கைப்பற்றியது,
நரச நாயக்கரின் முதல் மகனாகிய வீர நரசிம்மரே என்பது நம்பத்
*Dr. O. Ramachandryya. Op. cites.P.34,
90 dgupary GurrAer sper g)
த்குற்த செய்தியாக இருக்கக் கூடும். நாூனிஸ் இந்த அரசனைப்
“புஸ்பால்ராயர்” என அழைத்துள்ளார். இவ் வரசனுக்குக் கல்
வெட்டுகளில் ‘புஜபலராய வீர நரசிம்மன்” என்ற பெயர் வழங்கு
கின்றமையால் நூனிஸ் இப் பெயரைத் திரித்துப் “புஸ்பால் ராயர்”
என்று கூறியுள்ளார். வீர நரசிம்மன் ஆட்சி புரியக் தொடங்கிய
திலிருந்து விஜயநகரப் பேரரசில் வாழ்ந்த பல சிற்றரசர்கள்
கலகம் செய்யத் தொடங்கினர். இம்மடி நரசிம்மராயனைக்
கொலை செய்து விட்டு, உரிமையின்றி” அரசைக் கைப்பற்றிய
காரணத்தினால் பல சிற்றரசர்கள் இவருடைய ஆட்சிக்கு அடங்
காமல் கலகம் செய்தனர் போலும் ! மைசூர் நாட்டிலும், துளு
தாட்டிலும் இக் கலகங்கள் ஏற்பட்டன, அவற்றை யெல்லாம் அடக்க வேண்டிய பொறுப்பு வீர நரசிம்மருடையதாயிற்று. வீர தரசிம்மருடைய ஆட்9ியின் தொடக்கத்தில் பீஜப்பூர்ச் சுல்
தானாகிய யூசப் அடில் ஷா துங்கபத்திரை நதியைக் கடந்து கர்நூல்
என்னு மிடத்தை முற்றுகையிட்டார், விஜயநகரப் படைகளுக்குத்
தலைமை வகித்த ஆரவீட்டு ராமராயரும், அவருடைய மகன்
திம்மனும் பீஜப்பூர்ச் சுல்தானுடைய முற்றுகையை நீக்இ
அவனுடைய சேனை பின்வாங்கிச் செல்லும்படி செய்தனர். ஆதோணிக் கோட்டையை ஆண்டு வந்த தலைவன் துரோகச் செயலில் ஈடுபட்டமையால் அவன் அப் பதவியினின்றும் நீக்கப்
பட்டு, ஆரவீட்டுத் தலைவர்களிடம் ௮க் கோட்டை ஒப்படைக்கப் பட்டது. .
உம்மத்தார், ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற இடங்களில் ஆட்சி செய்த தலைவர்களும் கலகம் செய்தமையால் அவர்களை அடக்கு வதற்கு லீர நரசிம்மர் சென்ற பொழுது, .தம்முடைய தம்பி கிருஷ்ண தேவராயரை விஜயநகரத்தைப் பாதுகாக்கும்படி
செய்துவிட்டு உம்மத்தூரையும், ஸ்ரீரங்கப்பட்டணத்தையும்,
முற்றுகையிட்டார். ஆனால், இம் முற்றுகையினால் நிலையான
வெற்றி உண்டாகவில்லை. துளு நாட்டில் தோன்றிய கலசங்கள்
அடக்கப்பட்டன. போர்த்துசியத் . தலைவனாகிய ஆல்மிதா {Almeida) என்பவருடன் நட்புக் கொண்டு, போர்த்துியரிடம்
இருந்து குதிரைகளை விலைக்குப் பெற்றுத் தம்முடைய குதிரைப்
படையை வலிமையுறும்படி செய்தார். ஆனால், பட்கல் (பாழிக்
சல்) என்னும் இடத்தில் ஓர் அரணை அமைத்துக் கொள்வதற்கு
ஆல்மிதா முயற்சி செய்த பொழுது வீர நரசிம்மர் அதற்கு
இணங்க வில்லை. கோவா நகரத்தையும் தம் வசப்படுத்துவதற்கு
வீரநரசிம்மா் முயற்சி செய்ததாகவும், ஆனால், ௮ம் முயற்சியில்
வெற்றி பெறவில்லை என்றும் வார்த்திமா என்ற போர்த்து
சீசியர் கூறுவார். வீர நரசிம்மர் ஆட்சியில் பொறிக்கப் பெற்ற
கானுவ.நரசிம்மன் வரலாறு … 94.
7
திட 8 கீரஷ்ணகேவராபர் காலத்தில் .
பாமினி அரசுகளும் வீகய௩கரப் பேரரசும்
bs விஜயநகரப் பேரரசின் வரலாறு.
கல்வெட்டுகளில் இராமேஸ்வரம், திருவரங்கம், காளத்தி, திருப்
பதி, கோகரணம் முதலிய இடங்களில் உள்ள தேவாலயங்
களுக்குப் பல தானதர்மங்களைச் செய்ததாகக் கூறப்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் வீரநரசிம்மருடைய ஆட்சிக் காலத்தில்
பொறிக்கப் பெற்ற பதினைந்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அவைகளில் வீரநரசிம்ம ராயா், புஜபல வீர வசந்தராயா்
என்று அழைக்கப்படுகிரார், விக்கிரவாண்டி என்னும் ஊரில் கடைத்
துள்ள சாசனத்தால் அவ்வூர் விக்கிரம பாண்டியபுரம் என்னும்.
பெயருடையதாக இருந்தமை தெரியவருகிறது. காஞ்சிபுரம்
அருளாளப் பெருமாள் கோவிலில் பொறிக்கப் பெற்றுள்ள கல்
வெட்டின்படி வீர நர௫ங்கராயா் அக் கோவிலுக்கு 8,000 பணம்
கொண்ட தொகையை மானியமாக அளித்ததாக நாம் அறி
கிரோம். குருவிமலை (தென்ஆர்க்காடுமாவட்டம்) என்னுமிடத்தில்
உள்ள கல்வெட்டு, 1509ஆம் ஆண்டில் டிசம்பர் 88ஆம் தேதி
எழுதப் பெற்றதெனக் கூறுகிறது. சாளுவதிம்மர் என்ற அந்தணர்
வீர நரசிம்மருடைய ஆட்டிக் காலத்தில் மகாபிரதானியாகவும்,
முக்கிய அமைச்சராகவும் இருந்தார் என்றும், தாம் இறக்கும்.
தருவாயில் தம்முடைய எட்டு வயதுள்ள மகன் ஆட்சி
உரிமையைப் பெறுவதற்குத் தம்முடைய தம்பியாகிய கிருஷ்ண
தேவருடைய கண்களைக் குருடாக்கி விடும்படி உத்தரவிட்டார்.
என்று வழங்கிய ஒரு கதையை நூனிஸ் கூறுவார்.
சாளுவதிம்மர் கருஷ்ணதேவரிடத்தில் வீரநரசிம்மருடைய
ஆணையைக் கூறித் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும்படி கூறினார்.
கருஷ்ணதேவராயருக்கு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து அரசு; செலுத்த விருப்ப மில்லை. நான் துறவறம் பூண்டு அரசுரிமை:
வேண்டுவ தில்லையெனக் கூறப் போகிறேன்” என்று சொன்னார்.
கிருஷ்ண தேவராயருடைய வாழ்க்கையைப் பாழ்படுத்த நினைக்.
காத சாளுவதிம்மர் ஓர் ஆட்டின் இரண்டு கண்களைப் பிடுங்கி,
அவை இருஷ்ண தேவராயருடைய கண்கள் எனக் காட்டினார்.
வீர நரசிம்மனும் அதை நம்பிவிட்டார். அவர் இறந்த பிறகு
சரளுவ திம்.மர் கிருஷ்ண தேவராயரை அரியணையில் அமர்த்தினார்,”
இக் கதையை வரலாற்றுண்மை யென்று நாம் நம்புவதற்
கில்லை. ஏனெனில், கிருஷ்ண தேவருக்கும், வீர நரசிம்மருக்கும்:
விரோத மனப்பான்மை இருந்ததாகத் தெரிய வில்லை. வீர
நரசிம்மரே தம்முடைய ஒன்றுவிட்ட சகோதரன் இருஷ்ணதேவராயரைத் தமக்குப்பின் அரசராக நியமித்ததாக வழங்குகிற
செய்தியே உண்மையாக இருக்கலாம்.
9, கிருஷ்ண தேவராயர்
(1509-1530)
வரலாற்று ஆதாரங்கள்
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் :
தி.பி. 7510ஆம் ஆண்டில் வடமொழியிலும், கன்னடத்
இலும் எழுதப்பெற்று, ஹம்பி விருபாட்சார் கோவிலில் காணப்
பெறும் கல்வெட்டு, கிருஷ்ண தேவராயர் கலிங்க நாட்டுக் கஜபதி
அரசனோடு போரிட்டதையும் வடநாட்டு போஜ ராஜன் போன்று
இலக்கியத் திறமை பெற்றிருந்ததையும் பற்றிக் கூறுகிறது.
1575-76ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற அமராவதிக் கல்
வெட்டு, கொண்டவீடு என்னு மிடத்தைக் கிருஷ்ணதேவராயர்
கைப்பற்றியதையும், மற்றுமுள்ள வெற்றிகளையும் பற்றித்
தொகுத்துக்கூறுகிறது. ஆந்திரநாட்டில் குண்டூருக்கு அருகிலுள்ள
மங்களகரியில் காணப்பெறும் கற்றூண் கல்வெட்டு, சாளுவ இம்ம
ருடைய பெருமைகளையும், கிருஷ்ணதேவராயர் கலிங்க நாட்டில்
வெற்றித்தாண் நாட்டியதையும் பற்றி விவரிக்கிறது. கொண்ட
வீடு என்னுமிடத்திலுள்ள வெற்றித் தரண் கல்வெட்டு, கிருஷ்ண
தேவராயார் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட பலவிதமான வரிகளைத்
தொகுத்துக் கூறுகிறது. வடவார்க்காட்டில் உள்ள கடலடி என்னு
மிடத்தில் காணப்பெறும் கல்வெட்டு, அச்சுதராயர் அரசுரிமை
எய்திய சமயத்தில் நடந்த சில வரலாற்றுச் செய்திகளைப்பற்றி
விளக்கக் கூறுகிறது. தமிழ் நாட்டிலுள்ள தேவாலாயங்களில்
இருஷ்ண தேவராயர் ஆட்சியில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டு
களும், செப்பேடுகளும் சுமார் 816ககு மேல் காணப்படுகின்றன.
இக் கல்வெட்டுகளில் தமிழ் நாட்டிலுள்ள பல கோவில்களுக்குக்
இருஷ்ணதேவராயர் செய்த திருப்பணிகளும், கான தர்மங்களும்
குறிக்கப் பெற்றுள்ளன.
இலக்கீய ஆதாரங்கள் :
கிருஷ்ண தேவராயர் காலத்தில் எழுதப் பெற்ற ராயவாசகமு
என்ற நூலும் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட &ருஷ்ண
ராஜவிஜயமு என்ற நாலும் இவ் வரசருடைய இராணுவ வெற்தி
சளைப் பற்றி நிரம்பிய அளவில் கூறுகின்றன. கிருஷ்ணதேவராயு
94 லிஜயநகரப் பேரரசின் வரலாறு
ருடன் சம காலத்தில் வாழ்ந்த இம்மண்ணா, பெத்தண்ணா என்ற.
இருவருடைய நூல்களும் பல வரலாற்றுண்மைகளைப்பற்றிச் கூறு
இன்றன. கிருஷ்ண தேவராயரால் எழுதப் பெற்ற ஆமுக்த
மால்யதா என்னும் நூலில் பெரியாழ்வார். சூடிக் கொடுத்த
நாச்சியார் என்ற ஆண்டாள் ஆகியோர் வரலாறுகள் பற்றிக்
குறிக்கப் பெற்றிருந்த போதிலும் அரசனுடைய கடமைகள்,
சேனையை வைத்துப் பாதுகாக்கும்முறை, அமைச்சர்களுடைய
கடமைகள், வரி வசூல் முறை, அரசாங்கச் செலவு, அலுவல
சங்கள் முதலியவை பற்றிய அறவுரைகளும் காணப்பெறுகின்றன.
இஸ்லாமிய வரலாற்றாரியர்கள் :
விஜயநகர அரசர்களுடைய அயல்நாட்டுக் கொள்கைகளைப்
பற்றிப் பெரிஷ்டா கூறியுள்ள போதிலும் இராமராயரைத் தவீர
மற்ற அரசர்களுடைய பெயர்களை அவர் திரித்துக் கூறுகிறார்.
இருஷ்ண தேவராயருடைய அரசியல் மேன்மையைப் பற்றிப்
பெரிஷ்டாவின் கூற்றுகளிலிருந்து நாம் ஒன்றும் அறிந்து கொள்ள
மூடியாது. விஜயநகரத்தரசர்கள் எல்லோரும் பாமினி சுல்தான்
களுக்குக் கப்பம் செலுத்தியவர்கள் என்றும், அவர்கள் கப்பம்
செலுத்தாமற் போனால் பாமினி சுல்தான்களின் கோபத்திற்
குள்ளாவர் என்றும் அவர் கூறுவர். விஜயநகரத்து அரசர்களையும்,
அவர்களுடைய சேனைத்தலைவார்களையும் இன்னாரென்று அறியாமல்
பெருங்குழப்பத்தை அவர் உண்டாக்கி யுள்ளார். 7564ஆம்
ஆண்டில் விஜயநகரப் பேரரரற்கு எதிராக அமைக்கப் பெற்ற
இஸ்லாமியக் கூட்டுறவு பீஜப்பூர் அடில் ஷாவினால் தோற்றுவிக்கப்
பட்டது என்று பெரிஷ்டா கூறுவார். ஆனால், டபடாபாவும்
கோல்கொண்டா வரலாற்று ஆசிரியரும் ௮தை வேறு விதமாகக்
கூறியுள்ளனர். இரண்டு இஸ்லாமியப் படைத் தலைவர்கள் விஐய
நகரச் சேனையை விட்டு அகன்று, தலைக்கோட்டைப் போரில்
சுல்தானியப் படைகளுடன் சேர்ந்து கொண்ட துரோகச் செயலைப்
பற்றிப் பெரிஷ்டா கூறவேயில்லை. ஆயினும், 1582ஆம் ஆண்டில்
கிருஷ்ண தேவராயர் பீஜப்பூர் சுல்தான்மீது கொண்ட
வெற்றியையும் ராமராயர் மற்ற இஸ்லாமியத் தலைவர்களின்மீது
கொண்ட வெற்றிகளையும் பற்றிக் குறிப்பிடுவார். டபடாபா
ராமராயரையும், சதாசிவ ராயரையும் ஒருவராகக் கருதி ஆமது
நகரத்துச் சுல்தான் நிஷாம்ஷா என்பவரே தலைக்கோட்டைப்
போருக்குமுன் இஸ்லாமியக் கூட்டுறவை ஏற்படுத்தியவர் எனக்
கருதுகிறார் ; தலைக் கோட்டைப் போரைப் பற்றி மிக விரிவாக
வருணித்து ராமராயருடைய இறமையையும், சூழ்ச்சித் திறனையும்
போரில் வெற்றியடைவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளையும்
‘க்றியுள்ளார்…
கிருஷ்ண தேவராயர் 98
அமல்நாட்டவர் தரும் சான்றுகள் :
போர்த்து வரலாற்று ஆரரியர்களாகிய, பாரோல்
(9௨11௦9), கூட்டோ (0௦), கொரியா (0௦ல், காஸ்டன் ஐடா
(085181 17608) என்பவர்களுடைய குறிப்புகளும் துளுவ ஆரவீட்டு
வமிசத்து அரசர்களுடைய வரலாற்றிற்கு ஆகாரமாக உள்ளன…
விஜயநகரத்தில் தங்கியிருந்து பேரரசின் நிலையை நன்குணர்ந்த
ரயி என்ற பாதிரியார் இருஷ்ண தேவராயர் பீஜப்பூர்ச் சுல்தான்
மீதும் கஜபதி அரசன் மீதும் போர்புரிவதற்குச் செய்த ஆயத்தங்
களைப் பற்றி நன்கு உரைத்துள்ளார். துவார்த்தி பார்போசா,
விஜய நகரத்தைப் பற்றிக் கூறும் செய்திகள் மிக்சு துணை செய்
இன்றன. நூனிஸ், பீயஸ் ஆகிய இரு போர்த்துிய வியா பாரி.
கள் தரும் விவரங்களைப் பற்றி முன்னரே நாம் கண்டோம். இவ்
விருவருடைய வரலாற்றுக் குறிப்புகள், பெரிஷ்டா, டபடாபா
ஆசியோர் குறிப்புகள், கல்வெட்டுகள், தென்னிந்திய இலக்கியங்
கள் முதலிய சான்றுகளைவிட உண்மையானவை என்று கூறுதல்.
சாலும். 1567ஆம் ஆண்டில் விஜயநகர த்தைக் கண்டு மனமுருகய
நிலையில் சீசர் பெடரிக் என்பார் எழுதிய குறிப்புகள் விஜய
நகரத்தின் மறைந்த பெருமையை விளக்குகின்றன. பெனு.
கொண்டாவிற்குத் திருமலைராயர் ஆட்சிக் காலத்தில் விஜயம்
செய்த இயேசு சங்கப் பாதிரியார் ஒருவருடைய குறிப்புகளிலிருந்து
தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு விஜயநகரப் பேரரசு
முற்றிலும் அழிந்துவிட வில்லை என்று நாம் அறிகிறோம். பெனு
கொண்டாவிலிருந்து சதந்திரகிரிக்கு விஜயநகரப் பேரரசின் தலை
தகரம் மாற்றப்பட்ட பிறகு, சந்திரகிரியில் இரண்டாம் வேங்கட
தேவராயர் இறந்த பிறகு, ஜெக்கராயன் என்பார் இரண்டாம்
ஸ்ரீரங்கனையும் அவருடைய குடும்பத்தினரையும் கொன்று குவித்,த
கொடுஞ்செயலைப் பற்றிப் பாரதாஸ் பாதிரியார் தரும் வரலாறு
தம்முடைய மனத்தைத் தொடும் உண்மை யாகும்.
இருஷ்ண தேவராயரின் இளமை வரலாறு :
நரச நாயக்கருடைய இரண்டாவது மகன் கிருஷ்ணதேவ
தாயர். அச்சுதராயர், அரங்கராயர் என்போர் அவருடைய
ஒன்றுவிட்ட தம்பிமார்கள் ஆவர். அவர் பிறந்தது 7487ஆம்
ஆண்டு பிப்ரவரி மீ” 18தே.தி என அறிஞர் ஓ. இராமச்சந்திரய்யா
திச்சயம் செய்துள்ளார். ஆகையால், இருஷ்ண தேவராயர் தம்
உடைய இருபத்திரண்டாவது வயதில் அரசுரிமை ஏற்றதாகக்
கொள்ளலாம். வீரநரசிம்மர் இறக்கும் தருவாயில் இருஷ்ணதேவ
ராயரைக் குருடனாக்கிவிடும்படி ஆணையிட்ட செய்தி எவ்வளவு’
உண்மையானது என்று விளங்கவில்லை. ஆயினும், ‘சாளுவ திம்மி
96 விஜயநகரப் பேரரசின் வரலாறு
ருடைய சூழ்ச்சித் திறனால் கருஷ்ணதேவர் அரியணையில் அமர்வது
சாத்தியமாயிற்று.
கிருஷ்ண தேவருடைய ஆட்சியில் முதன்முதலில் எழுதும்
பெற்ற சாசனம், 1509ஆம் ஆண்டு சூலைம்” 26ஆம் தேதியோடு
காணப்படுகிறது. ஹம்பி விருபாட்சர் ஆலயத்தில் காணப்படும்
கல்வெட்டின்படி அவருடைய முடிசூட்டுவிழா 1509ஆம் ஆண்டு
ஜுன் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். கிருஷ்ண
பகவானுடைய அவதாரமாக அவர் கருதப்பெற்றமையால் ஒரு
கிருஷ்ண ஜெயந்தியன்று அவருடைய முடிசூட்டு விழா நடை
பெற்றதெனக் கூறுவர். இருஷ்ணதேவராயர் அரியணையில்
அமர்ந்த காலத்தில் உள்நாட்டுக் கலகங்களும், அயல்நாட்டு
விரோத மனப்பான்மையும் நிரம்பியிருந்தன. அவருடைய ஒன்று விட்ட சகோதரர்களும், தமையன் மகனும் அவருக்கு எதிராகக் கலகம் செய்வதற்குத் தயங்க வில்லை. ஒன்றுவிட்ட சகோதரர் களாகிய அச்சுத ராயரும், சதாசிவ ராயரும் சந்திரகிரிக் கோட்
டையில் பாதுகாவலுடன் சிறையில் வைக்கப்பெற்றனார். Gurr
சின் வடக்கு எல்லையில் பீஜப்பூர்ச் சுல்தானாகிய யூசப் அடில் ஷா.
கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக் இடைப்பட்ட நிலப் பகுதியைத் கம் வசப்படுத்திக்கொள்ள ஏற்ற தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பேரரசின் இழக்குப் பகுதியில் கிருஷ்ணா நதி வரையில் கவிங்க தேசத்து மன்னன் பிரதாபருத்திர கஜபதியின் ஆதிக்கம் பரவியிருந்தது. அந் நதிக்குத் தெற்கிலும், விஜயநகரப் பேரரசின் சில பகுதிகளைக் கைப்பற்ற அவ் வரசன் முனைந்து கொண்டிருந்தான். மேல் நாட்டிலிருந்து வியாபாரம் செய்வ
தற்கு வந்த போர்த்துசியார பேரரசின் மேற்குக் கடற்கரை
யோரங்களில் தங்களுடைய வார்த்தகத் தலங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். பேரரசன் தெற்குப் பகுதியில் உம்.மத்தூர்த்
தலைவர்களும், காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்த காடவத் தலைவர்
களும் வீரநரசிம்மராயர் ஆட்சிக் காலம் முதற்கொண்டு கலகம்
செய்து கொண்டிருந்தனர்.
1509ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயர் முடிசூடிக் கொண்ட
பிறகு ஒன்றரை ஆண்டுகள் வரையில் தம்முடைய தலைநகரத்
இலேயே தங்கியிருந்து அரசியல் அலுவல்களின் உட்பொருள்களைப்
பற்றி ஆராய்ந்து பார்த்தார் ; சாளுவ நரசிம்மர் “தம்முடைய,
சந்ததியார்கள் ராய்ச்சூர், முதுகல், கொண்டவீடு ஆகிய மூன்று
இடங்களையும் விஜயநகரப்.பேரரசோடு சேர்க்க வேண்டு’ மென்ற
கொள்கையின் உட்கிடக்கையை உணர்ந்து தம்முடைய வெளி
தாட்டுக் கொள்கையைச் :9ீர்படுத்த எண்ணிஞர்.
கிருஷ்ண தேவராயர் 1
தொடக்கத்தில் உம்மத்தூர்த் தலைவனாகிய கங்கராஜா
என்பவன் வீரநரசிங்க ராயர் காலம் முதற்கொண்டு விஜயநகரப்
பேரரசிற்கடங்காது கலகம் செய்து, பெனுகொண்டா என்னும்
இடத்தையும் கைப்பற்றியிருந்தான். கிருஷ்ண தேவராயர் பெனு
கொண்டாவின்மீது படையெடுத்துச் சென்று ௮க் கோட்டையைச்
கைப்பற்றியபின் உம்மத்.தூர், ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற இரண்டு
இடங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஸ்ரீரங்கப்பட்டணமே
நானிஸ் என்பவர் கூறும் காட்டூர் என்ற இடமாக இருக்கலாம்
என்று திரு. 8. கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுவார். ஸ்ரீரங்கப்
பட்டணத்தை அண்ட கங்கராஜன் என்பவன் கோட்டையை
விட்டு ஓடிக் காவிரி நதியில் மூழ்கி உயிர் துறந்தான். உம்மத்
தூர்நாடு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கப்
பட்டணத்தைத் தலைமை நகரமாகக் கொண்டு சாளுவ கோவிந்த
ராசார் என்பார் ஆளுநராக நியமனம் செய்யப்பெற்றார்.
பேரரசின் தெற்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டிய
பின்னர், பீஜப்பூர்ச் சுல்தான்மீதும், பாமினி சுல்தான் மீதும்
இருஷ்ண தேவராயர் படையெடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.
ஆண்டுதோறும் வழக்கமாகப் படையெடுத்துவரும் இஸ்லாமியப்
படைகள், இவானி என்ற இடத்தில் தோல்வியுற்றன. கோவில்
கொண்டா என்ற இடத்தில் நடந்த போரில் பீஜப்பூர்ப் படைகள்
தோல்வியுற்று யூசப் அடில் ஷாவும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
யூசப் அடில் ஷா உயிரிழந்தபிறகு பீஜப்பூரில் கலகமும், குழப்பமும்
பரவியதால் கிருஷ்ண தேவராயா் ராய்ச்சூர், முதுகல் என்ற
இடங்களைத் தம் வசப்படுத்தினார். பாமினி சுல்தான்களுடைய
தலைநகரங்களாகிய குல்பார்காவையும், பீதார் நகரத்தையும் கைப்
பற்றி முகம்மதுஷா என்ற பாமினி அரசனைச் சிறையிலிருந்து
விடுவித்ததனால் கிருஷ்ணதேவராயர் (யவன ராஜ்ய ஸ்தாபனாச்
சாரியா” என்ற பட்டத்தைப் புனைந்து கொண்டார். :
பிரதாப ருத்திர கஜபதியுடன் போர் ண: விஜயநகரப் பேரரசின்
வடகிழக்குப் பகுதிகள் கபிலீஸ்வர கஜபதியின் ஆட்சிக்காலத்தில்
கலிங்க நாட்டின் பகுதியாக வென்று இணைக்கப்பட்டதை நாம்
முன்னரே பார்த்தோம். கிருஷ்ணதேவராயர் காலத்தில் கலிங்க
தாட்டரசனாக விளங்கியவர் பிரதாப ருத்திர கஜபதியாவார்.
பேரரசின் பகுதியாயிருந்த அப் பிரதேசங்களை மீண்டும் பெறு
வகுற்காகவும், கலிங்க தேசத்து அரசன் விஜயநகரப் பேரரசின்
மீது அடிக்கடி படையெடுப்பதைகத் தடுப்பதற்காகவும் கிருஷ்ணா நதியைப் பேரரசின் வடக்கு எல்லையாகக் கொள்வதற்கும் இருஷ்ண
தேவராயர் திட்டமிட்டார். 1518ஆம் ஆண்டில் கலிங்க நாட்டு
வி.யே.வ.-7
98 விஜயநகரப் பேரரசின் வரலாஓு
அரசனுடைய ஆகிக்கத்திலிருந்த உதயகரியின்மீது படையெடுத்து
அதை முற்றுகையிட்டார். இம் முற்றுகை ஒன்றரை ஆண்டுக்கு
நீடித்த பொழுது கிருஷ்ண தேவராயர் திருப்பதி வெங்கடேசப்
பெருமாளையும், காளத்தீஸ்வரரையும் வணங்கிய பிறகு, மீண்டும்
மூற்றுகை தொடர்ந்தது. உதயகரிக் கோட்டை பிடிபட்டுக்
கொண்டவீடு வரையில் கஜபதியின் சேனைகள் துரத்திவிடப்
பட்டன. உதயகிரி ஒரு மண்டலமாக்கப்பெற்று ராயசம்
கொண்டம ராசய்யா என்பவர் ஆளுநராக நியமனம் பெற்றார்.
பிரதாபருத்திர கஜபதியின் உறவினன் ஒருவன் கைதியாக்கப்
பட்டு விஜயநகரத்திற்குக் கொண்டுவரப் பெற்றான். உதயூரிக் கோட்டையிலிருந்த பாலகிருஷ்ண விக்கிரகம் ஒன்று விஜயநகர க் திற்குக் கொண்டுவரப்பட்டது. விஜயநகரத்தில் ஆலயம் ஒன்று
அமைத்து இவ் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பெற்ற சமயத்தில்
வியாசராயர் என்ற பெருந்தகை இக் கோவிலின் பெருமையை
விவரித்து ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்.
் போரின் இரண்டாவது கட்டம் : உதயகிரியைத் தம் வசப்படுத்
இய பிறகு கஜபதியின் வசமிருந்த கொண்ட வீட்டுக் கோட்டை யையும் கைப்பற்ற மீண்டும் கிருஷ்ண தேவராயர் படைகளை ஆயத்தம் செய்து அனுப்பினார். செல்லும்: வழியில் அமைந்திருந்த
ஆதங்கி, வினுகொண்டா, வெல்லம்கொண்டா, நாகார்ச்சுன
கொண்டா, தாங்கேதா, கேட்டவரம் முதலிய இடங்களும் விஜய நகரப் படைகளின் வசமாயின. பிரதாபருத்திர கஜபதியின் மகனாகிய வீரபத்திரன் என்பவருடைய தலைமையில் சுலிங்கப்
படைகள் விஜயநகரப் படைகளை எதிர்த்து நின்றன. சாளுவ
திம்மருடைய விடாமுயற்சியாலும், ஊக்கம் நிறைந்த செயல்களி
னாலும் விஜயநகரப் படைகள் கோட்டைச் சுவரின்மீது ஏறிக்
கொண்டவீட்டைக் கைப்பற்றின. 1515ஆம் ஆண்டில் கொண்ட
வீடு, விஜயநகர ஆ$ிக்கத்தின்8ழ் வந்தது. வீரபத்திரன் என்ற கலிங்க இளவரசரும், மல்லுகான், உத்தண்டகான், ராசிராஜு,
ஸ்ரீநாதராஜு, இலக்குமிபதிராஜு என்பவர்களும் மற்றும் பல
,கலிங்க நாட்டுச் சிற்றரசர்களும். கைதிகளாக்கப் பெற்றனர்.
கஜபதி அரசனுடைய அரசியொருத்தியும் கைதியாக்கப் பட்ட
தாக நாம் அறிகிறோம். கொண்டவீடு தனி மரகாணமாக
அமைக்கப்பட்டு அதற்குச் சாளுவதிம்மா ஆளுநராக நியமிக்கப்
பெற்றார். தரணிக் கோட்டையில் கோவில் கொண்டுள்ள அமரேசு
வரப் பெருமாளையும், ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனப் பெருமானையும்
சேவித்த பிறகு, கிருஷ்ண ‘ தேவராயர் விஜயநகரத்திற்குத்
. திரும்பினார். ர , ss :
கிருஷ்ண தேவராயர். 99
- போரின் மூன்றாவது கட்டம்: கொண்ட வீடு ராச்சியம் அமைதியற்ற பிறகு 1576ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் மூன்றாவது முறையாகக் கலிங்க நாட்டின்மீது இருஷ்ண தேவ
ராயர் படையெடுத்தார் ; சேனைகள் செல்லும் வழியில் அகோ:
பலம் நரசிங்கப் பெரு. மானை வணங்கி, விஜயவாடாவைக் கைப்
பற்றினார்; விஜயவாடைக்கு வட கிழக்கில் உள்ள கொண்ட
பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டார். கொண்ட பள்ளிக்
கோட்டையின் முற்றுகையைத் தவிர்ப்பதற்குப் பிரதாபருத்திர
கஜபதியால் அனுப்பப் பெற்ற சேனை முறியடிக்கப்பட்டது.
பின்னர், விஜயநகரத்துச் சேனைகள் அனந்தகிரி, உந்தரக்
கொண்டை, அருவப்பள்ளி, ஜல்லிப்பள்ளி, நளகொண்டா, கனக
கிரி, சங்கரகிரி, ராஜ மகேந்திரம் முதலிய பல இடங்களைக்
கடந்து சம்மாசலத்தை அடைந்தது. சிம்மாசலத்தில் கிருஷ்ண
தேவராயர் பல மாதங்கள் தங்கியிருந்தும், பிரதாப ருத்திர
கஜபதி, அவருடன் போரிடுவதற்கு முன் வரவில்லை. சிம்மாசலம் தரசிம்ம தேவர் கோவிலில் வெற்றித்தூண் ஒன்றைமைக்கப்
பட்டது. சிம்மாசலத்திலிருந்து, கலிங்க நாட்டின் தலைநகராகிய
கடகம் அல்லது கட்டாக் நகரமும் முற்றுகைக்கு உள்ளாயிற்று.
விஜயநகரப் பேரரசரை எதிர்த்துப் போரிட முடியாத ‘நிலையில்
இருத்த பிரதாப ருத்திரன், கிருஷ்ண தேவராயருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்தார். இவ் வுடன்படிக்
கையின்படி கஇருஷ்ணா நதிக்கு வடக்கில் பிரதாபருத்திரருடைய
நாட்டில் பிடிபட்ட இடங்கள் எல்லாம் அவரிடம் திருப்பித்
தரப்பெற்றன. மீண்டும் இரு நாடுகளும் போரில் ஈடுபடுவதை
நிறுத்திவிடுவதற்குப் பிரதாப ருத்திர கஜபதியின் மகளாகிய
துக்கா அல்லது ஜெகன் மோகினி யென்ற இளவரசியைக் கிருஷ்ண
தேவராயர் மணந்து கொண்டார். 7
பிரதாப ருத்திர கஜபதியோடு போர் நடத்தியதில் இருஷ்ணா ‘ததியின் வடக்கிலுள்ள பிரதேசங்களைத் தம்முடைய ஆட்சியில்
கொண்டுவர வேண்டும் என்பதில் கிருஷ்ண தேவராயருக்கு
விருப்பமில்லை. என்றாலும் கிருஷ்ணா நதிக்குத் தெற்லுள்ள் இடங்களை மீண்டும் கலிங்க நாட்டு அரசர்கள் படையெடுத்துத் தங்களுடைய அரசோடு சேர்ந்துக் கொள்வதற்கு முயற்9ி செய்யாமல் இருப்பதற்காகவே ஆகும் என்பது, கிருஷ்ண தேவராயர் கட்டாக் அல்லது கடகம் வரையில் படையெடுத்துச் சிம்மா சலத்தில் வெற்றித்தாண் நாட்டியதாலும், மற்ற
வெற்றிகள் பெற்றமையாலும் தெளிவாகின்றது. இராய்
வாசகமு, கிருஷ்ணராய விஜயமு என்ற இரண்டு தெலுங்கு நூல்களும், கிருஷ்ண தேவராயர் கலிங்க நாட்டு இளவர?
100 விஜயநகரப் பேரரசின் வரலாறு
ஜெகன் மோகினியை மணந்து பொட்னூர்-சிம்மாசலத்திலிருந்து
விஜயநகரத்திற்குத் திரும்பிய செய்தியைக் கூறுகின்றன.
ஆனால், இத் திருமணம் கிருஷ்ண தேவராயர் சிம்மாசலத்தில்
இருந்து விஜயநகரத்திழ்குத் திரும்பிய பின்னர் நடந்ததென
நானிஸ் கூறுவார்.
ராய்ச்சூர்ப் போர் : கலிங்க நாட்டின்மீது படையெடுத்துக்
கட்டாக் அல்லது கடகம் வரையில் விஜயநகரப் படைகள் சென்று
பிரதாபருத்திர கஜபதியுடன் போரிட்டுவெற்றி பெற்ற சமயத்தில்
ராய்ச்சூர்க் கோட்டையை இஸ்மேயில் அடில் ஷா என்ற விஜயபுரி
சுல்தான் தம் வசப்படுத்திக் கொண்டான். 1518ஆம் ஆண்டின் விஜயநகர.த்திற் குட்பட்ட ராய்ச்சூர் 18.80 ஆம் ஆண்டில் பீஜப்
பூர்ச் சல்தானுடைய ஆட்சியில் வந்தது. இக் கோட்டையைத்
திரும்பவும் தம் வசத்திற்குக் கொண்டு வருவதற்குக் கிருஷ்ண
தேவராயர் முயற்ககளை மேற்கொண்டார், ஆனால், ராய்ச்சூர்
முற்றுகை 1520ஆம் ஆண்டில் நடந்ததா, 1588ஆம் ஆண்டில் நடந்ததா என்பது பற்றி வரலாற்றாசிரியர்களிடையே பெரிய
மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. ்
விஜயநகர வரலாற்றைப் பற்றி எழுதிய போர்த்துசிய தூனிஸ் என்பவர் ராய்ச்சூர்ப் போர் 1588ஆம் ஆண்டில் மே
மாதத்தில் (அமாவாசை) சனிக் கிழமையன்று நடந்ததென்று
கூறியுள்ளார். நானிஸ் எழுதிய வரலாற்றையும், பெரிஷ்டாவின்
வரலாற்றையும் ஆராய்ந்து எழுதப் பெற்ற மறைந்த பேரரசு” (A Forgotten Empire) sreirgayib நூலில், இப் போர் 1520ஆம்
ஆண்டு மேம்” 17ஆம் தேதி நடந்திருக்குமெனத் திரு. ராபர்ட்
சிவெல் என்பவர் கூறியுள்ளார், இவ் விரு கூற்றுகளுள் உண்மை
யானது எது ? இரண்டும் ஒரே போரைப் பற்றியனவா, இரு வேறு போர்களைப் பற்றியனவா என்பதைப் பற்றி இப்பொழுது
ஆராய்தல் நலமாகும். இதைப் பற்றித் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வு நடத்திய உயர்திரு ஓ. இராமச்சந்திரய்யா என்பவர் பின்
வரும் முடிவுகளைத் தீர்மானம் செய்துள்ளார். ,
(1) 1520 ஆம் ஆண்டில் ராய்ச்சுர்க் கோட்டையைத் தன்
வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட இஸ்மேயில் அடில் ஷா,
விஜயநகரப் படைகளால் கிருஷ்ணா நதிக் கரையில் தோற்கடிக்கப்
பட்டுத் தம்முடைய சேனைத் தலைவன் ௮சாத்கான் என்பவ
னுடைய சொலஸ்லின்படி பின்வாங்க நேரிட்டது.
(8) பின்னர், இஸ்மேயில் அடில் ஷா, ஒராண்டிற்குள்
ராய்ச்சூர்க் கோட்டையைத் தம் வசப்படுத்திக் கொண்டார். :-
இிருஷ்ண தேவராயார் 207
(3) 7528ஆம் ஆண்டில் .கிருஷ்ண தேவராயர் மீண்டும்
ராய்ச்சூரின்மீது படையெடுத்து, இஸ்மேயில் அடில் ஷாவைத்
தோற்கடித்து ௮க் கோட்டையைத் தம் வசப்படுத்்தனார்.*
ஆகையால், நூனிஸ் என்பவரால் விவரிக்கப் பெற்ற ராய்ச்சூர்
முற்றுகை 7522ஆம் ஆண்டில் நடந்ததேயாகும். ராய்ச்சூர்க்
கோட்டையைக் கிருஷ்ண தேவராயர் முற்றுகையிட்டு வெற்றி
பெற்றதைப் பற்றி நூனிஸ் கூறும் செய்திகள் முற்றும் நம்பத்
தீக்கனவே யாகும். சுமார் 10 இலட்சம் வீரர்களும்,
500 யானைகளும் கொண்ட பெரும்படையோடு பீஜப்பூர்ச்
சுல்தானுடைய இராணுவத்தை அழித்து விடுவதற்குரிய திட்டங்
களோடு ராய்ச்சூரை நோக்கிப் படையெடுக்கும்படி விஜய
நகரத்து மன்னர் உத்தரவிட்டார். கிருஷ்ண தேவராயருடைய
சேனைகளின் எண்ணிக்கையை உன்றிப் பார்த்தால் *நரபதி”
என்று அவருக்கு வழங்கும் பட்டம் உண்மையானதே யாகும்
என்பது தெரியவரும். பீஜப்பூர், அகமது நகர் சுல்தான்களுக்கு
ஹயாபதி (குதிரைகளுக்குக் தலைவர்கள்) என்றும், கலிங்க
‘நாட்டரசர்களுக்குக் கஜபதி (யானைகளுக்குத் தலைவர்கள்)
என்றும் பட்டங்கள் வழங்கின. ஆனால், தெலுங்கு, கன்னட
இலக்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ இந்த ராய்ச்சூர்
முற்றுகை பெருமையுடன் விவரிக்கப்பட வில்லை. தமிழ் நாட்டில்
இருக்கடையூர்த் திருக் கோவிலில் காணப்பெறும் கல்வெட்டு
ஒன்றில் மாத்திரம் ஆபத்சகாயர் என்ற அந்தண வீரா், கிருஷ்ண
தேவருடைய படையில் சேர்ந்து, ராய்ச்சூர், பிஜப்பூர் முதலிய
இடங்களில் போரிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு
4588ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதப்பட்டுள்ளது. ஆனால், 1520ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில்
ஆபத்சகாயர் பங்கு கொண்டாரா, 1582இல் நடந்த ராய்ச்சூர்
முற்றுகையில் பங்கு கொண்டாரா என்பதும் விளங்கவில்லை,
ராய்ச்சூர், முதுகல் ஆகிய இரண்டு இடங்களும், விஜயநகரத்து
அரசர்களுக்கும் பாமினி சுல்தான்களுக்கும் இடையே அடிக்கடி மாறி மாறி வந்தமையால் தெலுங்கு, கன்னட இலக்கியங்களில் அப் போரைப் பற்றி அதிகமாகக் கூறப்பெறவில்லை போலும்.
சாய்ச்சூர்ப் போர் 1580ஆம் ஆண்டு மேமீ” 19ஆம் தேதி ‘நடந்த தென்று ராபர்ட் சிவெல் கூறியுள்ள போதிலும்,” 7528ஆம் ஆண்டில் நடந்ததென்று நூனிஸ் கூறுவதுதான் பொருத்தமாக உள்ளது. தொடக்கத்தில் விஜயநகரப் படைகள் பீஜப்பூர்ச் சுல்தானுடைய வீரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குத்
துரத்தியடித்தன. ஆனால், பீஜப்பூர் அணியின் அரக்கிப்பஸ்ட்.
் *Dr, 0. Ramachandrayya. Op. Citus. P.15}
102 வியஜநகரப் பேரரசின் வரலாறு
மிக மும்முரமாக வேலை செய்யத் தொடங்கியவுடன் விஜயநகரப்
படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஆயினும், கிருஷ்ண தேவ
ராயர் மிகுந்த தைரியத்துடன் தம் படைகளின் நடுவில் நின்று
ஊக்கமளித்து வீரர்களை உற்சாகப்படுத்தவே அவர்கள் மீண்டும்
தாக்கத் தொடங்கினர். இம் முறை விஜயநகரப் படைகளின் எண்
ணிக்கை மிகுந்த தெம்பையளித்துப் பெரும்வெற்றியை அளித்தது,
பீஜப்பூர்ச் சுல்தானுடைய பாடிவீடு கைப்பற்றப்பட்டு மூல
பலமும் இராணுவ தளவாடங்களும், உணவுப் பொருள்களும்
விஜயநகரப் படைகளின் வச.மாயின. இஸ்மேயில் அடில் ஷாவும்.
ஒரு யானையின் மீது ஏறிக் கொண்டு உயிருக்குப் பயந்து தம் தலை
நகரத்திற்குச் சென்று விட்டார். சலபத்கான் என்ற சேனைத்
தலைவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ண தேவராயருடைய
வெற்றி, முழு வெற்றியாயிற்று. ராய்ச்சூர்க் கோட்டை கிருஷ்ண
தேவராயர் வசமான போதிலும், கோட்டைக்குள்ளிருந்த வீரா்
களையும் மற்ற மக்களையும் விஜயநகரப் படைகள் துன்புறுத்தாது
அன்புடன் நடத்தின. கிருஷ்ணதேவராயர் உயிருடன் இருக்கும்
வரையில் பீஜப்பூர்ச் சுல்தான் ராய்ச்சூர்க் கோட்டையை மீண்டும்
கைப்பற்றும் நினைவை அறவே விட்டொழித்தான்.
்’… இவ் வெற்றிக்குப் பிறகு குல்பர்கா நகருக்குத் தம்முடைய
சேனையுடன் சென்று, மறைந்து போன பாமினிப் பேரரசிற்கு
‘மீண்டும் உயிர் கொடுக்க ராயர் நினைத்த போதிலும், அவருடைய
எண்ணம் நிறைவேற வில்லை. கிருஷ்ண தேவராயருடைய
ஆட்சியின் இறுதிக் காலத்தில் கன்னியாகுமரி முனையை உச்சி
யாகவும், கிருஷ்ணாநதியை அடிப்பீடமாகவும் கொண்டு விளங்கிய
ஒரு முக்கோணத்தைப் போல விஜயநகரப் பேரரசு விளங்கிய
தெனக் கூறலாம்.
ராய்ச்சூர்ப் போரின் பயன்கள்; ராய்ச்சூர்க் கோட்டையைக்
கைப்பற்றிய பெருமிதமான வெற்றியினால் விஜயநகரப்பேரரற்கு
உண்டான பயன்கள் எவை? இவ் வெற்.றியினால் கிருஷ்ண தேவ
ராயர் மிகுந்த கர்வம் கொண்டதாகவும் பூஜப்பூர்ச் சுல்தானையும்
மற்ற இஸ்லாமிய மன்னர்களையும் துச்சமாக நினைத்ததாகவும்
நூனிஸ்கூறுவார். அமைதியுடன்படிக்கை செய்து கொள்வதற்காக
விஜயநகரத்திற்கு வந்த பீஜப்பூர்ச் சுல்தானுடைய தூதனை மாதக் கணக்கில் தங்கும்படி செய்து, பின்னர், பீஜப்பூர்ச்
சுல்தான் தம்முடைய அடிகளை வருடினால், அவரிடமிருந்து கைப்
பற்றப்பட்ட பொருள்களும், நாடுகளும் திருப்பித்தரப்படும்
என்று கூறியதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால், பேரரசர்
களுடைய திருவடிகளை வணங்கி முத்தமிடுவது அக்காலத்திய
இஸ்லாமிய அரசர்களின் வழக்க மென்றும், அதனால், பீஜப்பூர்ச்
இருஷ்ண தேவராயர் 108
சுல்தானை அவமானப்படுத்தக் கிருஷ்ண தேவராயர் ஏறிதும் கருதவில்லை யென்றும் அறிஞர்: 8, 8. ஐய்யங்கார் அவர்கள்
கூறுவார். பீஜஐப்பூர்ச் சுல்தான் தோல்வியுற்றது, மற்ற பாமினி
சுல்தான்களுடைய மனத்தில் பெரும்பீதியை உண்டாக்கிய
தென்றும் 1465ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசிற்கு எதிராகத்
தோன்றிய இஸ்லாமியக் கூட்டுறவு, இப் போரினால் தோன்றிய
தாகும் என்றும் சில வரலாற்றாசிரியார்கள் கருதுவர். இக் கருத்தை
ராபர்ட் வெல் என்பவர் வற்புறுத்திக் கூறியுள்ள போதிலும்,
கிருஷ்ண தேவராயர் இறந்த பிறகு அச்சுதராயர் ஆட்சிக்
காலத்தில் விஜய நகர அரசியலில் பீஜப்பூர்ச் சுல்தான் பங்கு
கொண்டதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். 7560 முதல்
7565ஆம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் தலைவராசு
இருந்த ராமராயர், பாமினி சுல்தான்௧ளுடைய உள் நாட்டு
விவகாரங்களில் தலையீடு செய்து அவர்களை அவமரியாதையாக
நடத்தி, இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தோரைத் துச்சமாக
நடத்திய கொள்கைகளே தலைக் கோட்டைப் போருக்கு
ஏதுவாயிற்று என்று பின்வரும் பகுதிகளில் நாம் அறிந்து கொள்ள
லாம். ராய்ச்சூர் முற்றுகையும், அதனால் கிடைத்த பெருவெற்றி
யும் சாளுவ நரசிம்மர், நரச நாயக்கருக்கு விடுத்த வேண்டு
கோளையும், அவருடைய கனவையும் நனவாக்கி, விஜயநகரப்
பேரரசன் : பெருமையை திலை நாட்டின வென்று கூறலாம்.
இரண்டாம் தேவராயர் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு அடைந்
இருந்த நிலைமையை விட உன்னதமான ஒரு நிலையைக் கிருஷ்ண
தேவராயர் காலத்தில் அடைந்தது எனக்கூறலாம். ச
இருஷ்ண தேவராயர் பதவியைத் துறந்த செய்தி 6 (1525-5.ற.)
.. நூனிஸ் எழுதிய வரலாற்று, நூலிலிருந்து கிருஷ்ணதேவ.
ராயர் ஆருண்டுகள் நிரம்பிய தம் மகனை அரியணையில் அமர்த்து,
அவனுக்கு அமைச்சராகப்பணியாற்றிய செய்தி ஒன்றைக் கூறுவர்,
இச் செய்தி எவ்வளவு உண்மையான தென்று நம்மால் நிச்சயிக்க
முடிய வில்லை. ஏனெனில், 7520ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து
அரசு பதவியில் இருந்ததாகக் கல்வெட்டுகளில் கூறப் பெற்,
றுள்ளன. ஒருகால் தம்முடைய மகன் திருமலைராயன் என்னும்
சிறுவனை இளவரசனாக நியமனம் செய்ததை நூனிஸ் பிறழ.
உணர்ந்து, இவ்வாறு கூறியிருக்கலாம். இன்னொரு செய்தி என்ன
வென்றால், கருஷ்ணதேவராயருடையஅமைச்சர் சாளுவ திம்மரும்
அவருடைய மகனும் சேர்ந்து, திருமலைராயனுக்கு நஞ்சு கொடுத்து
இறக்கும்படி செய்ததாகவும் இந்த அரச துரோகக் குற்றத்திற்.
காகச் சாளுவ இம்மரம், அவருடைய மகனும் சிறையில் அடைக்
70 விஜயநகரப் பேரரசின் வரலாது
கப்பட்டனர் என்றும் நூனிஸ் கூறுவார். மகன் செய்த குற்றத்
திற்காகத் தகப்பனைத் தண்டித்ததும், சாளுவதிம்மார், வீரநர
சிம்மருடைய ஆணைப்படி தம்முடைய கண்களைப் பிடுங்கி எறியா
மல் தம்மை அரியணையில் ஏற்றியது, அரசத்துரோகமெனக்
கூறியதும் நம்பத் தகுந்த செய்திகளாகத் தோன்ற வில்லை.
ஆகையால், கிருஷ்ண தேவராயர் 7525ஆம் ஆண்டில் தம்முடைய
பதவியைத் துறந்தார் என்பதும் நம்பத்தக்க தன்று.
இருஷ்ண தேவராயரைப்பற்றிப் பீயஸ் என்பாரின் மதிப்பீடு :
்…. “திருஷ்ணதேவராயர் நடுத்தரமான உயரமுடையவர்.
அவருடைய நிறமும் தோற்றமும், வசீகரமாக இருக்கின்றன.
அதிகச் சதைப்பற்று இல்லாமலும், ஒல்லியாக இல்லாமலும்
இருக்கிறார். அவருடைய வதனத்தில் ௮ம்மை வார்த்த குறிகள்
காணப்படுகின்றன. மூகமலர்ச்சியும், கண்ணிற்கு இனிமையான
காட்சியும் உடையவர். அயல் நாட்டவர்களை அன்புடனும்
மரியாதையுடனும் நடத்துகிறார். அவர்களுடைய விருப்பு
வெறுப்புகளை உணர்ந்து பழகுகரூர். ஆட்சித் திறமையும், சமன்
செய்து சீர் தூக்கும் குன்மையும் உள்ளவார். ஆயினும், முன் கோபமும் பின்னர் வருத்தப்படும் தன்மையுமுள்ளவர். “கிருஷ்ண ர்£ய மகாத்மா” என்று மக்கள் இவரை அழைக்கின்றனர். ‘வீரப் பிரதாப, சதுர்சமுத்திராஇபதி” என்ற பட்டங்களும் வழக்கத்தில் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள மற்ற அரசர்களை விட மிகுந்த பெருமையுடையவ ராகையால் மேற்கூறப் பெற்ற பட்டங்கள் அவருக்கு வழங்குகின்றன. இவருடைய பேரரசை யும், சேனா சமுத்திரத்தையும் நோக்கினால் இவர் மிகச் சிறந்த பேரரசர் என்று கூறுவதில் வியப் பொன்று மில்லை.
இிருஷ்ண தேவராயரைத் தேரில் கண்டு களித்த பீயஸ், மேற்
. சொல்லியவாறு கூறுவதில் உண்மை யிருக்க வேண்டும். அரச
பதவியை வகித்த போதிலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து
தம்முடைய உடலையும் உள்ளத்தையும் நல்ல நிலையில் வைத்திருந்த
தாகக் கூறுவதிலிருந்து இவ் வரசருடைய சேனை நடத்தும் திறமை
யூம், போரில் பங்கு கொள்ளும் ஆர்வமும் தெற்றென விளங்கு
கின்றன.’ தம்மால் வென்று அடக்கப்பட்ட அரசர்கள், மக்கள்
மூதலியோரைச் ‘ கொடுமைப்படுத்தும் வழக்கம் இருஷ்ணதேவ
ராயரிடம்-இல்லை.
நானிஸ் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து, ‘கஇருஷ்ண தேவராயருடைய வாழ்க்கையில் மூன்று பெரிய குணக்கேடுகளைச்
லர் தொகுத்துக் கூறுவர்.
‘*Robert Sewell. Chronicle of Paes. P. 247
இருஷ்ண தேவராயர். 194
- ராய்ச்சூர் முற்றுகைக்குப் பிறகு இஸ்மேயில் அடில்
… ஷாவை நடத்திய முறை.
ச. கஜபதி இளவரசன் வீரபத்திரன் என்பாரை அவருடைய
நிலைமைக்கு ஈடில்லாத சாதாரண வீரன் ஒருவனுடன்
மல்யுத்தம் செய்யும்படி உத்தரவிட்டது. - சாளுவ திம்மர் என்ற அமைச்சரை, அவர் மகன்
செய்த குற்றத்திற்காகத் தண்டித்தது.
மு.தலில் கூறப்பட்ட குற்றச்சாட்டுப் பொருள் நிறைந்ததாகத்
தெரியவில்லை. ஏனெனில், பாமினி சுல்தான்கள் எல்லோரும்
விஜயநகரத் தரசா்களைப் போரில் தோல்வியுறும்படி செய்வதும்,
பின்னர், பழிவாங்குவதும் தங்களுடைய முக்கியக் கொள்கை
களாகக் கொண்டிருந்தனர். விஜயநகரத் தரசர்கள்மீது படை
எடுத்துச் சென்றதை யெல்லாம் *பாவிகளாகிய இந்துக்களை அழிப்
பதற்குச் செய்த போர்கள்” எனப் பெரிஷ்டாவும், டபடாபாவும்
கூறுவார். பாமினி சுல்தான்கள் செய்த கொடுஞ்செயல்களையே
இருஷ்ணதேவ ராயர் திருப்பிச் செய்தார் என்று நாம் உணர
வேண்டும். 75, 16ஆம் நூற்றாண்டுகளில் தோல்வியுற்ற அரசர்
களைப் பழிவாங்குவது, அரசியல் தர்மமாகக் கருதப் பெற்றது
போலும்!
இரண்டாவது குற்றம், கலிங்கநாட்டு இளவரசனைச் சிறைப்
ப்டுத்திய பிறகு, கொண்டவீடு என்னு மிடத்தில் அரச மரபைச்
சேராத ஒரு மல்யுத்த வீரனுடன் மல்யுத்தம் செய்யும்படி
இருஷ்ண தேவராயார் ஆணையிட்டார் என்றும், அந்த அவ
மானத்தைப் பொறுக்காத வீரபத்திரன் தற்கொலை செய்து
கொண்டாராகையால், அந்தத் தற்கொலைக்குக் கிருஷ்ண தேவ
ராயரே பொறுப்பாளியாவார் என்றும் கூறப்படுகின்றன. ஆனால்,
7576, 1519ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகள்
வீரபத்திரன் என்பார் கிருஷ்ண தேவராயரால் கொண்டவீடு
மண்டலத்திற்கு மகா மண்டலீசுவரராக நியமிக்கப்பட்டதாசுக்
கூறுகின்றன. ஆகையால், ,நூனிஸ் கூறும் மேற்கண்ட குற்றங்கள்
நம்பத் தகுந்தன வல்ல என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்
கூறுவர்.
மூன்றாவது குற்றத்தை உண்மையானது என்று உறுதி செய்வ
தற்கு ஏற்ற உள்நாட்டு இலக்கிய ஆதாரங்கள் கடையா.
சாளுவ இம்மரும், அவருடைய மகனும் திருஷ்ணதேவராயருடைய
மகனை நஞ்சளித்துக் கொலை செய்தனர் என்பதும், அக் குற்றத்
இற்காக அவ் விருவரும் இருஷ்ண தேவராயரால் துன்புறுத்தப்,
பட்டனர் என்பதும் நம்பத் தகுத்தனவாக இல்லை, — ol
ee
106 விஜயநகரப் பேரரசின் வரலாறு
் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் விஜயநகரப் பேரரசின்
பரப்பளவும், பெருமையும், உன்னத நிலையும் உச்ச கட்டத்தை
அடைந்தன என்று கூறலாம். அவருடைய அரசியல் அமைப்பு
முறையும், வெளிநாட்டுக் கொள்கையும், பேரரசின் பொருளா
கார, சமய, சமூக, கலாச்சார நிலைமைகளை மேன்மை யுறும்படி.
செய்தன. அவர் பெயரளவில் மாத்திரம் அரசராக ஆட்சி செய்ய
வில்லை. ஒர் அரசனுடைய அதிகாரங்கள் யாவற்றையும் உண்மை
யாகவே செலுத்தி மேன்மை பெற்றார். இரண்டாவது தேவராயர்
ஆட்சிக்குப் பிறகு சர்கேடுற்ற பேரரசின் நிலைமையைச் சாளுவ
தரசிம்மருடைய விருப்பத்திற் இணங்க மேன்மை யடையும்படி.
செய்த பெருமை கிருஷ்ண தேவராயரையே சேரும்.
கருஷ்ண தேவராயரின் சமய கொள்கை: தென்னிந்திய
வைணவச் சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவ ராயினும் சைவம்,
மாதவம், சமணம் முதலிய சமயங்களைச் சார்ந்தோர்களைக்
கிருஷ்ண தேவராயர் எவ் வசையிலும் துன்புறுத்த வில்லை. அஷ்ட.
இக்கஜங்கள் என்றழைக்கப்பெற்ற புலவர்களுள் ஐவர் இருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பெற்றனர், அவர்களுள் மூவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். அல்லசானி பெத்தண்ணா அத்து
விதக் கொள்கையைப் பின்பற்றியவர். சாளுவ வம்சத்து அரசர்
களாகிய சாளுவ நரசிம்மரும், இம்மடி நரசிம்மரும் ஆதரித்த
வைணவ சமயத்தைக் கிருஷ்ணதேவரும் ஆதரித்தார். ஆயினும்,
விருபாட்சராயருடைய காலத்திற்குமுன் விஜயநகர அரசர்கள்
தங்களுடைய குலதெய்வமாகக் கருதிய ஹம்பி விருபாட்ச
தேவரையே விஜயநகரப் பேரரசின் தெய்வமாகக் கருஇனூர் ;
தெற்கு மராட்டிய நாட்டில் வழங்கிய விட்டோபா வணக்கத்தை
விஜய நகரத்திலும் பரவும்படி செய்து வித்தளர் கோவில் என்ற
டுபரிய ஆலயத்தை அமைத்தனர். கிருஷ்ண தேவராயர் இருப்பதி
வெங்கடேசப் பெருமானுக்கு அளித்த தான தருமங்களை.
நோக்கின், திருப்பதிப் பெருமானைத் தம்முடைய இஷ்ட தெய்வ
மாகக் கொண்டிருந்த உண்மை நன்கு விளங்கும், தம்முடைய பல
விதமான் அலுவல்களிடையே ஏழு தடவைகள் திருவேங்கட
மூடையானைச் சேவித்துப் பலவித கருமங்கள் செய்தமையைக்’
இருஷ்ண தேவராயருடைய கல்வெட்டுகளிலிருந்து நாம் உணரக்
கூடும். திருப்பதியில் அவருடைய இரு முக்கிய அரசுகளுடன்
காணப்பெறும் செப்பு விக்கிரகம் இருவேங்கடமுடையானிடத்தில்
கிருஷ்ண தேவராயருக்கிருந்த பக்தியைக் காட்டுகிறது.
ன பிரதாபருத்திர கஜபதியுடன் போரிட்டுச் சமாதானம்’ செய்து சொண்ட பிறகு, சோ மண்டலத்தில் உள்ள,பல.தேவா ௫, சஜ.
இருஷ்ண தேவராயர் 107
லயங்களுக்கு நேரில் சென்று வணக்கம் செலுத்தியபின் ௮க்
“கோவில்களின் நித்திய நைவேத்தியங்களுக்காகப் பதினாயிரம்
வராகன்களைத் தருமம் செய்துள்ளார். தென்னிந்தியக் கோவில்
களில் காணப் பெறும் ராய கோபுரங்களும், நூற்றுக்கால், ஆயிரக்
கால் மண்டபங்களும், கலியாண மண்டபங்களும், கிருஷ்ண
தேவராயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றன வாகும்.
இருவண்ணாமலை திருக்கோவிலில் காணப்பெறும் ஆயிரக்கால்
மண்டபமும், திருக்குளமும், பதினொருநிலைக் கோபுரமும்
கிருஷ்ண தேவராயர் காலத்தில் அமைக்கப் பெற்றன. இக்
கோவிலின் கா்ப்பக்கிரகத்தின் கலசம் பொன் மூலாம் பூசப்
‘பெற்றது. காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பர நாதர் கோவிலுக்கும்,
அருளாளப் பெருமாள் கோவிலுக்கும் பல தான தருமங்கள்
வழங்கப் பெற்றன. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள
சேந்தமங்கலம் என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில் தென்
பெண்ணாற்றிற்கும், தென் வெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட
நடுநாடு, சோழ மண்டலம் ஆகிய இடங்களில் காணப்பெறும்
தர்த்தநகரி (இருத்தினை நகர்), திட்டைக்குடி, திருமாணிக்குழி,
பெண்ணாகடம், உடையார் கோவில், பந்தநல்லூர், திருவ£ந்திர
புரம், இருகாட்டுப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, தஇருவரங்கம்,
முதலிய கோவில்களுக்குப் பதினாயிரம் வராகன்கள் தான தருமங்
‘களுக்காக வழங்கப் பெற்றன என்று கூறப்பட்டுள்ளது. சிதம்பரத்
இலுள்ள வடக்குக் கோபுரத்தில் கிருஷ்ண தேவராயருடைய
கற்சிலை உருவம் காணப்படுகிறது. ௮க் கோபுரத்தில் காணப்படும்
கல்வெட்டொன்று கலிங்க நாட்டை வென்ற பிறகு, இந்தக்
கோபுரம் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பெற்றதெனக் கூறு
றது. ஆனால், வடக்குக் கோபுரத்தின் கட்டட அமைப்பும்,
உருவச் சிலைகளும் சோழர் காலத்திய அமைப்பைப் பின்பற்றி
யுள்ளன. சதெம்பரம் கோவிலில் காணப்படும் மற்றக் கோபுரங்
களைவிட முற்பட்ட காலத்தில் அவை அமைக்கப்பட்டனவாகத்
தெரிகிறது. சோழர் காலத்தில் தொடங்கப் பெற்று முடிவுராமல்
இருந்த இக் கோபுரத்தைக் கிருஷ்ணதேவராயர் முடித்துத் தம்
மூடைய சிலையை ஒரு மாட த்தில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்
இருக்க வேண்டும்.
… இருஷ்ண தேவராயருடைய இலக்கியப் பணி : வடமொழியிலும்,
தெலுங்கு மொழியிலும் பல நூல்களை இயற்றியதோடு பல
கவிஞர்களையும் இருஷ்ண தேவராயர் ஆதரித்தார். ஜம்பாவதத்
இருமணம், உஷா பரிணயம் . என்ற இரண்டும் வடமொழியில்
எழுதப் பெற்ற நாடகங்களாகும். தெலுங்கு மொழியில் எழுதப்
பெற்ற ஆமுக்த மால்யதா அல்ஒது. விஷ்ணு சித்தழு என்ற நூல்
108 விஜயநகரப் பேரரசின் வரலா.து
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் ஆகிய இருவருடைய வரலாற்றைப்
பற்றிய தாகும். தெலுங்குப் பிரபந்தங்களில் மிகவும் சிறப்பு
வாய்ந்த இந் நூல் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய
அழகுகளுடன் திகழ்கின்றது ; மனித இனத்தின் உள்ளுணர்வுகளை விளக்கிக் கூறுவதில் இணையற்ற நூலாகத் இகழ்கிறது. கிருஷ்ண
தேவராயருடைய அரசியற்கொள்கைகளையும், அரசியல் அமைப்பு,
அமைச்சர்களுடைய சடமை, இராணுவ அமைப்பு, பேரரசைப்
பாதுகாக்கும் முறை முதலியவைகளையும் கிருஷ்ண தேவராயர்
கூறியுள்ளார். இந் நூல் அல்லசானி பெத்தண்ணாவால் எழுதப்
பெற்றது என்ற கொள்கை ஆதாரமற்ற தாகும்.
அஷ்டதிக்கஜங்கள் என்று அழைக்கப் பெற்ற புலவர்கள்
அல்லசானி பெத்கண்ணா, இம்மண்ணா, ராமபத்திரன், துர்ஜாதி,
மல்லண்ணா, சூரண்ணா, ராமராஜபூஷணன், தெனாலி ராம கிருஷ்ணன் என்போராவர். இறுதியில் கூறப்பட்ட மூவரும்
கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவரல்லா். இருஷ்ண தேவ சாயரின்ஆஸ்தான் கவியாகிய பெத்தண்ணா வடமொழி, தெலுங்கு
ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். அவருடைய மனுரரிதம்
என்னும் நூல் பதினான்கு மனுக்களில் இரண்டாவது மனுவாகக்
கூறப்படும் சுவரோசிச மனு என்பாரின் புராணக் கதையாகும், தெலுங்கு இலக்கியம் வளர்ச்சியுறுவதற்குப் பெத் தண்ணாவின் இலக்கியம் வழிகாட்டியாயிற்று. ஆகையால், அவருக்கு, “ஆந்திர கவிதா பிதாமகன்” என்ற பெயர் வழங்குகிறது. கிருஷ்ண தேவ ராயரிடத்தில் பெத்தண்ணா மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். பேரரசர் இவ்வுலக வாழ்வை நீத்த பொழுது “பேரரசருடன்
தானும் உயிர் துறக்காமல் இன்னும் உயிருடன் இருக்கிறேன். என்னுடைய நட்பின் திறம் இருந்தவாறென்னே ! என்று வருத்த
மூற்றார். (நத்தி முக்கு) இம்மண்ணா என்ற சைவப் புலவர் எழுதிய
பாரிஜாதாபகரணமு என்ற நூல், (தெய்வ லோகத்.திலிருந்து பாரி ஜாதம் பூவுலகத்திற்குக் கொண்டு வரப்பட்ட வரலாற்றைப்
பற்றியதாகும், சகல கதா சங்கிரகம் என்னும் தெலுங்கு நூலை இயற்றியவர் ராமபத்திரன் என்ற புலவராவார். துர்ஜாதி என்
பார் காளத்தி மகாத்மியம் என்னும் நூலையும், மல்லண்ணா ராஜ சேகர சரிதம் என்னும் நூலையும் இயற்றினர். நரசிம்ம சவி என்ற
புலவர் தாம் எழுதிய கஙிகர்ன ரசாயணம் என்னும் நூலைக் கிருஷ்ண
தேவராயருக்கு அர்ப்பணித்துள்ளார். இருஷ்ணதேவராயருடைய காலத்திற்குமுன் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட
நரல்களே அதிகம் தோன்றின. இப்பொழுது மொழிபெயர்ப்பு
நூல்கள் மறைந்து மூல நூல்கள் தோன்றலாயின. இக் காரணத் இனால் கிருஷ்ண தேவராயருடைய ஆட்சிக் காலம் தெலுங்கு மொழியின் பொற்காலம் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ண தேவர்ஈயர் UY)
கொண்டவீட்டு இலக்குமிதரன் என்பார் தெய்வ ஞான
விலாசம் என்ற வடமொழி நூலை எழுதியுள்ளார். இசை நூன்
ஆூய சங்கே சூர்யோதயம் என்னும் நரல் இலக்குமி நாராயணன்
என்பாரால் எழுதப்பட்டது. அமைச்சா் சாளுவ திம்மரும், அவரு
டைய உறவினன் கோபன் என்பாரும் வடமொழியில் மிகுந்த
பாண்டித்தியம் உள்ளவர்கள். கிருஷ்ண மிச்ரர் என்பாரால்,
எழுதப் பெற்ற பிரபோத சந்திரோதயம் என்னும் நாலுக்குக்
கோபன் என்பார் உரை எழுதியுள்ளார். வியாசாமிர்தம் என்ற
நூலை எழுதிய வியாசராயர் என்ற கவிஞரும் கருஷ்ணதேவ
ராயரால் ஆதரிக்கப் பெற்றார். ் ்
தமிழ்ப் புலவர்கள் : கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்த
தமிழ்ப் புலவர்களில் தலைசிறந்தவர் ஹரிதாசர் என்பவராவார்.
அவார் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் அல்லது அரி
கண்டபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரால் எழுதப்பெற்ற
இரு சமய விளக்கம் என்னும் நூலில் ஆரணவல்லி, ஆகமவல்லி
என்னும் இரண்டு பெண்களின் உரையாடல்களின் மூலம் சைவம்,
வைணவம் ஆகிய இரு சமயங்களின் தத்துவார்த்தங்கள் விளக்கம்
பெறுகின்றன. இந் நூலின் முகவுரையில் இருஷ்ண தேவராயர்
கஜபதி அரசன்மீது படையெடுத்துச் சென்று சிம்மாத்திரி அல்லது
சிம்மாசலத்தில் வெற்றித் தூண் நாட்டியதைப் பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளார். ,
*இிரிபோல் விளங்கிக் சளரும்புயக் கிருட்டிண ராயன்
தரைமீது சங்காத் திரியில் செயத்தம்பம் நாட்ட
வரம்ஆ தரவால் அளித்தே வடகூவம் மேவும்
கருமா மணிவண் ணனைநீ டுகருத்தில் வைப்பாம்”
குமார சரஸ்வதி என்னும் தமிழ்ப் புலவர் கிருஷ்ண தேவராயர்
கலிங்க நாட்டிளவரசியாகய ஜெகன் மோகினியை மணந்து
கொண்ட செய்தியைப் பின்வரும் வெண்பாவால் உணர்த்து
இருர். டவ
“கலிங்க மிழந்துதுஇக் கைச்சங்கம் தோற்று
மெலிந்துகட கம்தமுவ விட்டாள்–மலிந்தமலர்ப்
பொன்னிட்ட மா(ன)கிருஷ்ண பூபாலா ar pers eu
பின்னிட்ட ஒட்டியன்போற் பெண்”
கருஷ்ண தேவராயரும் மோர்த்து&சியரும் : கிருஷ்ண தேவராய
ருடைய ஆட்சிக் காலத்தில் ஆல்புகார்க் என்பார் போர்த்துசிய
ஆளுநராக அலுவல் பார்த்தார். ஆல்புகர்க் என்பாருடைய
ஆட்சிக்கு முன்னரே கொச்சி, கண்ணனூர் என்ற இடங்களில்
110 விஜயறகரப் பேரரசின் வரலாறு
தங்களுடைய வியாபாரக் இடங்குகளைப் போர்த்துசியர் அமைத்
திருந்தனர் ; கள்ளிக்கோட்டை சாமொரீனுடைய கடற் படை
யையும், எடப்து நாட்டுச் சுல்தானுடைய கடற் படையையும்
தோற்கடித்து இந்துப் பேராழியில் தங்களுடைய கடலாதிக்கத்தை
நிலை நாட்டினர் ; பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளில்
இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து பாமினி சுல்தான்களுக்கும்
விஜயநகரத்து அரசர்களுக்கும் விற்றுப் பெரிய இலாபத்தை
அடைந்தனர். விஜயநகரப் பேரரசில் உள்ள நகரங்களிலும்,
மற்ற இடங்களிலும் தங்களுடைய கிடங்குகளை அமைப்பதற்குப்
போர்த்துசசியர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இருஷ்ண தேவராயரும், போர்த்துசியரிடமிருந்து குதிரைகளைப் பெற்றுத்
தம்முடைய குதிரைப் படையை வன்மையுடையதாகச் செய்து
கொள்வதற்கு விரும்பினார்.
“7510 ஆம் ஆண்டில் கள்ளிக் கோட்டை என்னும் இடத்தைச்
சாமொரீன் அரசிடமிருந்து கைப்பற்றுவதற்கு முடியாமல் ஆல்பு
கார்க் தோல்வியுற்றார், ஆகையால், சாமொரீனுக்கு எதிராகக்
கிருஷ்ண தேவராயருடைய உதவியைப் பெறுவதற்கும், அரேபிய
நாட்டுக் குதிரைகளைக் கிருஷ்ண தேவராயரிடமே விற்பதற்கும்
ஏற்ப ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதற்கு லூயிஸ் என்ற
பாதிரியைத் தூதுவராக ஆல்புகர்க் அனுப்பி வைத்தார். ஆனால், கிருஷ்ண தேவராயர் தகுந்த பதிலுரைக்கவில்லை. இந்து அரச ராகிய சாமொரீனுக்கு எதிராகப் போர்த்துகிசீரியருக்கு உதவி
செய்யக் இருஷ்ண தேவர் தயக்கம் கொண்டார். இருஷ்ண தேவ
ருடைய உதவியின்றியே ஆல்புகர்க் கோவா என்ற இடத்தைப்
பீஜப்பூர்ச் சுல்தானிடமிருந்து கைப்பற்றி வியாபாரத் தலத்தை
அமைத்தார். பட்கல் என்ற இடத்தில் ஒரு கோட்டையை
அமைத்துக் கொள்வதற்கு ஆல்புகர்க் முயற்சி செய்த பொழுது
கிருஷ்ணதேவராயர் அதற்கு இடங் கொடுக்கவில்லை, இறுதியாகக்
கோவா நகரத்தைப் போர்த்துசசியர் கைப்பற்றிய சமயத்தில்,
விஜயநகரத்துத் தூதர்கள் ஆல்புகர்க்கிடம் அனுப்பப் பெற்றனர்.
7577ஆம் ஆண்டில் லூயி பாதிரியார் ஒரு துருக்கனால் விஜய் தகரத்தில் கொலை செய்யப்பட்டார், ௮க் கொலை கிருஷ்ண .தேவ
ராயரால் தாண்டப்பட்டதா, பீஜப்பூர்ச் சுல்தானுடைய கையாட்
களால்… செய்யப்பட்டதா என்பது மர்மமாக உள்ளது. லூயி
பாதிரியார் கொலையுண்ட.து இருஷ்ண தேவராயருடைய சதித்
இட்டமேயாகும் எனத் இரு. ஓ. இராமச்சந்திரய்யா கருதுவார்: *
. “Dr. 0. Ramachandrayya. op. cit. ௫. 85
கிருஷ்ண தேவராயர் 318 ட்ட
லூயிஸ் பாதிரி கொலையுண்ட பிறகு விஜய நகரத்திற்கும், போர்த்துசியருக்கும் .நிலவிய உறவு சுமுகமானதென்று கூறு வதற் கில்லை. ஆனால், படகல் என்னு மிடத்தில் ஒரு கோட்டையை அமைத்துக் கொள்ள கிருஷ்ண தேவராயர் இணங்கனார்.
1514ஆம் ஆண்டில் விஜய நகரத்திற்கு மாத்திரம் ஆயிரம் குதிரைகளை இறக்குமதி செய்வதற்கு இருபதினாயிரம் பவுன் இனாம் தருவதாகக் கிருஷ்ண தேவராயர் -கியதை BUYS SE
ஒப்புக் கொள்ள வில்லை.
கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் பல போர்த்துசிய வியா
பாரிகள் விஜய நகரத்திற்கு வந்து தங்கியிருந்தனர். லூயி பாதிரி யாருக்குப் பிறகு காஸ்பர் கொரியா என்பார் ஆல்புகர்க்கன் :
தூதராக வந்தார், மெகலன் என்பவரின் உறவினராகுிய
துவார்த்தி பார்போசா என்பவர் விஜய நகரத்தில் தங்கி
யிருந்து, அந் நகரத்தின் பெருமையைப்பற்றி விவரித்துள்ளார்.
டாமிங்கோஸ்பீயஸ் என்ற போர்த்துகசியா்-. இருஷ்ண தேவ்
ராயரை நேரில் பார்த்து விவரித்துள்ளார். . பெொர்னோ நூனிஸ்
‘என்ற மற்றொரு போர்த்துசசிய வியாபாரி கிருஷ்ணதேவராயர்
காலத்திலும், HFRS தேவராயர் காலத்திலும் விஜயநகரத்திற்கு
வந்து தங்கியுள்ளார். அவருடைய, வரலாறு விஜயநகர
வரலாற்றிற்கு எவ்விதம் பயன்படுகிறது என்பதைப் பற்றி இந்
நூலில் பல இடங்களில் நாம் காணலாம். இராய்ச்சூர் முற்றுகை
யிடப்பட்டபொமழுது கிறிஸ்டோவோ என்ற போர்த்துசியர்
விஜயநகரப் படைகட்கு உதவி செய்துள்ளார். போர்த்துசசியப்
பொறிவல்லுநர் ஜோவோ போன்டி என்பார் நாகலாபுர.த்தில்
ஒரு பெரிய ஏரியை அமைப்பதற்கு மிக்க உதவி செய்துள்ளார்.
இருஷ்ண தேவராயரும், சாளுவ இம்ம அப்பாஜியும் :
_ சாளுவ என்ற அடைமொழியிருந்த போதிலும் சாளுவ இம்ம
அப்பாஜி, சாளுவ நரசிம்மருடைய அரச பரம்பரையைச் சேர்ந்த
குவரல்லர், ௮வர் கெளன்டினிய கோத்திரத்தைச் சேர்ந்த அந்தண
ராவார். சாளுவ நரசிம்மர் ஆத்திரேய கோத்திரத்தைச் சேர்ந்தவ
ராவார், புஜபல வீரநரசிம்மருடையஆட்சியில் இவார் அமைச்சராக
அமர்ந்திருந்தார். இவருடைய உதவியினால் தான் கிருஷ்ணதேவ
ராயர் அமைதியாக அரியணையில் அமர முடிந்தது. கருஷ்ணதேவ
ராயர் இவரை அப்பாஜி என்று அழைத்து இவருடைய அறிவுரை
களின்படி ஆட்சி செலுத்தினார் என்பது உணரத் தக்க தாகும்.
சாளுவ திம்மர் கிருஷ்ணதேவராயருடைய ஆட்சியில் ஒப்பற்ற
தோர் அமைச்சர் பதவியை வடத்தமை பற்றிப் பீயஸ் என்பார்
பின்வருமாறு கூறியுள்ளார். “அரசனுக்கு மிகுந்த துணையாக
ya விஜயநசரப் பேரரசின் வரலாறு
இருப்பவர் திம்மரசர் என்ற வயது சென்ற அறிஞராவார். விஜய
தகர அரண்மனையிலுள்ள ஏவலாள்களும், மற்ற அரசியள்
அலுவலாளர்களும் இவருடைய ஏவலின்படி நடக்கின்றனர்.
கிருஷ்ண தேவராயர் தம்முடைய தகப்பன்போல இவரை மதித்து
நடக்கிறார். அவருக்கு “அப்பாஜி சாளுவ திம்மர்’ என்ற மற்றொரு பெயர் வழங்குகிறது.
சாளுவ திம்மரைப்பற்றிப் பல கல்வெட்டுகளும், செப்பேடு களும் பெருமையாகப் புகழ்ந்து பேசுகின்றன. பேரரசின் பல
பகுதிகளுள் காணப்படும் கல்வெட்டுகளில் இவருடைய ஆணைகள்
பொறிக்கப்பட்டுள்ளன. அரசியலில் போர் ஆயினும் சமாதான
மாயினும் சாளுவ திம்மருடைய உத்தரவின்றி நடைபெறவில்லை.
ராய்ச்சூர் முற்றுகையிடப்பட்ட பொழுதும், கலிங்கப்போர்
நடைபெற்ற சமயத்திலும் கருஷ்ணதேவராயருக்கு வலக்கை
போல் விளங்கி உதவி செய்தார். கொண்டவீடு என்ற இடத்தைக்
கைப்பற்றிய பிறகு கலிங்கப்போரை முடிவுக்குக் கொண்டுவரும்
படி இவர் கூறிய போதிலும், இருஷ்ணதேவாரயர் அதற்கு
இணங்க வில்லை. ஆயினும், கலிங்கப்போரில் தொடர்ந்து உதவி
செய்து அரசன் வெற்றியுடன் திரும்புமாறு ஏற்பாடுகள்
செய்தார். கொண்டவீடு ராஜ்யத்திற்குத் தலைவராக நியமிக்கப்
பெற்றிருந்தாலும், பேரரசின் பல பகுதிகளில் அவருடைய செயல்களும், வார்த்தைகளும் வேண்டப்பட்டன. 1510-11ஆம் ஆண்டில் திருமணங்களின்மீது விதிக்கப்பட்ட வரிகளை நீக்கியது இவருடைய செயற்கரும் செயலாகும். அகத்தியருடைய பால
பாரதம் என்னும் வடமொழி நூலின் உரையில் ‘தண்டநாயக்கர்”
அல்லது பிரதமசேனாதிபதி என்று இவர் அழைக்கப்படுகிறார். இவ
ருடையவியோதிக தசையில்கிருஷ்ண தேவராயரால் துன்புறுத்தப் பட்டார் என்ற செய்தியை உறுதி செய்வதற்கேற்ற ஆதாரங்கள்
இல்லை. கல்வெட்டுகளில் இவருக்கு அய்யகாரு, அய்யங்காரு
என்ற பட்டங்கள் காணப்பெறுகின்றன.
aut - அச்௬த தேவராயர்
(1530-1542)
“கிருஷ்ண தேவராயர் தம் இறுஇக் காலத்தில் தம்முடைய
.. (ஒன்றுவிட்ட) தம்பியாகிய அச்சுத ராயர் என்பவரை விஜயநகர
அரசராக நியமித்து ஓர் உயில் எழுதி வைத்தார். இருஷ்ணதேவ சாயருக்கு ஒன்றரை ஆண்டுகளே நிரம்பிய ஆண்குழந்தை ஒன்று இருந்த போதிலும், அச்சுத தேவராயரே ஆட்டிப் பீடத்தில் அமா்
வததற்குத் தகுதியுள்ளவர் எனக்கருதிஅவரைகத் தேர்ந்தெடுத்தார்” என்று நூனிஸ் கூறியுள்ளார்.! கிருஷ்ண தேவராயருடையஆட்டக்
காலத்தில் ௮ச்சுத ராயார் சந்திரகிரிக் கோட்டைக்குள் பாது
காவலில் வைக்கப் பெற்றிருந்தார். சந்திரகிரியிலிருந்து அச்சுத
தேவர் விஜயநகரத்திற்கு வந்து முடிசூட்டிக் கொள்வதற்குமுன் கிருஷ்ண தேவராயருடைய மருமகனாகிய ஆரவீட்டு ராமராயர்
் தம்முடைய மைத்துனச் சிறுவனை அரியணையில் அமர்த்தி, ஆட்சிப்
பொறுப்பைத் தாம் ஏற்று நடத்துவதற்கு முன்வந்தார். ஆனால்,
அச்சுத தேவராயருடைய மைத்துனர்களாகிய சாலகராஜு
சகோதரர்களும், சோழ மண்டலத்துத் தலைவராக இருந்த
செல்லப்பச் சாளுவ நாயக்கரும் ராமராயருடைய எண்ணம்
கைகூடாதவாறுசெய்துவிட்டனர். சாலகராஜு சகோதரர்களும்,
செல்லப்பச் சாளுவ நாயக்கரும் ௮ச்சுதராயருக்கு உதவியாக
இருந்து விஜயநகர அரண்மனையைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ்
சந்திரகிரியிலிருந்து விஜஐயநகர.த்திற்கு வருவதற்குமுன் இருப்
, பதி வெங்கடேசப் பெருமான் சந்நதியிலும், காளத்தித்திருக்
கோவிலிலும் அக்சுதராயர் விஜயநகரப் பேரரசராகத் தம்மைப்
பிரகடனம் செய்து, இரண்டு தடவை முடிசூட்டிக் கொண்டார்,
காளத்தித் திருக்கோவிலில் காணப்படும் கல்வெட்டு, 1529ஆம்
ஆண்டு டிசம்பர் மீ£20உ௨ யன்று ௮க்சுத தேவராயர் முடிசூட்டிக்
கொண்டதாகக் கூறுகிறது.” பின்னர், அச்சுததேவர் விஜயு
நகரத்திற்குச் சென்று 5820ஆம் ஆண்டின் தொடக்கத்தின்
மூன்றாவது தடவையாக முடிசூட்டு விழாவை நடத்திக்
1R, Sewell. A Forgotten Empire. P. 348,
®No. 157 of 1924
@&.Gu.e1.—8
ila விஜயநகரப் பேரரசின் வரலாறு
a ங் ie ் ணு 4 அச்சுத தேவராயர் காலத்தீல் | வீஜ;பநகரப் பேரரசீன் ராஃ்பங்கள்
டேத்தேசமானத) =
த . 4 \ e e oi, enim Sere பா ம்
oF A peau { படைவீடு i டு {Sih ( ரால்யம்
1 SQ கரி 2] | டூல்பாகல்) தீ௫ுவதகை
3 பயம் |।ரால்யம் ந் எரா
அச்சுத தேவராயர் 78
சொண்டார் என்றும் ராம் அறிகிறோம்.4 ஆகையால்; அச்சு, தேவ
ராயர் ஆட்டியின் தொடக்கத்தில் அவருக்கு எதிராக ஆரவீட்டு
ராமராயர் தம்முடைய மைத்துனனுடைய (11 வயது) குழந்தை
சார்பாக அரசுரிமையைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், அச்சுத
ராயருக்கும், ராமராயருக்கும் ஒருவிதமான உடன்பாடு தோன்றி,
அச்சுதராயரே விஜயநகரப் பேரரசராக ஒப்புக்கொள்ளப்
பெற்றார்.
அச்சுதராயர் ஆட்சிக்கு எதிராக விஜயநகரப் பேரரூல்
வெளிநதாட்டிலிருந்து படையெடுப்புகளும், உள்றாட்டுக் சலகங்
களும் தோன்றின.
கலிங்கநாட்டு அரசனுடைய படையெடுப்பு :
- இருஷ்ண தேவராயரிடம் தோல்வியுற்ற பிரதாபருத்திர
கஜபதி, அப் பேரரசர் இறந்தவுடன் தாம் இழந்த நாடுகளைக்
கைப்பற்றப் படையெடுத்து வந்தார். அல்லசானி பெத்தண்ணா
வால் எழுதப் பெற்ற தனிக் கவி ஒன்றில், “திறந்து கிடந்த வீட்டின்
குக்கல் ஒன்று திருட்டுத்தனமாக நுழைவது போல உத்கல நாட்
டரசன் விஜயநகரப் பேரரடின்மீது படையெடுத்தான்” என்று
கூறப்பட்டுள்ளது. தராகப் பி)ம்ம ராஜ்யம் என்னும் தெலுங்கு நாலை
எழுதிய ராதாமாதவர் என்பார், “உத்கலதேசத்து அரசன்மீது
அச்சுதராயர் பெரும்வெற்றி கொண்டார்” எனக் கூறுவார்.
மேற்கூறப் பெற்ற ஆதாரங்களிலிருந்து கிருஷ்ணா நதிக்குத்
தெற்கில் தாம் இழந்த பகுதிகளை மீண்டும் பெறுவதற்குப் பிரதாப ருத்திரகஜபதி செய்த மூயற்சிகள் வீண் முயற்சிகள் ஆயின
என்பதை நாம் உணரலாம். - கோல்கொண்டா நாட்டுச் சல்தானாகிய கூலி குத்ப் ஷா
“என்பவரும் கொண்டவீட்டு ராஜ்யப்பகுதியைக்கைப்பற்றுவதற்கு
மூயற்சி செய்தார் என்று கோல்கொண்டா வரலாற்றில் கூறப்
பட்டுள்ளது.” கோல்கொண்டாச் சுல்தான் சொண்ட வீட்டுக்
கோட்டையைத் தொடக்கத்தில் தன்வசத்தில் கொண்டுவந்த
‘போதிலும், வேலுகோட்டி திம்மப்பன் என்ற சேனைத் தலைவரை
அனுப்பிக் கொண்ட வீட்டுக் கோட்டையை மீண்டும் ௮ச்சுத
ராயர் தம்வசப்படுத்திக் குத்ப் ஷாவின் படைகளை நாட்டை
விட்டுத்துரத்தும்படி செய்தார். இதனால், பேரரசின் வடகிழக்குப்
பகுதிச்குத் தோன்றிய துன்பம் நீங்கியது. .
aa ADE Ns – Venkaiaramanayya, Studies இரந்து. டப… a ee
“fbid. P. 17 –
ர்ச்ச் விஜயதகரப் பேரரசின் வரலாறு
“ச, கிருஷ்ணதேவ ராயர் ஆட்சியில் 1584ஆம் ஆண்டில்
நடந்த ராய்ச்சூர் முற்றுகைப் போரில் தாம் இழந்த ராய்ச்சூர்,
மூதுகல் என்ற இடங்களைக் திரும்பப் பெறுவதற்குப் பி.ஜப்பூர்ச்
சுல்தான் இஸ்மேயில் அடில் ஷா கிருஷ்ணா நதியைக் கடந்து, இடை
துறை நாட்டின்மீது படையெடுத்தார் என்று பெரிஷ்டா
கூறுவர்..! இப் படையெடுப்பைச் சமாளிப்பதற்கு அப்பொழுது
ராய்ச்சூர்க் கோட்டைப் பாதுகாவலனாக இருந்த அப்பாலராஜு
என்பார் விஜயபுரிச் சுல்தானுடன் போரிட்டு உயிர் துறந்தார்
என்று பால பாகவதம் என்னும் தெலுங்கு நூலில் கூறப்பட்டு
உள்ளது. இதனால், ராய்ச்சூர்க் கோட்டையும், மற்றும் சில
இடங்களும் பீஜப்பூர்ச் சுல்தான் வசமாயின. அச்சுதராயர்
பீஜப்பூர்ச் சுல்தானிடமிருநத்து ராய்ச்சூர், முதுகல் ஆகிய இடங்
களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்
Het. gene, பேரரசின் தென்பகுதியில் வேறொரு கலகம்
தோன்றியதால் ராய்ச்சூர்க் கோட்டையை மீட்பதைச் சிறிது
காலத்திற்குத் தள்ளிவைக்க வேண்டி வந்தது. - காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காணப்பெறும்
கல்வெட்டு, 159௪ஆம் ஆண்டு ஜூலைமீ” 87௨ எழுதப்பெற்ற
தாகும் இக் சல்வெட்டுச் செல்லப்பச் சாளுவ நாயக்கர், பரமக்குடி
தும்பிச்சி நாயக்கர் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த கலகத்தை
‘அடக்கித் இருவாங்கூர் நாட்டுத் திருவடிமீது அரசன் வெற்றி
கொண்டு, தென்காடப் பாண்டிய அரசனைப் பாதுகாத்துத்
‘தாம்பிரபரணி யாற்றங் கரையில் அச்சுதராயர் வெற்றித்தாண்
நாட்டிய செய்திகளைக் கூறுறது.* செல்லப்பச் சாளுவ நாயக்கர்
என்பவர் சாளுவ திம்மஅப்பாஜியின் கால்வழியில் வந்தவ ரென்று
ராபர்ட் சிவெல் நினைத்தார். ஆனால். அவர் தமிழ்நாட்டில் காணப்
பெறும் கல்வெட்டுகளால் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆல
வத்தில் தேவ கன்மியாக அலுவல் பார்த்த தழுவக் குழைந்தான்
, பட்டன் என்பவருடைய மகன் என்றும், கிருஷ்ண தேவராயரிடம்
1810ஆம் ஆண்டில் அரசாங்க அலுவலில் அமர்ந்து சாளுவ வீர
தரசிம்ம நாயக்கர் அல்லது செல்லப்பர் என்ற பட்டத்துடன்
தமிழ்நாட்டில் மகாமண்டலீசுவரராக அலுவல் பார்த்தார்
என்றும் நாம் அறிகிறோம். சோழமண்டலக் கரை, நாகப்
பட்டினம், தஞ்சை, புவனகிரி, திருக்கோவலூர் முதலிய
(இடங்கள் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தன என்றும்
முப்பதினாயிரம் காலாட் படையும், 3,000 குதிரைகளும், 80
-னைகளும் அவருடைய சேனையில்: இருந்தன என்றும். நானிஸ்
‘Bhriggs. Ferista. Vol. Ill P. 66. - J. 99. VII. No. 52,
அச்சுத தேவராயர் 117
கூறுவார். இருஷ்ணதேவராயர் இறந்தவுடன் சாளுகராஜு
சகோதரர்களுடன் ஒற்றுமை கொண்டு, ராமராயருடைய சதித்
இட்டம் நிறைவேறாதவாறு, அச்சுதராயர் சந்திரகரியிலிருந்து
வரும் வரையில் விஜயநகரத்தில் இருந்து, அவருக்கு உதவி
செய்தார் என்றும் நாம் அறிய முடிகிறது. பின்னர் ௮ச்சுததேவ
ராயர் தம்முடைய மைத்துனர்களாகிய சாளுகராஐு சகோதரர்
களுக்குக் காட்டிய பாரபட்சத்தைக் கண்டு மனம் வேறுபட்டுச்
சோழமண்டலத்திற்குத் இரும்பிப் பேரரசிற்கு எதிராகக் கலகம்
செய்தனர் போலும் / இக் கலகத்தில் சாளுவ நரசிம்மருக்கு
உதவியாகப் பரமக்குடி தும்பிச்சி நாயக்கரும் சேர்ந்து
கொண்டார். - சோழ, பாண்டிய ராஜ்யங்களுக்குத் தெற்கே தென்காசிப்’
பகுதயில் ஐடில திரிபுவன ஸ்ரீ வல்லபதேவன் என்பார் விஜய
நகரத்து அச்சுத தேவராயருக்கு அடங்கிய சிற்றரசராக
இருந்தார். இவர் 7534 முதல் 1545 வரையில் தென்காசியில்
இருந்து ஆட்சி புரிந்ததாக நாம் அறிகிறோம். திருவாங்கூர்
நாட்டில் அச்சுதராயர் ஆட்சியில் அரச பதவியை வ௫ூத்தவா்
உதய மார்த்தாண்ட வாமன் என்பவராவர், உதய மார்த்தாண்ட
வா்.மன் தென்காசிப் பாண்டிய மன்னனுடைய நாட்டின்மீது
படையெடுத்து அம்பா சமுத்திரம், மன்னார் கோவில், கழக்காடு,
வேப்பங்குளம் முதலிய இடங்களைத் தம்வசப்படுத்திக் கொண்டு
பாண்டிய மன்னனையும் தென்காசியை விட்டுத் துரத்தியடித்து
விட்டதாகத் தெரிகிறது. இரண்டாம் தேவராயருடைய ஆட்சிக்
காலத்தில் இருந்து விஜய நகரப் பேரரசிற்குச் செலுத்தி வத்த
இறைப் பொருளையும் அளிக்க மறுத்துச் சோழமண்டலத்துச்
சாளுவ நரசிம்மருடன் சேர்ந்து கொண்டார். பாண்டிய சிற்றர
சனாகிய ஸ்ரீவல்லபன் விஜயநகரப் பேரரசனிடம் முறையிட்டுத்
தமக்குதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
மேற்கூறப்பெற்ற கலகங்களை அடக்குவதற்கு வேண்டிய :
நடவடிக்கைகளை எடுக்கும்படி பெரிய சாளுக்க ராஜு திருமலை
தேவர் அச்சுதராயரிடம் வேண்டிக் கொண்டதாக அ௮ச்சுதராய
அப்யூதயம் என்னும் நூலில் கூறப்பட்டுளது. ௮ச்சுதராயரும்,
சேனைத் தலைவராகிய சின்ன திருமலை தேவருக்குத் தென்னாட்டை
நோக்கச் சேனையை நடத்தும்படி உத்தரவிட்டுத் தாமும் அச்
சேனைக்குத் தலைமை வகஇித்துச் சேனாஇிபதியுடன்கிளம்பினார், விஜய
நகரத்திலிருந்து கிளம்பிச் சந்திரகிரிக் கோட்டையை அடை
வதற்குமுன் திருப்பதி வேங்கடநா தரையும், காளத்தீஸ்வரரை
யும் வணங்கிப் பின்னர்ச் சந்திரகிரிக் கோட்டையில் தங்கிஞர்.
228 விஜயநகரப் பேரரசின் வரலாறு
பின்னர்க் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர், ௮அருளாள நாதர்,
காமாட்சியம்மன் முதலிய தேவாலயங்களில் சேவை செய்து
துலாபாரதானம் செய்து திருவண்ணாமலையை அடைந்தார்.
அண்ணாமலையையும், உண்ணாமுலைத் தேவியையும் வணங்கிய
பின்னர்ச் சோழநாட்டிற்குள் புகுந்து திருவரங்கத்தில் தங்கி
யிருந்தார்.
பாண்டிய நாட்டில் கலகம் செய்து அடக்க மில்லாமல் நடந்து கொண்ட திருவடி ராஜ்யத்து அரசனையும், மற்றவர்களையும்
தோற்கடிப்பதற்குப் பேரரசர் நேரில் வரவேண்டுவதில்லை என்று
சேனாதிபதி வேண்டிச் கொள்ளவே, அச்சுதராயர் திருவரங்கத்
திலேயே தங்கினார். சாளுவ நரசிம்மன், தும்பிச்சி நாயக்கன்
ஆூய இருவருடைய படைகளையும் துரத்திக் கொண்டு தாம்பிர
பரணி நதிக்கரையைச் சன்ன சாளுக்க ராஜு? அடைந்தார்.
தம்முடைய சேனையில் ஒரு பகுதியைத் திருவாங்கூர் நாட்டின்
மீது செல்லும்படி ஆணையிடவே உதய மார்த்தாண்ட வர்மனின்.
படைகள், விஜய நகரப்படைகளை ஆரல்வாய்மொழிக் கணவாயில்
சந்தித்து எதிர்த்துப் போர் புரிந்தன. தென்னிந்திய வரலாற்றில்
இப் போர் தாம்பிரபரணிப் போர் என்று வழங்கிய போதிலும்,
இதற்கு ஆரல்வாய் மொழிக் கணவாய்ப் போர் என வழங்குவது
பொருத்த மாகும். இப் போரில் தஇருவாங்கூர்ப் படைகளும்,
செல்லப்பர், தும்பிச்௪ நாயக்கர் படைகளும் சேர்ந்து, விஜயநகரப்
படைகளை எதிர்த்த போதிலும் இந்த மூன்று படைகளும் பெருந்
தோல்வி யடைந்தன. போரில் தோல்வியுற்றஉதய மார்த்தாண்ட வர்மன், செல்லப்ப சாளுவ நாயக்கர், .தும்பிச்ச நாயக்கர் ஆய
மூவரும் சரணடைந்து திறை செலுத்தவும், பேரரசிற்குக் கீழ்ப்
படியவும் ஒப்புக் கொண்டனர். அவார்கள் அளித்த திறைப்
பொருள்களைப் பெற்றுக் கொண்ட சின்ன திருமலை தேவர் தென்
காசிப் பாண்டிய அரசனும் தான் இழந்த ராஜ்யத்தைத் திரும்பப் பெறும்படி செய்தார். பின்னர்த் இருவளந்தபுரத்திற்குச் சென்று
பதுமநாபரை வணங்கி அங்கிருந்து கன்னியா கு.மரியையும் கண்டு,
மீண்டும் திருவரங்கத்திற்குத் திரும்பினார் என அச்சுதராய
அப்யூதயத்தில் விரிவாகக் கூறப் பெற்றுளது.
…. பின்னர், அச்சுத தேவராயரிடம் தம்முடைய படை,
யெடுப்பையும், வெற்றிகளையும் எடுத்துக் கூறித் தோல்வியுற்ற
உதய மார்த்தாண்டனும் செல்லப்பச் சாளுவ நாயக்கர். தும்பிச்சி
நாயக்கர் முதலியோரும் அச்சுதராயரிடம் அடிபணியவே
அவர்கள் மன்னிக்கப் பெற்றனர். தான் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்ற தென்காசிப் பாண்டிய மன்னன் தன்னுடைய
அச்சுத தேவராயா் 220
குமரியை அச்சுத ராயருக்கு மணம் செய்து கொடுத்துத் தன்
னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் கல்வெட்டு
களும் இலக்கியங்களும் சான்று அளிக்கின்றன. மேற்கூறப் பெற்ற
தாமிரபரணிப் போர் அல்லது ஆரல்வாய் மொழிக் கணவாய்ப்
போர் 7588ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற்றிருக்க
வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனார்-
ஆரல்வாய்மொழிக் கணவாய்ப் போரைப் பற்றிய விவாதம்: அச்சுத
தேவராயர் காலத்தில் சாலகராஜு சின்ன திருமலை தேவர்,
இருவாங்கூர் உதய மார்தாண்ட வர்மனை ஆரல்வாய் மொழிக்
கணவாய்ப் போரில் தோல்வியுறும்படி செய்து வெற்றி பெற்று,
மீண்டும் திருவாங்கூர் அரசன் அச்சுதராயருக்குத் திறை
கொடுக்கும்படி. செய்கு வரலாற்றுச் செய்திகளைப் பற்றிப் பெரிய
தொரு கருத்து வேற்றுமை தோன்றியுளது. திருவாங்கூர் சமல்
தான .வரலாற்றைப் புதியதாக எழுதிய 7, %, வேலுப்பிள்ளை
என்பவர் பல காரணங்களை ஆதாரமாக எடுத்துக்காட்டி மேற்
கூறப்பட்ட ஆரல்வாய் மொழிக் கணவாய்ப் போர் நடக்க
வில்லை என்றும், திருவாங்கூர் சமஸ்தான சேனைகள் விஜயநகர
சேனைகளிடம் தோல்வி யடையவில்லை யென்றும் சொற்போர்
ஒன்றைத் தொடுத்துள்ளார், அவர் பின்வரும் வாதங்களைத்
தொகுத்துக் கூறுவார்,
… 7. திருவாங்கூர் சமஸ்தானம் எக் காலத்திலும் விஜயநகரப்
பேரரிற்கு அடங்கித் திறை கொடுக்க வில்லை, - கொல்லம் நாட்டை ஆண்ட அரசர்கள் விஜயநகரப்
பேரரசர்களுக்குத் திறை செலுத்தி வந்ததாக நூனிஸ் கூறும்
செய்திகள் நம்புவதற் குரியன அல்ல. - அச்சுதராயர் போர் செய்யும் திறமையற்ற பயந்தாங்
கொள்ளி என்பதை நூனிஸ் என்பார் ஒப்புக்கொண்டு அவருடைய
வரலாற்றை எழுதியிருக்கும் பொழுது ௮ச்சுதராய அப்யூதயம்
என்னும் நூலில் கூறப்படும் செய்திகள் வெறும் பொய்ச்
கூற்றுகள் ஆகும். - சாலகராஜு சின்ன திருமலை தேவர் திருவாங்கூர்
அரசன்மீது அடைந்த வெற்றிகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டு
ஆதாரங்கள் போர் நடந்த இடத்திற்கு அருகில் காணப் பெருமல்
மிக்க தூரத்திலுள்ள கோவில்களின் சுவர்களின்மீது பொறிக்கப்
பெற்றுள்ளமையால் அவை நம்பத் தக்கன அல்ல.
ச, அறிஞர் $. கிருஷ்ண சுவாமி அய்யங்கார் அவர்களால்
இதாகுக்கப் பெற்றுள்ள, (விஜய நகர வரலாற்று ஆதாரங்கள்”
720 விஜயநகரப் பேரரசின் வரலாறு
என்னும் நூல் பல மொழிகளில் எழுதப் பெற்ற நூல்களின் சாரங்களை ஒன்று சேர்த்து எழுதப்பட்ட கருத்தரங்குக் கோவை யாகும். அதை உண்மையான வரலாற்று ஆதார நூல் என்று ஒப்புக் கொள்வதற் கில்லை,
்….. 8. ஆரல்வாய் மொழிக் கணவாய்ப் போர் அல்லது தாமிர பரணிப் போரில் விஜய நகரச் சேனைகள் வெற்றி பெற வில்லை. அவர்கள் பெருந்தோல்வி பெற்றுப் போர்க்களத்தை விட்டு ஓடும்படி நேர்ந்தது.
திருவாளர் 7. %. வேலுப்பிள்ளை அவர்கள் மேற்கூறியப 9 எ்டுத்துக் காட்டும் வாதங்கள், வரலாற்றுண்மைகளை மறுத்துச் சில வரலாற்றாகரியர்கள் பின்பற்றும் பொருமைக் கூற்றுகளா கும். திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் 7485ஆம் ஆண்டிற்கு மூன்னார் விஜய நகரப் பேரரசர்களுக்கு அடங்கித் இறை செலுத் தாமல் இருந்திருக்கலாம். ஆனால், துளுவ மரபு பேரரசராகிய கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் இருவாங்கூர் அரசர் திறை செலுத்தியது உண்மையே யாகும். கிருஷ்ண தேவராயர், அச்சுததேவராயர் ஆட்சிக் காலங்களில் விஜயநகரத்தில் தங்கி யிருந்து பல வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டறிந்து விஜயநகர. வரலாற்றை எழுதிய நானிஸ் என்பார் கூறுவது வெறும்பொய் என்று பறை சாற்றுவது வரலாற்று ஆராய்ச்சி பாகாது. சாளுவ நாயக்கச் செல்லப்பர் என்பவரைப் பற்றி எழுதிய நானிஸ், “சோழ மண்டலக்கரைப் பிரதேசங்கள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புவனஇரி, தேவிப்பட்டினம், திருக் கோவலூர், கொல்லம் என்னும் பகுஇகளுக்கு அவர் தலைவராக இருந்தார்” என்று கூறியுள்ளார். கொல்லம், திருவாங்கூரைச் சேர்ந்த கொல்லம் பகுதியையே குறிப்பதாகும். இரண்டாம் தேவராயர் ஆட்சியிலும் கொல்லம் பகுதியை ஆண்ட அரசன் விஜயநகரத்திற்குத் திறை செலுத்தியதாக ராபர்ட் வெல் என்பார் கூறுவார். அச்சுத ராயர் ஆட்சியில் விஜயநகர வரலாற்றை எழுதிய நூனிஸ் என்பவருடைய வரலாற்று நாலில் பல குறைகள் இருந்த போதிலும் சமகாலத்தில் எழுதப் பெற்ற நாலில் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என்பதை எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆகையால், திருவாங்கூர் அரசர்கள் எக் காலத்திலும் விஜயநகரப் ‘பேரரசர்களுக்குத் திறை செலுத்த வில்லை என்பது வரலாற்றைத் திரித்துக் கூறுவதே யாகும்,
இராஜநாத : திண்டிமரால் எழுதப்பட்ட அச்சுதராய அப்யூதயம் என்னும் வரலாற்று நூலைப்பற்றி 7, 8. வேலுப்பிள்ளை
அச்சுத தேவராயா் 121
அவர்கள் கூறுவதும் நிதானமற்ற செய்தியாகும். *இந் நூலின்
ஆசிரியர் நடக்கக் கூடாத செய்திகளைப் பற்றிக் கூறுவார்.
அவருடைய நூலில் கனவில் நடக்கும் பொய்ச் செய்திகள் நிரம்பி
யுள்ளன. அச்சுதராயர் திருவரங்கத்திலேயே தங்கித் திருவாங்கூர்
நாட்டின்மீது படையெடுக்கும்படி தம்முடைய படைத் தலை
வனுக்கு உத்தரவளித்ததாகக் கூறும் செய்திகள் வெறும்பொய்
ஆகும்,” ,
இராஜநாத திண்டிமார் அச்சுதராயருடைய ஆஸ்தான கவி
என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகையால், அவரால் எழுதப்
பட்ட அச்சுதராய அப்யூதயம் என்னும் நூலில் அச்சுதராயரை
இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்துள்ளார் என்பதை ஒருவரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அச்சுதராயரோடு ௮க் காலத்திய
திருவாங்கூர் நாட்டு மன்னனை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்
எல்லா வகைகளிலும் மேம்பட்டவராவார். உதயமார்த்
தாண்டன், விஜயநகரத்திற்கு எதிராகக் கலகம் செய்த சாளுவ
தாயக்கச் செல்லப்பர், தும்பிச்சி நாயக்கர் முதலியோருக்கு ஆதர
வளித்துள்ளார். மேலும், விஜய நகரப் பேரரசிற்கு அடங்கெ
தென்காசிப் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனுடைய நாட்டில் ஒரு
பகுதியையும் தம்வசப் படுத்திக் கொண்டு பேரரசனுடைய
அதிகாரத்தை அலட்சியம் செய்துள்ளார். ஆகையால், அச்சுத
சாயருடைய சேனைகள் திருவாங்கூர் நாட்டின்மீது படை
எடுத்தது செய்யத்தகுந்தசெயலேயாகும். அ௮ச்சுதராயரைப்பற்றி
நாரனிஸ் கூறியுள்ள சல செய்திகளை வரலாற்ருராய்ச்சயொளர்கள்
இப்பொழுது மறுத்துக் கூறுகின்றனர். ௮ச் செய்திகள் அவருடைய
ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியைப் பற்்றியனவாகுமே அன்றி முற்
பகுதியைச் சேர்ந்தன வல்ல. அச்சுதராயர் பயந்தாங்கொள்ளி
அரசர். ஆகையால், திருவாங்கூர் நாட்டின்மீது படையெடுத்
இருக்க முடியாது என்பதும் பொருந்தாக் கூற்றாகும்.
மூன்றாவதாகத் தரு. 7. 8. வேலுப்பிள்ளை அவர்கள் விஜய கர மன்னர்களுடைய கல்வெட்டுகள் பொய்க் கூற்றுகள் என்றும் கூறுவர். ஆரல்வாய் மொழிக் கணவாய்ப் போரைப் பற்றியும், விஜயநகரத்துச் சேனைகளுடைய வெற்றியைப் பற்றியும் கூறும் கல்வெட்டுகள் திருவாங்கூருக்கு அருகில் காணப்படாமல் காஞ்சிபுரம், திருக்காளத்தி, எலவானாசூர் முதலிய இடங்களில் காணப்படுகின்றன. ஆகையால், இந்தக் கல்வெட்டுகளில் கூறப் படும் செய்திகளை ஒப்புக் கொள்ள முடியாது என்றும் கூறுவர்.
_ இக்கூற்று வழிதப்பிய வரலாற்று ஆராய்ச்9க் கூற்றாகும், தென்னிந்திய வரலாற்று உண்மைகளைக் கண்டறிவதற்குக் கல்
122 வியஜநகரப் பேரரசின் eur wir gy
வெட்டுகளும் செப்பேடுகளும் மிக்க துணை செய்கின்றன என்பது
வரலாற்றறிஞர்கள் கண்ட உண்மை யாகும். வெற்றி பெற்ற
அரசர்கள் தங்களுடைய வெற்றிகளைப் பற்றிக் கோவில்களுக்கு
மானியங்கள் அளித்த காலத்தில் அந்தக் கோவில்களின் சுவா
களில் எழுதும் படி உத்தரவிட்டனர். தாம்பிரபரணி நஇக்கரைக்
கருகிலும், ஆரல்வாய் மொழிக் கணவாய்க் கருகிலும் கோவில்
கள் காணப் பட்டமையால் சாளுகராஜு சன்ன இருமலை
தேவருடைய வெற்றி அவ் விடத்தில் எழுதப்பெற வில்லை,
வெற்றி பெற்ற அரசர்கள் போர்க்களத்திலேயே தங்களுடைய
பிர தாபங்களைப் பற்றிக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
கூறவேண்டும் என்ற நியதி யில்லை. காஞ்சிபுரம், காளத்தி
எலவானாசூர் என்ற இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளில்
மேற்கூறப்பட்ட வெற்றிகளைப்பற்றிய செய்திகள் காணப்பெறு
வதால் அவைகளை நம்ப முடியாது என்பது நடுநிலைமையுள்ள
ஆராய்ச்சியாளர்கள் கூற்றாகாது. 7588ஆம் ஆண்டில் சூலை
மாதம் 27௨ யன்று காளத்தியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டும்,
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி ஏழாம் பகுதியில் 52ஆம் வரிசையுள்ள காஞ்சபுரக் கல்வெட்டும் விஜயநகரப் படைகள் இருவாங்கூர்ப். படைகளை வெற்றி கொண்டதைப் பற்றிச்
கூறுகின்றன. எலவானாசூர்க் கோவிலில் காணப்படும் கல் வெட்டு அச்சுதராயருக்குத் *இருவடி சப்தாங்க .ஹரணார்” என்ற பட்டத்தைச் சூட்டியுள்ளது; அதாவது திருவாங்கூர்
அரசருடைய ‘ஏழுவகையான அரச சின்னங்களை வென்றவர், என்னும் பொருள்படப் பேசுகிறது. “இவ் விதக் கல்வெட்டுச் சான்றுகளுக்கு எதிராக, 1538ஆம் ஆண்டில் நடந்த ஆரல்வாய் மொழிக் கணவாய்ப் போரில் திருவாங்கூர் நாட்டுப் படைகள் தோல்வி யடைய வில்லை என்று சாதிப்பது விரும்பத்தக்கதன்று” என்று அறிஞர் கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் கூறுவர்,*
.தான்காவதாக, அறிஞர் 5 கிருஷ்ணசுவாமி அய்யங்கார் ‘அவர்களால் தொகுக்கப்பட்ட விஜயநகர வரலா ற்றாதாரங்கள்” என்ற வரலாற்று நூலைப் பல மொழிகளில் காணப்படும் கருத்து ‘களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒன்று சேர்க்கப்பட்ட கருத் தரங்குக் கலப்படம் என்று கூறுவதும் விரும்பத் தக்க தன்று, இந்திய வரலாற்றாதாரங்கள் பல மொழிகளிலிருந்தும், பல நூல் களிலிருந்தும் சேகரிக்கப்பட வேண்டியவை என்பதை எல்லா
வரலாற்று ஆராய்ச்யொளர்களும் நன்குணர்வர். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பல மொழிகளில் வல்லவராக இருப்பது இன்றியமையாத தகுதியாகுமே பன்றிக் குறைபாடு உள்ளதாகச்
. “Dr. K.K. Pillai. The Sucindsam‘Temple. P. 41.
அச்சுத தேவராயார் 123
555 wyurg. கிருஷ்ணசுவாமி அய்யங்காரும், அறிஞர்
N. வெங்கட்டரமணய்யாவும் தொகுத்துள்ள விஜயநகர வர
லாற்றாதாரங்கள்” மேற்படி வரலாற்றைப்பற்றி எழுதுவதற்கு
மிக்க துணை செய்கின்றன. இவ் விரு நூல்களும் (வெறும் கருத்
தரங்குக் சுலப்படங்கள்’ என்று கூறுவது பொருத்தமில்லாப்
பேச்சேயாகும்.
இறுதியாக, *. %. வேலுப்பிள்ளையவா்கள் கூறும் செய்தி
களுள் இன்னொரு வேடிக்கையான அமிசமும் உள்ளது. திருவாங்
கூர் நாட்டு நாயர் இனத்தைச் சேர்ந்த போர்வீரர்களை விஜய
நகரச் சேனைகள் தோல்வியடையும்படி செய்திருக்க முடியாது
என்ப தாகும். நாயர் இனத்தைச் சேர்ந்த படைவீரர்கள் மிக்க
இறமை யுள்ளவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஆனால், விஜயநகரத்துச் சேனைவீரார்களுடன் ஒப்பிடும் பொழுது
இருவாங்கூர்ச் சேனை மிகச் சிறியதாகவே இருந்திருக்க முடியும்.
இத்.தச் சிறிய சேனை விஜயநகரச் சேனைகளைத் தோற்று ஒடும்படி,
செய்தன என்பது நம்பத் தகுந்ததன்று.
உம்மத்தூர்த் தலைவர்களை அடக்யேது : இருவரங்கத்திலிருந்து
காவிரிக் கரையின் வழியாக அச்சுதராயர் ஸ்ரீரங்கப்பட்டணத்
இற்குப் படையெடுத்துச் சென்றதாகக் கல்வெட்டுகளும், இலக்
கியங்களும் கூறுகின்றன. விஜயதகரப் பேரரசின் தொடக்கத்து லிருந்து, உம்மத்துரர், விஜயநகரத்திற்கு அடங்கிய Ahora தாடாக இருந்தது. ஆனால், சாளுவ, துளுவ வமிசத்து விஜய தகரப் பேரரசர்கள் ஆட்சிக் காலத்தில் உம்மத்துரர்த் தலைவர்கள் சுதந்திரப் போரைத் தொடங்கினர். தழைக்கட்டு மேலைக்கங்கர். வமிசத்தில் தோன்றியவார்களாகத் தங்களை அவர்கள் அழைத் துக் கொண்டனர். உம்மத்தூர், ஸ்ரீரங்கப்பட்டணம், பெனு கொண்டா முதலிய இடங்களைத் தங்கள் ஆட்சியில் கொண்டு
*பெனுகொண்டாச் சக்ரேஸ்வரர்கள்’ என்ற பட்டப் பெயரைப்
புனைந்து கொண்டனர். புஜபல வீர நரசிம்ம ராயர் மேற்கூறப் பெற்ற உம்மத்தூர்த் தலைவர்களுடைய சலகத்தை அடச்சு மூயன்றார். அப்பொழுது உம்மத்தூர்த் தலைவராக இருந்தவர். தேவண்ண உடையார் என்பவராவார். அவர் பேரரூற்குச் செலுத்த வேண்டிய திறைப் பொருளைச் செலுத்தாது சுதந்திர மடைந்து விட்டதாகப் பிரகடனம் செய்தார். விஜயநகரத்தில் தம்முடைய தம்பி கிருஷ்ண தேவராயரை அரசியலைக் கவனிக்கும்
படி பணித்து, வீரநரசிம்ம புஓபலராயர் உம்மத் தூரின்மீது படை
பெடுத்துச் சென்றார்; தேவண்ண உடையாரின் புதல்வர்களாகய
கக்சராஜா, மல்லராஜா என்பவர்களைத் தம். வசப்படுத்த
124 விஜயநகரப் பேரரசின் வரலர்று
முயன்றார். ‘மூன்று மாதங்கள் வரையில் உம்மத்தூர்க் கோட்
டையை முற்றுகையிட்ட போதிலும் வெற்றிகிட்ட வில்லை.
ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டதும் தோல்வியில் முடித்
தது. மேற்கண்ட செய்திகள், (கொங்கண தேசராஜாுலு
விருத்தாந்தமு” என்னும் நூலில் இருந்து தெரிய வருன்றன.
7510ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயரும், உம்மத்தூர்த்
தலைவன் கங்கராஜா எள்பவா்மீது போர் தொடுத்தார். 35
ஆயிரம் குதிரை வீரர்களும், பல்லாயிரக் கணக்கான காலாட்
படைகளும் அடங்கிய பெருஞ்சேனையுடன் உம்மத்தூர், முற்றுகை
யிடப்பட்டது. தேவண்ண உடையர் காலத்தில் காவிரி நதியின்
தடுவிலுள்ள சிவசமுத்திரம் என்னும் அரங்கத்தில் பலம்மிகுந்த
கோட்டைக்குள் கங்கராஜா தங்கி யிருந்தார். உம்மத்தூர்க்
கோட்டை மிகச் சுலபமாகப் பிடிபட்ட போதிலும் சிவசமுத்திரக்
கோட்டையைப் பிடிப்பது மிக்க சிரமத்தைத் தந்தது. காவிரி
ததியின் இரு கிளைகளிலும் அணைகட்டி நீரை வடிகட்டிப் பின்னார்
விஜயநகரப் படைகள் சிவசமுத்திரக் கோட்டையைப் பிடித்தன.
கங்கராஜா, ஒரு சுரங்கத்தின் வழியாகத் தப்பியோடுகையில்
காவிரி நதியின் மடுவொன்றில் மூழ்கி உயிர் துறந்தார்.
உம்மத்தூர் நாடும் இருஷ்ண தேவராயரால் மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுக் கம்பேகெளடா, வீரப்பகெளடா, சிக்கராஜா
என்ற மூன்று பாளையக்காரர்களுக்கு அளிக்கப்பட்டது.
அச்சுத தேவராயர் ஆட்சியில் உம்மத்தார்ச் சமையை ஆண்டு
வத்த பாளையக்காரார்களும், வேங்கடாத்திரி நாயக்கர் என்பவரும்
அச்சுத ராயருக்குத் திறை கொடுக்க மறுத்துக் கலகம் செய்்.தளர்,
அவர்களை அடக்கவே திருவரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்
திற்கு அச்சுதராயர் படையெடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. காளத்தியில் காணப்பெறும் ஒரு கல்வெட்டின்படி விஜயநகரப்
படைகள் ‘உம்மத்தூர்ப்.பாளையக்காரார்களின் கலகத்தை யடக்கிப்
பேரரசிற்குத் இறை செலுத்தும்படி செய்தன. 1532ஆம்
ஆண்டு ஜூலை மாதத்தில் இச் சம்பவம் நடந்திருக்க வேண்டும்.
அச்சுதராயர் தம்முடைய தலைநகரமாகய விஜயநகரத்திற்குத்
திரும்பிய பின்னர், இராய்ச்சூர்க் கோட்டையைப் பீழஜப்பூர்ச் சுல்
தானிடமிருந்து திரும்பக் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
இருஷ்ண தேவராயர் ஆட்சியில் பீஜப்பூர்ச் சுல்தாளுக இருந்த
இஸ்மேயில் அடில் ஷா இறந்த பிறகு அவருடைய புதல்வர்கள்
மல்லு அடில் ஷா, இப்ராஹிம் அடில் ஷா என்ற இருவரும் சுல்
தானிய உரிமைக்காசுப் பெரும் உள்நாட்டுப் போர் ஒன்றைத்
அச்சுத தேவராயர் , 18s
AsriuBert. Qos உள்நாட்டுப் போரில். மல்லு அடில் ஷா
என்பார் வெற்றி பெற்றார். அவர் இறமையற்ற ஆட்ட? புரிந்த
மையால் அச்சுதராயர் இராய்ச்சூர்ப் பகுதியைக் கைப்பற்றுவது
சுலப மாயிற்று,
அச்சுதராயர் ஆட்டியின் இரண்டாம் பகுஇ (1836-42) :
மேலே கூறியவாறு விஜயநகரப் பேரரசைப் பாதுகாக்கவும்,
அதன் நிலைமையை மேன்மேலும் விருத்தி செய்யவும் ‘௮ச்சுத
ராயர் முயற்சிகள் எடுத்துக் கொண்ட போதிலும் அவருடைய
ஆட்சியின் பிற்பகுதியைப் பற்றி நூனிஸ் தரும் விவரங்கள் மிக்க
விசித்திரமாக உள்ளன. “அச்சுதராயர் அரியணையிலமர்ந்த பிறகு,
பல அடாத செயல்களைச் செய்து கொடுங்கோலாட்? புரிந்தார்.
இவரிடத்தில் பெருந்தன்மையும், அரசற்குரிய பண்புகளும் சிறி
தேனு மில்லை. தம்முடைய மைத்துனர்கள் இருவருடைய சொழ்
படி தீச்செயல்களைப் புரிந்து தம்முடைய பெயரைக் கெடுத்துக்
கொண்டார். நாட்டில் பிரபுக்களும், மக்களும் இவரை
வெறுத்தனர், இவருடைய மைத்துனர்கள் இவரைத்தங்களுடைய
கைப்பொம்மையாக ஆக்கிவிட்டனர்”.*
இவ்வாறு நூனிஸ் தரும் செய்திகள் அச்சுத தேவராயரின்
ஆட்சியின் பிற்பகுதியைப் பற்றியனவாகுமே யன்றி முற்
பகுதியைச் சார்ந்தனவாகா. அச்சுத ராயருடைய அரசுரிமையில்
சில சிக்கல்களிருந்தன. ஆரவீட்டு ராமராயர் கருஷ்ணதேவராய
ருடைய மருமகனாவார். கிருஷ்ண தேவராயருடைய அரூ9களின்
துணை கொண்டு ஒன்றரை வயதே நிரம்பிய தம் மைத்துனனை
(இருஷ்ண தேவராயரின் புதல்வன்) அரியணையில் அமர்த்தித்
தாமே அரசியல் அதிகாரங்களை அனுபவிக்க விரும்பினார். ஆனால்,
7௪88ஆம் ஆண்டில் அந்தச் சிறு குழந்தை உயிரிழந்தமையால்
அவருடைய திட்டம் நிறைவேற வில்லை. ஆகையால், அச்சுத
தேவராயரின் அண்ணன் மகன் சதாசிவராயன் என்பவரை
அரியணையில் அமர்த்தித் தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றத்
தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ராமராயருடைய சதித்திட்டத்தை அறிந்த சாளுகராஜு
சகோதரர்கள் அச்சுதராயரைத் தங்கள் வசப்படுத்தித் தாங்களே
சகல அதிகாரங்களையும் அனுபவிக்கத் தொடங்கினர். ராம
ராயரும் அவர்களை எதிர்த்து முறியடிக்க ஒரு புதிய சேனையைச்
சேகரித்தார். பீஜப்பூர்ச் சுல்தானிடம் அலுவல் பார்த்த 3,000
ணர்
_Robert Sewell, P. 349. 148 விஜயநகரப் பேரரசின் வரலாறு குதிரை வீரர்களை விஜயநகரத்திற்கு அழைத்துத் தம்முடைய சொந்த செலவில் பாதுகாத்துச். சாளுகராஜு சகோதரர்களுக்கு எதிராகச் சதி செய்து கொண்டிருந்தார். 7585ஆம் ஆண்டில் ஒரு சமயத்தில், ௮ச்சுத ராயர் திருப்பதிக்குச் சென்றிருந்த பொழுது, விஜயநகர அரியணையைக் கைப்பற்றி, இளைஞர் சதா சிவராயரை அரசர் என்றும், தாம் பாதுகாவலன் என்றும் பிரகடனம் செய்தார். அச்சுத ராயர் திருப்பதியிலிருந்து திரும்பி வந்த பொழுது, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டுத் தாமே விஜயநகர அரசர்என்று கூறவும் செய்தார். இதைக் கண்ட விஜயநகரப் பேரரசின்பெருமக்கள் ரா.மராயரின் பேராசையையும், உள்ளக் இடக்கையையும் கண்டிக்கவே மீண்டும் சதாசிவராயா் என்ற இளைஞரைப் பேரரசராக்கினார். ஆனால், அச்சுத நாயருடைய மைத்துளர்களும், அவர் களுடைய கட்சியைச் சார்ந்த பெருமக்களும் ஒன்று சேர்ந்து கொண்டனர். ராமராயர் விஜயநகரத்தில் இல்லாத சமயம் பார்த்து, அச்சுத ராயரைச் சிறையினின்றும் விடுதலை செய்து அவரை மீண்டும் பேரரசர் பதவியில் அமர்த்தினர். இவ்விதக் கட்சிப் பூசல்களினால் விஜயநகரத்தில் அமைதி குலைந்தது; பீஜப் பூர்ச் சுல்தான் படையெடுத்து, விஜயநகரத்தின் ஒரு பகுதியை அழித்துப் பாழ்படுத்துவ.தற்கும் சமயம் வாய்த்தது. பீஜப்பூர்ச் சுல்காணுடைய ப௭டயெழுச்?ி : இப்ராஹிம் அடில் ஷா என்ற பீஜப்பூர்ச் சுல்தான் விஜய நகரத்தில் உள் நாட்டுக் கலகம் மும்முரமாக நடைபெறுவது கண்டு அந் நகரத்தையும், அதன் செல்வத்தையும் தம் வசப்படுத்துவதற்கு ஏற்ற சமயம் அதுவேயெனக் கருதி நகரத்தின் மேற்குப் பகுதியாகிய நாகலா புரத்தின்மீது படை எடுத்து அதைத் தம் வசப்படுத்திக் கொண்டு இந்துக் கோவில்களையும், மற்றக் கட்டடங்களையும் இடித்துப் பாழாக்கினார்., ராமராயரோ, சாளுக ராஜு சகோதரர்களோ பீஜப்பூர்ச் சுல்தானை எதிர்த்துப் போர் புரிய முன் வரவில்லை. தங்களுடைய சுயநலனைக் கருதி இரு கட்சியினரும் பீஜப்பூர்ச் சுல் தானுக்குஇலஞ்சம் கொடுக்க முன்வந்தனர். பீஜப்பூர்ச் சுல்தான் இவ் விரு கட்சிகளிடையே அமைதி உண்டாக்கும்படி, கேட்டுக் கொள்ளப்பட்டார் போலும்! தன்னாட்டின்மீது அகமது நகரத்துச் சுல்தான் படையெடுத்து வருவதைக் கேள்வியுற்ற பீஜப்பூர்ச் சுல். தான் விரைவில் திரும்புவதற்கு ஆயத்தம் செய்தார். ஆயினும், அச்சுதராயர் மீண்டும் பேரரசராக விடுதலை செய்யப் பட வேண்டும் என்றும், அவருடைய. ஆயுள் தசைக்குப் பிறகு ராமராயர் தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அச்சுத தேவராயர் 427 வாம் என்றும் கூறி அமைதி ஏற்படச் செய்ததாகத் தெரிகிறது. இவ்வித உடன்பாட்டை ‘ உண்டாக்கியதற்காக விஜயநகரத்து இரு கட்சியினரும், ஏராளமான பொன்னையும், பொருள்களையும் பிஐப்பூர்ச் சுல்தானுக்கு அளித்தனர். அச்சுதராயர் காலத்தில் போர்த்குியர்: அச்சுத ராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரஈற்கு அடங்கிய சிற்றரசர் களுடன் போர்த்து£சியர்கள் போரிட்ட போதிலும், பேரரசருடன் நட்புக் கொண்டிருந்தனர். 1586ஆம் ஆண்டில் கோவா நகரத்தின் ஆளுநராக இருந்த டாகுன்ஹா (0௨ யோர்வி என்பவர் கோவா நகரத்தின் புறநகர்ப் பகுதிகளை அசாத்கான் என்பவரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அசாத் கான் மீண்டும் அவற்றைப் போர்த்துகீசியரிடமிருந்து தம் வசப் படுத்திக் கொண்டார். போர்த்துகசியாகள் பேரரசரிடம் நட்புக் கொண்டிருப்பது போல நாடகம் நடித்தனர் என்று சிலர் கூறுவர், 7545ஆம் ஆண்டில் கோவா நகரத்து ஆளுநர் 3,000 மாலுமிகள் அடங்கிய கப்பற்படை யொன்றை அமைத்து விஜயநகரப் பேரரசின் கிழக்கு, மேற்குக் கடற்கரை யோரங்களில் உள்ள முக்கிய இந்துக் கோவில்களைக் கொள்ளை யடிப்பதற்குத் திட்டம் வகுத்திருந்தார். சென்னையிலுள்ள மைலாப்பூர்க் கபாலீசுவரர் கோவிலும், திருச்செந்தூர், இருவனந்தபுரம், திருப்பதி முதலிய கோவில்களும் அத் தஇிட்டத்தில் சேர்ந்திருந்தன. தெய்வா தனமாக அவர் நினைத்த கொள்ளை நடைபெற வில்லை. மதுரை, தஞ்சாவூர் ஆகிய இரண்டு நாயக்கர் ஆட்சிகளும் அச்சுத ராயர் ஆட்சிக் காலத்தில் அமைவுற்றிருக்க வேண்டு மென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவர். சாளுக ராஜு சின்ன திருமலை தேவன், செல்லப்ப நாயக்கர், தும்பிச்சி நாயக்கர், திருவாங்கூர் அரசன் முதலியவர்கள்மீது படையெடுத்துச் சென்ற பொழுது, விஸ்வநாத நாயக்கர் அப் படையெடுப்பில் பங்கு கொண்டிருக்க வேண்டுமெனத் திரு. நீலகண்ட சாஸ்திரியார் கருதுவார். விஸ்வநாத நாயக்கர் பாண்டிய இராஜ்யத்திற்கு ஆளுநராக நியமிக்கப் பெற்று, மதுரையில் 1543 முதல் 1548 வரை ஆளுநர் பதவியை வகித்தார். அச்சுத ராயருடைய
சகலன் செவ்வப்ப நாயக்கர் தஞ்சாவூர்ச் மைக்கு நாயக்கராக
தியமிக்கப் பெற்றார். செவ்வப்ப நாயக்கருடைய மனைவி மூர்த்தி
மாம்பாள், அச்சுத ராயருடைய அரசி வரதாம்பாளின் தங்கை
யாவள். தஞ்சாவூர் ஆந்திர அரசர்கள் சறிதம், தஞ்சாவூர்
வாறிசரிதம் என்ற நூல்களில் செவ்வப்ப நாயக்கர் தம்முடைய
மனைவியின் சீதனமாகத் தஞ்சாவூர் நாயக்கத் தானத்தைப்
பெற்றார் என்று கூறப்பட்டுள்ள து.
*K.A.N, Sastri. A. History of South India P. 288
iLe விஜயநகரப் பேரரசின் வரலாறு
அச்சுத தேவராயருடைய ஆட்சியில் பல எதர்ப்புகளைச்
சமாளித்துத் தம்முடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை தோன்றியது. உள்நாட்டுக் கலகங்களும், அயல்நாட்டுப் படையெழுச்சகளும், அரசுரிமைப் போட்டிகளும் கட்சித் தலைவர்களின் சுயநலத் தலையீடுகளும் அவருடைய ஆட்டிக் காலத்தின் அமைதியைக் குலைத்தன. அவரைப் பற்றி ஏளன மாக நூனிஸ் எழுதியுள்ளவை முற்றிலும் உண்மையானவை யல்ல. அவருக்குச் சேனை நடத்தும் இறமை இல்லை என்பதை ஒப்புக் கொள்வதற் இல்லை. ஆட்சியின் தொடக்கத்தில் தோன்றிய பல கலகங்களை அடக்கியமை அவருடைய வீரச்செயல்களைக்
காட்டும். சாலுக ராஜு சகோ.தரர்களுடைய சுயநலக் கொள்கை
களம், இராம ராயருடைய வீணான தலையீடுகளும் இல்லாமல்
இருந்திருந்தால் அச்சுத ராயருடைய ஆட்சி இன்னும் மேன்மை யடைந் இருக்கும். வைணவத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவராயினும் மற்றச் சமயத்தோர்களை அச்சுதராயர் துன்புறுத்த வில்லை.
- சதாசிவராயர்
(1545-1570)
1548ஆம் ஆண்டில் அச்சுதராயர் இறந்த பிற்கு அவருடைய
மகன் வேங்கடதேவன் அல்லது வேங்கடாத்திரி என்னும்
இளவரசனை அவனுடைய அம்மான் சாளுகராஜு இருமலை
தேவர் அரச பதவியில் அமார்த்தித் தாமே பாதுகாவலனாக
அமர்ந்தார். இளவரசனுடைய தாய் வரத தேவியும், அரண்
மனையில் இருந்த மற்றப் பிரபுக்களும் இருமலை தேவரிடத்தில்
எல்லா அதிகாரங்களையும் ஒப்படைக்காமல் இரண்டு அமைச்
சர்களை நியமித்து அரசியல் காரியங்களைக் சவனிக்கும்படி
செய்தனர். தம்முடைய அதிகாரங்கள் குறைவுற்றதைகத் இருமலை
தேவர் விரும்பாது அரசி வரத தேவியிடமும், மற்றப் பிரபுச்
களிடமும் வெறுப்புக் காட்டினார் ; தமக்கு உதவியாக இருந்த
பிரபுக்களை எல்லாம் விஜயநகரத்ை விட்டுத் துரத்திவிட்டு
எல்லா இறைமை அதிகாரங்களையும் தாமே மேற்கொண்டார்.
அரசி வரததேவி, தன்னுடைய தம்பி இருமலை தேவன்மீது
சந்தேகங் கொண்டு பீஜப்பூர்ச் சுல்தான் இப்ராஹிம் அடில்
ஷாவைத் தனக்கு உதவி செய்யும்படி வேண்டினாள் ; அதற்குப்
பதிலாகப் பெரும்பொருள் திரளை அளிப்பதற்கும் ஒப்புக்
கொண்டாள். பீஜப்பூர்ச் சுல்தானும் விஜய நகரத்தின்மீது படை
எடுத்து வந்தார். ஆனால், சாளுகராஜு திருமலை தேவர்,
சுல்தானை நடுவழியில் சந்தித்துப் பெருந்தொகையை இலஞ்சமாக்
அளித்துத் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு செய்துவிட்டார்.
இருமலை தேவருடைய யதேச்சாதிகாரத்தை எதீர்க்கும்’
முறையில் (அளிய) இராமராயா், சதாசிவராயர் என்ற
இளைஞரைப் பேரரசர் பதவியில் அமர்த்தினார். இந்தச் சதாசிவ
ராயர், கருஷ்ணதேவராயருடைய தம்பியும், அச்சுததேவராய
ருடைய அண்ணனுமாகிய ரங்கராயர் என்பவருடைய புதல்வ
ராவார்; குத்தி என்னு மிடத்தில் அச்சுதராயரால் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த இவரை விடுதலை செய்து, இவரே
பேரரசர் என்று அறிக்கைவிட்டது மன்றிப் பீஜப்பூர்ச் சுல்கானைத்
தமக்கு உதவி செய்யும் வகையிலும் அழைத்தார். இப்ராஹிம்
லி.பே.வு.–09 7
ச்ச் விஜயநகரப் பேரரசின் வரலாறு
அடில் ஷாவும் இராமராயருக்கு உதவி செய்வது போல் விஜய
தகரத்தின்மீது படையெடுத்தார். விஜயநகரப் பேரரசு
பீஜப்பூர்ச் சுல்தானுடைய ஆட்சிக்கு உட்பட்டுவிடும் போல்
தோன்றியது. இத் தருணத்தில் திருமலை தேவருடைய உதவி
யாளர்களும், விஜயநகரத்துப் பெருமக்களும் சோர்ந்து கொண்டு
பீஜப்பூர்ச் சல்தானுடைய படைகளைத் தோற்கடித்து நகரத்தை
விட்டு ஓடும்படி செய்தனர். முதலாம் வேங்கட தேவரை (௮ச்ச.த
ராயர் மகன்) அரியணை ஏற்றிய திருமலை தேவரும் தம்முடைய
அதிகற்ரத்தைமீண்டும் கைப்பற்றினார். திருமலை தேவன், வேங்கட தேவனுக்குப் பாதுகாவலனாயிருந்து அரச காரியங்களைக் கவனித்து
வந்திருந்தால் அமைதியான முறையில் விஜயநகரப் பேரரசு இருந்
திருக்கும். ஆனால், திருமலை தேவர் சுயநலம் கொண்டு கம் மூடைய மருகன் வேங்கடதேவனையும், அவருக்குதவியாக இருந்த வர்களையும் கொலை செய்துவிட்டுத் தாமே பேரரசர் பதவியைக் கைப்பற்றினார். இக் கொடுஞ் செயல் திருமலை தேவருடைய
வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. அவர் பெருமக்களுடைய மதிப்பை
இழத்து பொதுமக்களை விரோதம் செய்து கொண்டார். ‘இத்
தருணத்தை இராமராயர் நன்கு பயன்படுத்திக் கொண்டு சதாசிவ
ராயரைப் பேரரசராக்கும்-முய ற்சியில் வெற்றி: பெ DOG. ues
கொண்டாக் கோட்டையில் ஒரு மாநாடு கூட்டி, அங்குக் கூடி யிருந்த பிரபுக்களிடம் திருமலை தேவருடைய் சுயநல மிக்க கொடுஞ்
செயல்களை எடுத்துக் கூறித் தமக்கும், சதாசிவ ராயருக்கும் உதவி
செய்யும்படி. வண்டிக் கொண்டார். பெத்தகல்லு, ஆதோனி ள்ன்ற இடங்களைத் திருமலை தேவரிடமிருந்து கைப்பற்றிய பிற்கு
விஜயநகரத்தின்மீதும் படை யெடுத்தார். துங்கபத்திரை நதிக்
கரையில் நடந்த பெரும்போரில் தருமலைதேவன் தோல்வியுற்றுக்
கைதியானார். அவர் கொலை செய்யப்பட்டு இவ் வுலகத்திலிருந்து
தீங்கினார், கிருஷ்ண தேவராயரின் மனைவியராகிய ‘ திருமலை
தேவியும், சின்ன தேவியும் தங்களுடைய மருமகன் வெற்றி
பெற்றதைக் கண்டு மகழ்ச்சி யடைந்தனர். 1542ஆம் ஆண்டு:
(சோபகிருது ஆண்டு கார்த்திகைத் திங்களில்) ச,தாசிவ ராயர்
பேரரசராக முடிசூட்டப் பெற்ரூர்.
(அளிய) இராம ராயரின்’ அதிகார வளர்ச்சி :
் ச,தாசிவ ரர்யருடைய ஆட்சியின் -தெர்டக்கத்தில் இராம ராயர் அவருடைய பாதுகர்வலனாக. ் விளங்கிய போதிலும்,
நாளடைவில் அவரைத் தம்முடைய” ‘கைப்பொம்மையாகக் கருதித்
தரமே சகல அதிகாரங்களையும் செலுத்தி வந்தார்; கல்வெட்டு:
க்ளும், செப்பேடுகளும்” சதாசிவர்ஈயரைப் | பேரரசராகக் கூறிய
போதிலும் உண்மையில் ஆட்டிப் பீடத்தில் இருந்தவர் – இராம
ag Pep rei 333
ஈயரே ஆவர்: ஆயினும், இராம் ராயர் தாமே பேரரசர் என்று
கூறி முடிசூட்டிக் கொள்ள வில்லை. அவருடைய பெயர் கொண்ட
நாணயங்கள் மாத்திரம் வழக்கத்தி’ லிருந்தன. சிறிது சாலம்
சென்ற பிறகு சதாசிவ ராயர் பாதுகா வலில்: வைக்கப்பட்டு
ஆண்டிற்கு ஒரு முறை இராம ராயரும், அவருடைய தம்பியர் இருமலை, வேங்கடாத்திரி என்ற மூவரும் சதாசிவ ரர்யருடைய
குரல்களில் வீழ்த்து வணக்கம். செலுத்துவது மாத்திரம் தவறாது
நடந்து வந்தது. 7550ஆம் ஆண்டிலிருந்து 1563ஆம் ஆண்டு
வரையில் பேரரசருக்கு வணக்கம் செலுத்தும் இந்த நாடகம்
நடந்து வந்தது. பின்னர் இந்த நாடகமும் கைவிடப் பட்டது.
இராமராயருடைய மாதுலன் கிருஷ்ண தேவரர்யார்
இறந்தார். அடுத்து அவருடைய இளங் குழந்தையும் மரணம்
அடைந்தது, இதனால், தாமே விஐயநகரப் பேரரசைக் கைப்பற்ற
வேண்டும்என்ற இராம இராயருடைய பேரவா நிறைவேறியது.
இராம ராயர் பேரரசனுக்குப் பாதுகாவலனாக இருந்த
போதிலும், எல்லாவித அரசாங்க அலுவல்களிலும் தம்முடைய
உற்வினர்களையே’ நியமனம் செய்தார் ‘ என்ற பெரிஷ்டாவின்’
கூற்றுக் , கல்வெட்டுகளாலும், மற்ற வரலாற்றாசிரிய்களுடைய
சொற்களாலும் உறுதி பெறுகின்றது. பேரரசை இஸ்லாமிய
சுல்தான்்களுடைய படையெழுச்சிகளிலிருந்து – பாதுகாக்க இராம
ராயர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவருடைய தந்நல மற்ற
இயாகத்தைக் குறிப்பிடும் என்று ஹீராஸ் பாதிரியார் ‘கூறுவார்.
ஆனால், சதாசிவ ராயருக்கு எவ்விகு மதிப்பும் கொடுக்காமல்’
கைதிபோல் நடத்தியதைத் தந்நல மற்ற தியாகம் என்று சொல்
வதற் கில்லை. ்
இராம: ராயருடைய ஆட்சியில் தமிழ்நாட்டு நிலைமை :
2528ஆம் george be. ராயர் இறந்ததற்கும், சதாசிவ
ராயரும் அவருடைய பாதுகாவலர் இராம ராயரும் ஆட்சியைக்
கைப்பற்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில்
விஜயநகர ஆட்சிக்கு எதிராகப் :பல கலகங்கள் தோன்றலாயின.
சந்திரகிரி, புவனகிரி முதலிய நாடுகளை ஆண்டவர்களும், புதுக்
கோட்டைப் பகுதியில் சிற்றரசர்களாக விளங்கிய கள்ளர்,
மறவர் தலைவர்களும். விஜயநகரப் பேரரசிற்கு அடங்காமல்
இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாவதாகக் கன்னியாகுமரி
முனையிலிருந்து . இராமேசுவரம் வரையில்: பரவியுள்ள தெய்தல்
நிலக்கரையில் பரவியிருந்த பரதவர்களைக் கிறித்தவ :சமயத்திற்கு.
kaa விஜயநதசரப் பேரரசின் வலது.
இர்ற்றுவதற்கும், இருச்செந்தூர் முருகன் கோவிலைக் கொள்ளை.
யடிப்பதற்கும் போர்த்துசியக் கிறித்துவப் பாதிரிமார்கள்.
திட்டமிட்டிருந்தனர் என்று ஜான் நீயோகாப் (1௦% 111௭௦0)
கூறுவார். மேலும், மதுரை நகருக்குத் தெற்கே தென்கா௫,
கயத்தாறு என்ற இரு பாண்டியச் சிற்றரசுகள் விஜயநகரப்
பேரரசிற்கு அடங்கியிருந்தன. தென்கா? நாட்டில் இப்பொழுது
தென்காசி, செங்கோட்டை, சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் என்று அழைக்கப்படும் இடங்கள் அடங்கியிருந்தன… கோவில் பட்டி, ஸ்ரீவைகுண்டம், இருநெல்வேலி முதலிய இடங்கள் கயத் தாறு என்னும் நாட்டில் அடங்கி, வெட்டும் பெருமாள் ராஜு என்பவரால் ஆளப் பெற்று வந்தது. இவ் விரு நாட்டுத் தலைவர்
களும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
_ திருவாங்கூர் இராஜ்யத்தை வீர உன்னிக் கேரளவர்மன்
என்பவர் ஆண்டு வந்தார். அச்சுதராயர் ஆட்சியில் உதய மார்த்
தாண்டவா்மன் திறை கொடுக்காமல் இருந்ததுபோல் உன்னிக் கேரள வர்மனும் இறை கொடுக்காது மறுத்து வந்தார். இந்த உன்னிக் கேரள வர்மனை “இனிக்குடிரிபெரிம்” (Iniquitriberim) என்று போர்த்துசியர்கள் அழைத்தனர். கேரள் அரசனாகிய உன்னிக் கேரள வர்மன் கன்னியாகுமரிப் பகுதியைத் தன்னுடைய: தாட்டோடு சேர்த்துக் கொண்டதும் அல்லாமல் ஐடிலவா்மன் ஸ்ரீவல்லபன் என்ற தென்காசிப் பாண்டிய அரசனுடைய தாட்டையும் தன் வசவப்படுத்த முயன்றான், தமிழ்நாட்டின் தென் பகுதியில் தோன்றிய இவ்விதக் கலகங்களை அடக்குவதற்குத் தம் மூடைய நெருங்கிய உறவினர்களாகிய வித்தளராயன், சின்ன இம்மன் ஆகிய இருவருடைய தலைமையில் ஒரு சேனையை ராமராயர் அனுப்பி வைத்தார். : ் விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட சேனையைச் சந்திரகிரி வரையில் இராமராஜவித்தளர் நடத்திச் சென்று அங்கே தம் மூடைய தம்பி, சின்ன திம்மருடன் சேர்ந்து இருவரும் தெற்கு நோக்கப் புறப்பட்டனர். வழியில் புவனஏரி என்ற கோட்டை யையும் எதிரிகளிடமிருந்து பிடித்ததாக வெங்கட்டரமணய்யா அவாகள் கூறுவார். பின்னர்த் தஞ்சை மாவட்டத்திலுள்ள தாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களின் வழியாகச் செல். கையில் நாகூரில் போர்த்துசியர் தங்கள் வசப்படுத்திக் கொண்டி ருந்த பெருமாள் கோவிலைக் கைப்பற்றி, அவர்கள் கவர்ந்து கொண்ட பொருள்களை ௮க் கோவிலுக்குத் இருப்பிக் கொடுக்கும் படி செய்தனர். காவிரி நாட்டைக் கடந்து தன்னரசுநாடு என்று அச் -சாலத்தில் வழங்கிய தஇிருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் சதாசிவரர்யர் 283 மாவட்டங்களின் வழியாகப் பாண்டிய நாட்டை அடைந்தனர். கயத்தாறு என்னு மிடத்தில் அரசு செலுத்திய வெட்டும் பெருமாள் என்பவராலும், இருவாங்கூர் அரசன் உன்னிக் கேரள வா்மனாலும் துன்புறுத்தப்பட்ட தென்காசிப் பாண்டியனைப் பாது காத்தனர். வித்தளராயரிடம் தோல்வியுற்ற வெட்டும்பெருமாள் கயத்தாற்றிற்குத் தப்பிச் சென்ற பின்னர், உன்னிக் கேரள வர்மனிடம் சரண் புகுந்தார். வித்தளராயரை எதிர்த்த பஞ்ச திருவடிகள்” என்ற ஐந்து கேரளநாட்டரசர்களும் தோவால _ கணவாய் என்னும் இடத்தில் நடந்த போரில் தோல்வியுற்றனர். பின்னர் உன்னிக் கேரள வர்மரும் விஜயநகரப் பேரரூற்கு அடங்கித் இறை கொடுக்கச் சம்மதித்தார். சின்னதிம்மர் இரு வனந்தபுரத்தில் பதுமநாபரை வணங்கிக் குமரிமுனைவரை சென்று விஜயநகரத்திற்கு மீண்டதாக அறிகிறோம். வித்தளர் தமிழ் நாட்டில் மகாமண்டலீசுவரராகப் பணியாற்றினார்.
வித்நள ரஉுய ருடைய தென்னிந்தியப் படையெழுச்சி :
திருவடி தேசம் என்று வழங்கப் பெறும் திருவாங்கூர்
நாட்டின்மீது வித்தள ராயர் படையெடுத்துச் சென்று வெற்றி
பெற்றதைக் குறித்து ஒன்றற் கொன்று மாறுபட்ட செய்திகளைக்
கூறும் மூவகையான வரலாற்றுச் செய்திகள் நமக்குக் இடைக்
இன்றன. இவற்றுள் ஹீராஸ் பாதிரியார் அவர்கள் தரும் செய்தி
களை நாம் முதலில் ஆராய வேண்டும். - தஇருவாங்கூரில் உன்னிக் கேரள வாமன் என்ற பூதல வீர
சேரள வார்மன் ஆட்சி புரிந்த பொழுது வித்தளராயா் ஆரல்
வாய் மொழிக் கணவாய் வழியாகப் பல அழிவு வேலைகளைச்
செய்து கொண்டு திருவாங்கூர் நாட்டிற்குள் புகுந்தார்.
Asser ராயருடைய தலைமையில் வடுகச் சேனைகள் படை எடுத்து
வருவதைக் கண்ட கிராம மக்கள் தங்களுடைய வீடு, வாசல்களை
விட்டுத் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஒடத் தொடங்க
tr. வித்தளராயருடைய சேனையை எதிர்த்துப் போர் புரீ
வதற்கு உன்னிக் கேரள வா்மனும், சேனை யொன்றைத் தயார் . செய்தார் ; ஆனால், வித்தளராயருடைய சேனை பலத்தையும்,
போர் புரியும் ஆற்றலையும் கண்டு மனமயங்கிப் போரில் ஈடுபடத்
தயக்கம் கொண்டார். ஆகையால், அப்பொழுது திருவாங்கூர் நாட்டில் கிறித்தவ சமயத்தைப் போதித்துக் கொண்டிருந்த
பிரான்ஸிஸ் சேவியர் ($1, 178001 681௪) பாதிரியாரைக் குண்டு
வணக்கம் செய்து எவ் வகையிலாவது வடுகர்களுடைய படை யெடுப்பினின்றும் தம்முடைய நாட்டையும், மக்களையும்.
த 14. கேய், A History of South Indis. P. 279.
144 விஜயநகரப் பேரரசன் வரலாறு
காப்பா, .ந்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், சேவியர் ‘நான்
உங்களுக்கு வெற்றியுண்டாகும்படி கடவுளை வேண்டிக் கொள்ள
முடியுமே யன்றி என்னால் போரிட முடியாது” எனக் கூறியதாகத்
தெரிகிறது.
வித் தளராயருடைய சேனையும் கணவாயைக் கடந்து இரு
வாங்கூர் நாட்டிற்குள் புகுந்து பல அழிவுச் செயல்களில் ஈடு பட்டது. விஜயநகர வீரார்களின் கொடுஞ்செயல்களைக் கண்ட கிராம மக்கள் மலைகளிலும், காடுகளிலும் பதுங்கிக் கொண்டனர், கோட்டாறு என்னு மிடத்திற்கு மூன்று மைல்கள் தூரத்திலுள்ள ஓர் இடத்தை யடைந்த விஜயநகரச் சேனைகளின் தூசிப்படை, திடும் என நின்றுவிட்டது. கருமை நிறம் பொருந்திய ஆடை யணிந்த, உயரமான ஒரு பெரியார் எங்களுக்கு முன் தோன்றி எங்களைக் இரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டார்” என விஜய தகர வீரர்கள் கூறினர். அவ்வாறு தோன்றிய பெரியார் பிரான்சிஸ் சேவியராகத்தான் இருக்க முடியும். வித்தள ராய ருடைய சேனை வீரர்கள் சேவியருடைய ஆணையை மறுக்க மூடியர்மல் திரும்பி விட்டனர்: இவ் விதமாக வீர உன்னி கேரள வர்மனும், திருவாங்கூர் நாட்டு மக்களும் சேவியர் பாதிரியாரால் பாதுகாக்கப்பட்டனர்.*
வித்தளராயர் இருவாங்கூர் நாட்டின்மீது படையெடுத் ததைப் பற்றி இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஷுர்ஹாமர் என்பவர், “4544ஆம் ஆண்டில் சதாசிவராயரும், ராமராயரும் விஜய தகரத்தை ஆட்சி புரிந்த காலத்தில் வெட்டும்பெருமாள் என்ற
சிற்றரசனுக்கு எதிராகத் திருவடி தேசத்து வீர உன்னிக் கேரள. வர்மனைக் காப்பாற்றுவதற்காக ஒரு சேனை அனுப்பப்பட்டது”: எனக்: கூறுவர், வித்தளராயரும், அவருடைய தம்பி சின்ன. இம்மரும் தென்னாட்டின்மீது படையெடுத்துச். சென்று. பொதிய மலைக்கருகில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டினர் என்று யாதவ, அப்யூதய வாக்கியம் என்னும். நூல் கூறுகிறது. பாலபாகவதம் என்னும் நூலில் தின்ன திம்மார் என்ற. தலைவர் ‘ திருவடி தேசத்து.அரசனூகிய-உன்னிக் கேரள வர்மனைக் காப்பா ற்ற. ஒரு பாண்டிய அரசன்மீது படையெடுத்து ” அவனைத் தோற்கடித்தார்ஆகையால், அவருக்குத் இருவடி’ ராஜ்யத் தாபனாச்சாரியார் என்ற: பெயா் வழங்கியதெனக் கூறப்பட்டுள்ளது.
. அறிஞர் 11. வெங்கட்டரமணய்யா என்பவர் வேறு ஒரு விதமாக இந்தப் படையெழுச்சியைப் பற்றிக் குறிப்பிடுவார்…
சிற Heras; The Aravidu Dynasty, Rp. 141-45
ஃச்தரவரயர். 188
சின்னதிம்மர் மதுரை நகரத்தை விட்டு நீங்கி மேலும் தெற்கு
நோக்கிச் சென்ற பொழுது, தென்காசிப் பாண்டிய அரசன்
அவரிடம் உதவி கோரி விண்ணப்பம் செய்தான். கயத்தாறு,
தூத்துக்குடி என்ற இடங்களை ஆட்சி புரிந்த வெட்டும் பெருமாள்
என்பவர் பாண்டிய அரசனை நாட்டைவிட்டுத் துரத்தி வன்
முறையில் அவருடைய நாடுகளைப் பிடித்துக் கொண்டார்.
தம்மிடம் முறையிட்டுக் கொண்ட பாண்டிய அரசனைக் காப்
பாற்றுவதற்காக வெட்டும் பெருமாள் என்ற தலைவரைத்
தேர்ற்கடித்துப் பாண்டிய அரசனுக்குச் சின்ன திம்மா உதவி
செய்தார். சன்ன திம்மருக்கும், . வெட்டும் பெருமாளுக்கும்
நடந்த போரில் பின்னவருக்கு உதவி செய்த திருவடி தேசத்துச்
சிற்றரசார்களுடனும், சின்ன திம்மர் போர்புரிய வேண்டி
யிருந்தது. பஞ்சதிருவடிகள் என்று கூறப்பட்ட . திருவாங்கூர்
நாட்டுச் சிற்றரசர்களும், சின்ன: இம்மருக்கு எதிராக, வெட்டும்
,பெருமாளுக்கு உதவி செய்தனர். கோட்டாற்றுக் கருகல் நடந்த
போரில் அவார்கள் எல்லோரும் தோல்வி யடைந்தனர். திருவாங்
கூர் நாட்டு அரசரும் சன்ன திம்ம்ருடன் அமைதியுடன்படிக்கை
செய்து கொண்டார். வெட்டும் பெருமாள் என்ற சிற்றரசன்
தோல்லி’யடைந்த போதிலும் உடன்படிக்கை செய்து கொள்
வதை வெறுத்துக் கன்னியாகுமரிமுனைப் பிரதேசத்தை அண்ட
‘சிற்றரசனுடன் நட்புக் கொண்டு. உன்னிக் கேரளவர்மன் என்ற
‘இருவாங்கூர்.அரசனுடன் போரிட்டார். சன்னதிம்மார் உன்னிக்
கேரள ant wg kG உதவி செய்து, வெட்டும் பெருமாளைத்-தோற்
கடித்து, உன்னிக்கேரள வர்மனைக் காப்பாற்றி, ராமராயர் தமக்கு
இட்ட ஆணையை நிறைவேற்றினார். * ் !
இக் கூற்று களைப்பற்றி ஆய்வுரை ட .
‘…. வித்தளராயரும்,. சன்ன… திம்மரும் தொடக்கத்திலேயே
திருவாங்கூர் நாரம்டின்மீது படை யெடுத்ததாக ஹீராஸ்
பாதிரியார் கூறியுள்ளார். ஆனால், மேற்கூறப்பட்ட இருவரும்
உன்னிக் கேரள் வார்மனுடன் போர் புரிவதற்குமுன், வெட்டும் (பெருமாள் என்ற சுயத்தாற்றுச் சிற்றரசனைத் தோற்கடித்துள் னர். விஜயநகரச் சேனைகளுக்கும், உன்னிக் சேரள வர்மனுக்கு மிடையே போர் நடந்ததாக ஹீராஸ் பாதிரியார் கூற வில்லை. பிரரன்சிஸ்சேவியருடைய தெய்வீக சக்தியைக் சண்ட விஜயநகர
வீரர்கள் முன்னேறுது திரும்பிவிட்டதாகக் கூறுவார். வித்தள
ராயரும்,: சின்ன இம்மரும் திருவாங்கூரின்மீது படையெடுத்துச்
சென்றதன் முக்கிய நோக்கம் உன்னிக் கேரள வர்மனை விஜய
நகரத்து அரசருக்குத் திறை கொடுக்கும்படி செய்வதற்கும் தென்
றர, 78, Venkataramanayya. Further Sources. Vol. J. PP, 249-50 444 விஜயநகரப்’பேரரசின் வரலாறு i re ் alo = சாளுகரா௯ு வீத்களராயர், சீன்னதீம்மர் படக் படைஏயடுூத்துச் சென்ற வழீகள் (ட டுதுகல்ஃ ் ராம்ச்சூர்
ie ணன
oe “
கவண் Sng
மதக்கோட்டைர்.
ட்துரை ie” ony
டர . இரா6ம்ஸ்வரம்,
கொல்லம் அவ் “0 த Pbamisyde ் இனி Sy ் அதிரச்சசந்தார் 8 | னி Sobg சிந்தப் ன்னியாகுமர் . VY aanions © வரரழி \,,
re angel = ae ணன் al
டம்?
சதாசிவராயா் 18?
காசிப் பாண்டிய அரசனைக் காப்பாற்றுவகற்குமே யாகும். இவ்
விரண்டு நோக்கங்களையும் வித்தளராயரும், சன்ன இம்மரும்
திறைவேற்றி வெற்றியும் பெற்றனர். ஆகையால், கோட்டாறு
என்னு மிடத்தில் போர் நடக்க, அப் போரில் இவ் விருவரும்
வெற்றி அடைந்திருக்க வேண்டும் என்பதில் ஐய மில்லை.
ஆனால், ஹீராஸ் பாதிரியார், கோட்டாறு என்னு மிடத்தில்
போர் நடக்க வில்லை என்றும் பிரான்சிஸ் சேவியருடைய பெருமித
மான தோற்றத்தைக் ௪ண்டு, பயந்து, பின்வாங்கினர் என்றும்
கூறுவதை நாம் தம்புவதற் இல்லை. கன்னியாகுமரிக் கரைப்
பிரதேசத்திலிருந்து பிரான்சிஸ் சேவியர் எழுதிய சடி.தங்களில்
இச் செய்தியைப்பற்றி அவர் ஒன்றுமே கூற வில்லை. ஆகையால்,
கிறித்தவ சமயத்தின் சிறப்பையும், பிரான்சிஸ் சேவியருடைய
பெருமையையும் மிகைப்படுத்திக் கூறுவதற்காகவே இக் கதை
கட்டி விடப்பட்டது போன்று தெரிகிறது. வித்தளரும், சன்ன
திம்மரும் போர் செய்து உன்னிக் கேரள வா்மன்மீது வெற்றி
பெற்றிராமல் போனால், இந்தத் திருவாங்கூர் அரசர் இறை
செலுத்துவதற்கு ஓப்புக் கொண்டிருக்கு மாட்டார். மேலும்,
வித்தளராயருடைய சேனை திருவாங்கூர் அரசன்மீது வெற்றி
கொண்டதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. 1549ஆம்
ஆண்டிலும் 1547ஆம் ஆண்டிலும் சுசீந்திரம் கோவிலில் பொறிக்
கப்பட்ட இரு கல்வெட்டுகள், இவ் வெற்றியைப் பற்றி மறை
மூகமாகக் கூறுகின், றன.
மு.தற். கல்வெட்டுச் சு9ந்திரம் திருவேங்கட நாதருடைய கோவிலின் கோபுரத்தையும், கோவிலின் சந்நிதிக்கு முன்னுள்ள
கொடிக் கம்பத்தையும் வித்தளராயர் அமைத்ததாகக் கூறுகிறது.
இரண்டாவது கல்வெட்டின்படி உன்னிக் கேரள வர்மனுக்குப்
பின் வந்தவராகிய இரஈமவார்ம இருவடி என்பார் வித்தளராயு
ரூடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காசுத் இரு
வேங்கடதாத எம்பெருமானுக்கு ஒரு சட்ட அமைத்துள்ளார்?
என்பது தெரிய வருகிறது. x
- ஷாுர்ஹாமர் பாதிரியார் (8௨4. 505௩௧6) என்பாச்,
மிசான்்ரஸ் சேவியருடைய மூலக் கடிதங்களைப் பிழைபட உணர்ந்த
Got, ௮க் கடிதங்களின் உண்மைப் பொருள்களை உண]
மூடிய வில்லை என்றும் அவருடைய கடி தங்களிலிருந்து கீழ்க்கண்ட, கண்மைகள் வெளியாகின்றன என்றும் கூறுவார்.
ஏ உரிமம் @. Cites. PP. 4-49 —,
raé விஜயநகரப் பேரரசின்-வரலாறு
(3): மிட்டர்மிமால், பிட்டிபூமார், பிடிமுனால், பிடிர்மீல்,. பிடிபெருமா என்று பலவிதமாக அழைக்கப்பட்ட ஓர் அரசன் இனிகுடிரிபெரிம் என்ற திருவாங்கூர் அரசனுடன் போர் அரித்த
தாகப் போர்த்துகசிபப் பாஇரிமார்கள் எழுதி யுள்ளனர்.
(ம) இவற்றுள் முதலில் கூறப்பட்டுள்ளபெயர்கள் கயத்தாறு, இருச்செந்தூர்ப் பகுதிகளுக்கு அரசனாகிய வெட்டும் பெருமாள் என்பாரைக் குறிக்கும். ஹீராஸ் பாதிரியார் குறிப்பிட்டது போல். அப் பெயர்கள் வித்தளராயரைக் குறிப்பிடா. இனிக்குடிரி பெரிம் என்.ற பெயர் உன்னிக் கேரள வர்.மனைக் குறிக்கும்.
(6) வித்தளராயா், இருவடி தேசத்து அரசனாகிய உன்னிக் : கேரள வர்மனைக் காப்பாற்றுவதற்காகக் திருநெல்வேலி ஜில்லாவில் ஒரு பகுதியை ஆண்ட வெட்டும் பெருமாள என்பார்
மீது படையெடுத்தார் என்று கூறலாம்.
பிட்டா்மிமால் முதலிய பெயர்கள் வெட்டும்பெருமாள், என்ற, பெயரின் தரித்த உருவங்களாகக் கருதப்படவேண்டும். உண்மை யில் அவை வெட்டும் பெருமாள் என்ற பெயரின் திரிபுகளேயாகும், வெட்டும் பெருமாள்: தொடக்கத்தில் உன்னிக் கேரள வார்மனுடன்..
சோர்ந்து கொண்டு தென்காூப் பாண்டிய அரசன்மீது போர்,
தொடுத்ததனால்தான் வித்தளராயர் அவனைத் தோற்கடித்தார்…
வித் தள ராயரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு வெட்டும் பெருமாள்
உன்னிக் கேரளவர்மனுடன் சேர்ந்து கொண்டார்… ஆனல்…
வெட்டும் பெருமாளைத் தண்டித்து உன்னிக் கேரள வாமனைக்
காப்பாற்றுவதற்காக் வித். தளரா£யர் @ தன்னாட்டி ற்கு. வத்தார். ஏன்று கூறுவதில் உண்மை: யில்லை.
வெட்டும் பெருமாள். என்ற 9ற் றரசன், இருவாங்கூர் கன்னிச்.
கேரளவர்மன் குண்டு :அஞ்சத்தக்க பெருமை” வாய்ந்தவனல்லன். .
தென்காசிப் , பாண்டிய மன்னனைத்… திருவாங்கூர் … உன்னிக்,
Garon வர்.மனுடைய. பிடியினின்றும்,தப்பிக்கச் செய்யவும் உன்னில்:
கேரள வர்மனிடம் இறைப் பொருளைப் பெறுவதற்குமே: வித் தன.
சராயனைத் தென்னாட்டிற்கு ராமராயர் அனுப்பி வைத்ததாகத்
தெரிகிறது. இவற்றிற்கு மா௫க் ‘ வெட்டும் பெருமாள் என்பவ
ருடைய தொல்லையிலிருந்து உன்னிக் கேரள வர்.மனைக் காப்பாற்று”
வதற்கு வித்தளராயர் தென்னாட்டிற்கு: வந்தார்: ஆகையால்)”
அவர் இர வடி ராஜ்ய ஸ்தாபனாச்சாரியா”’ என்ற பட்டத்தைச்
புனைந்து கொண்டார் என்னும் கொள்கை வன்மையுடைய. தன்று.
திருவாங்கூர் அரசனைத் தோற்கடித்துப் பாண்டிய மன்னனைக்
காப்பாற்றிய பிறகு திருவடி அரசனிடம் திறைப் பொருளையும்
ச.தாசிவராயர் – ide
பெற்றமையால் *திருவடி ராஜ்ய ஸ்தாபனாச்சாரியார்’ என்ற
பட்டத்தைப் புனந்துகொள்ள வித்தளராயருக்கு எல்லாவித
மான உரிமைகளும் உண்டு.
- யாதவ அப்யூதய வாக்கியம், பாலபாகவதம் ஆகிய இரு
நூல்களின் துணை கொண்டு அறிஞர் 14. வெங்கட்டரமணய்யா
அவர்கள், திருவாங்கூர் நாட்டின்மீது. படையெடுத்துச் சென்ற
கலைவார் விக்களராயா் அல்ல ரென்றும், அவருடைய தம்பி சின்ன
Boot என்றும் கூறுவார். சதாசிவ ராயருடைய ஆட்சியில்
சின்ன இம்மர் சிறந்ததொரு பதவி வ$ூத்தார். ஆயினும்,
அவர் மாத்திரம் இருவாங்கூர்மீது படையெடுத்துச் சென்றார்
என்று கூறுவதில் உண்மை யில்லை. வித்தளராயரும் சேர்ந்துதான்
படையெடுத்தனர்.
. இதுகாறும் கூறியவற்றால் வித்தள்ராயரும், சின்ன திம்மரும்
சோர்ந்து திருவாங்கூர் நாட்டின்மீது படையெடுத்துக் கோட்டாறு
என்னு மிடத்துல் வீர உன்னிக் கேரள வர்மன்மீது வெற்றி
கொண்டது உண்மையான செய்தி என்பது விளங்குகிறது.
இதுவன்றியும் விஜயநகரப் படையில் இருந்த வீரர்கள் திருவாங்
கூர் நாட்டு மக்களைக் கொள்ளை யடிக்கவும் துணிந்தனர். இந்த
அக்கிரமச் செயல்களைக் கண்ட வீர உன்னிக் கேரள வர்மன் ஒரு
தூதனை வித்தளராயரிடம் அனுப்பி, அமைதி உடன்படிக்கையும்
செய்து கொண்டான். இந்த அமைதி உடன்படிக்கையைப்பற்றி.
7544ஆம் ஆண்டு ஆசஸ்டுமீ” 19௨ தாம் எழுதிய கடிதம்:
ஒன்றில்’ பிரான்சிஸ் -சேவியரா் குறிப்பிட்டுள்ளார்..’ உன்னிக்
கேரள வாமன் ‘நேரில் தம்மை வந்து காண வில்லை என்பதற்கா*
வித்தளராயர் மேற்படி உடன்படிக்கைக்கு விரைவில் ஒப்புக்
கொள்ள வில்லை. பிரான்சிஸ் சேவியர் பாதிரியார் திருவாங்கூர்:
அரசருக்கும் வித்தளராயருக்கும் இடையே சமரசம் பே?ி.அமைதி
யுடன்படிக்கையைஒப்புக்கொள்ளும்பம். செய்ததாகத் தெரிகிறது..
அவருடைய அறிவுரைகளின்படி உன்னிக் கேரளவர்மன். தூத்துச்’
கூஷக்கு நேரில் சென்று வித் தன்ரீர்யரைக் | கண்டு : ்உடன்படிக்
கையில் : கையெழுத்திட்டதாகத் தெரிகிறது… இவ் வட்ன்படி:௫.
னகயின்படி உன்னிக்கேர்ள வர்மன் திருநெல்வேலி மாவட்டத் இன்.
ஒரு பகுதியை விஜயநகர ‘அரசருக்குக் கொடுத்து, “இனிமேல்:
Sugg திறை செலுத்துவதற்கும் ஒப்புக்கொண்டதாகவும். தெரிகிறது;
் வித்தளராயரின் இரண்டாவது ‘gm Quigg : ef. உன்னிக்.
கேரள வர்மன் ஆட்? புரிந்த வரையில் விஜயநகரத்தரசர்களுக்கு,
240 விஜயநகரப் பேரரசின் வதலாநு
ஒழுங்காகத் இறை செலுத்தி. வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அவருக்குப் பின்வந்த பூதல வீரராம வர்மன் என்பார் திறை
கொடுப்பதை நிறுத்திவிட்டார். ஆகையால், 1558ஆம் ஆண்டில்
மீண்டும் வித்தளராயா் ஆருயிரம் வீரார்கள் அடங்கிய சேனையுடன்
இருவாங்கூரின்மீது படை யெடுத்தார். திருவாங்கூர்ச் சேனை
களுக்கும் வித்தளருடைய சேனைகளுக்கும் நடந்த போரில் வித்தள
ராயர் தோல்வி யடைந்ததாகத் தெரிகிறது. அ௮ப் போரில்
வித்தளராயர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. ஏனெனில், இந்த
ஆண்டிற்குப் பிறகு வித்தளராயரைப் பற்றிய செய்திகள்
இடைக்க வில்லை. திருவாங்கூர் நாடும் தன்னுரிமை பெற்று
விளங்கியதெனக் கூறலாம்.
வித்தளராயர் முத்துக் குளிக்கும் கடற்கரையில் செய்த செயல்கள் ₹
அச்சுதராயருடைய ஆட்சியில் இராமேஸ்வரத்திலிருந்து
கன்னியாகுமரி வரையிற் பரவியுள்ள முத்துக் குளிக்கும் கடற்கரை
ஓரத்தில் வாழ்ந்த பரதவா்களைப் போர்த்துசேய ஆளுநரா்களும்,
இயேசு சங்கத்துப் பாதிரிமார்களும் முயன்று கிறித்தவ சமயத்தில்
சேரும்படி செய்தனர். முத்துக் குளிக்கும் கடற்கரையோரங்களில்
பரதவர்களும் மதுரையிலிருந்து வந்து குடியேறிய பல இஸ்லாமி
யார்களும் வாழ்ந்தனர். இஸ்லாமியர் முத்துக் குளிக்கும்
தொழிலைத் தங்கள் வசமாக்கிக் கொண்டனர் ; இத் தொழில்
தங்களுடைய ஏகபோகத்திற்கு உரியதென்றும், தங்களுடைய
அனுமதியின்றிப் பரதவர்கள் இத் தொழிலில் ஈடுபட்டுப்
போட்டிக்கு வரக்கூடா தென்றும் தடுத்தனர். 1538ஆம்
ஆண்டில் பரதவர் ஒருவருக்கும் முஸ்லீம் ஒருவருக்கும் முத்துக்
குளிக்கும் உரிமையைப் பற்றிச் சச்சரவு தோன்றியது. இந்தச்
சச்சரவில் பரதவனுடைய காது, காயம் பட்டு அறுந்து
தொங்கும்படி முஸ்லீம் கொடுமையாக அடித்து விட்டார்.
தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ் விதத் துன்பம்
தேர்ந்ததைக் கண்டு பொறுமையிழந்து, பல பரதவர்கள் சேர்ந்து கொண்டு தூத்துக்குடிக் சருல் இஸ்லாமியர் வாழ்ந்த குடி
யிருப்புகளை அழித்துப் பலரைக் கொலை செய்து விட்டனர்.
தூத்துக்குடியில் வாழ்ந்த முஸ்லீம்கள் திருநெல்வேலிப் பகுதியில்
இருத்த பாளையக்காரர்சளின் உதவி பெற்றுச் சேனையொன்றைச்
சேகரித்துத் தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும்
பர.தவர்களைத் துன்புறுத்தினர் ; அவர்களுடைய குடிசைகளை
அழித்து மீன் பிடிப்பதற்கும், முத்துக் குளிப்பதற்கும் ஏற்ற
தளவாடங்களையும் கொளுத்தி இரக்கமின்றிப் பலரைக் கொலையும்
செய்தனர்.
சுதாசிவராயர் sek
« ஜோவா யாக்குறாஸ் என்ற மலையாளக் கிறித்துவர் பரதவர்
சிளின்மீது இரக்கம் கொண்டு, கொச்சியிலிருந்த போர்த்துியத்
தலைவனுடைய உதவியை தாடும்படி அவர்களுக்கு யோசனை
கூறினார். பரதவரா்களின் நாட்டாண்மைக்காரர்களாகிய பட்டங்
கட்டிகள் பதினைந்து பேரை, ஜோவா டாக்குரூஸ் என்பார்,
கொச்சியிலிருந்த போர்த்துகசியத் தலைவனிடம் அழைத்துச்
சென்றார். போர்த்துசியத் தலைவரும் அவர்களுடைய கூறை
களைக் கேட்டு அவர்கள் கிறித்தவ சமயத்தில் சேர்வதாக ஒப்புக்
கொண்டால் முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றுவதாக உறுதி
கூறினார். மிகுல்வாஸ் என்ற பாதிரியாரின் போதனைகளைக்
கேட்டு இருபதினாயிரம் பரதவர்கள் கிறித்தவ சமயத்தைச்
சார்ந்தனர். இதைப்பற்றி ஒரு கிறித்தவப் பாதிரியார், *ஒரு
பரதவருடைய காது அறுபட்டதால் ஆயிரக் கணக்கான பரத
வார்கள் கிறித்தவ சமயத்தில் சேர்ந்து நற்கதி யடைந்தனர்” என்று
கூறினார். இதனால், கிறித்தவ சமயத்தைச் சோந்த பரதவர்களை
இஸ்லாமியர்களுடைய கொடுங்கோன்மையிலிருந்து சாப்பாற்
அவது போர்த்துசசியர்களுடைய கடமை யாயிற்று.
Lib prey Ger amr (Dom Nuno Cunha) cre மாலுமியின்
தலைமையில் ஒரு கடற்படை தயார் செய்யப்பட்டு முத்துக்
குளிக்கும் கடற்கரைக்கு அனுப்பப்பட்டது. போர்த்துசிய
ருடைய கடற்படையின் வன்மைக்கு எவ்வாற்றானும் நிகரில்லாத
இஸ்லாமியருடைய படகுகள் எல்லாம் அழிவுற்றன. ஆயிரக்
சணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தனர். நல்ல நிலைமையில் இருந்த
படகுகள் பரதவர்களுக்குக் கொடுக்கப்பட்டன, கடற்கரைப்
பகுஇகளில் இருந்து முஸ்லீம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இவ்
விதமாகத் தென் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த பரதவர்கள்
கிறித்தவ சமயத்தைச் சேர்ந்து போர்த்துசேயருடைய அரசியல்
ஆதிக்கத்திற்கு உட்பட்டனர். மதுரை நகரில் விஜயநகரப்
பேரரசின் ஆளுநராக இருந்த நாயக்கத் தலைவர் போர்த்துசிைய
ருடைய அதிகாரத்திற்கு அஞ்சி, முத்துக் குளிக்கும் கடற்கரைப்
பகுதியைப் போர்த்துசேயரிடம் இருந்து மீட்பதற்கு எவ்விதமான
சயவடிக்கையும் எடுக்க வில்லை.
, ஆனால், சதாசிவராயருடைய அமைச்சராகவும், மூக்கெ
அதிகாரியாகவும் இருந்த இராமராயர் பரதவர்களைப் போர்த்து
கசியருடைய அதிகாரப் பிடியினின்றும் நீக்கு, மீண்டும் விஜய
நகரப் பேரரசின் அதிகாரத்தை நிலைநாட்டும்படி வித்தள
ராயருக்கு உத்தரவிட்டார். கோட்டாறு என்னு Wiis Deo
இருவாங்கூர் 4, அரசனை அடக்கிய பிறகு 1544ஆம் ஆண்டில்
142 விஜயநகரப் பேரரசின் வரலாலு:
வித்தளராயரா் தென் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த’ போர்த்து
&சியப் படைகளுடன் போரிட வேண்டிய தாயிற்று. முத்துக்
குளிக்கும் கடற்கரை யோரங்களில் மணப்பாடு, புன்னைக்காயல்)
தூத்துக்குடி, வம்பார் முதலிய இடங்களில் போர்த்து யோர்
நிலைபெற்றுத் ‘தங்கஞுடைய’ அரசியல் . சமய் . அதிகாரங்களைப் பரதவர்கள்மீது.செலுத்து வந்தனர். அவர்களுடைய அதிகார்ப்
பிடியினின்றும் ப்ரதவர்களை ‘ மீட்டு, விஜயநகர அதிகாரத்தை திலைநாட்டுவது ” வித்த்ளராயரின் கடமை யாயிற்று. வித்தள்
சாயருடைய வடுகச். :சேனாவீரர்கள் போர்த்துசியா்களையும்;
பர தவக் கறித்தவர்களையும் றைபிடித்தும், கொள்ளையடித்தும்
பலவிதமான இன்னல்களை இழைத்தனர் என்று சேவியர்
பாதிரியார் தாம் எழுதிய இரண்டு கடி தங்களில் தெரிவித்துள்ளார்.
பரதவார்கள் கடற்கரையில் வாழ்ந்த இடங்களை விட்டு, இந்துப்
பேராழியில் உள்ள தஇீவுகளுக்கு.த் தப்பிச் சென்றனர்.
பரதவர்கள் தப்பித்துச் . சென்ற திவுகளில் குடிப்பதற்கும்
தண்ணீர் கிடைப்பது , அருமை, யாயிற்று, புன்னைக்காயல்,
தூத்துக்குடி முதலிய இடங்களில் இருந்த போர்த்துசியப் பண்ட சாலைகளும்; பரதவிர்களுடைய இருப்பிடங்களும் அழிக்கப்
பட்டன. 1544ஆம் ஆண்டு செப்டம்பர் மீ 8௨ மணப்பாடு
என்ற இடத்திலிருந்து சேவியர், மான்சில்ஹாஸ் (1487811188)
என்பாருக்கு : எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருருமாறு கூறி
யுள்ளார். “தூத்துக்குடியில் இருந்த பரதவக் கிறித்தவர்களின்
நிலைமை பரிதாபகரமாக உள்ளது. கொம்புத்துறை, புன்னைக் காயல் முதலிய இடங்களில் அகப்படும் படகுகளுடன் அநாதை யாகத் தீவுகளுக்குச் சென்று அங்குப் பதுங்கிக் கொண்டிருக்கும்
பரதவார்களை உடனே திருச்செந்தாருக்கும், புன்னைக் கயலுக்கும்
கொண்டு வரவும். வித்தளராயரும் அவருடைய வடுகவீரர்களும்
பரதவக்’ கிறித்தவர்களைப் படாத பாடுகள் படுத்திவிட்டனர்.
முதலில் அவர்களுக்கு. உண்ண உணவும், குடிநீரும் கொடுக்கப்
படவேண்டும், **
விஜயநகரத்து ‘வடுகவீரர்கள் மேற் கூறியவாறு பரதவக்
கிறித்தவார்களைத் துன்புறுத்தியதற்குக் காரணங்களையும் பிரான் சிஸ் ‘சேவியர் தர்.ம் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வித்தளராயருடைய மைத்துனன் ஒருவரைப் பரதவக் ADS
தவார்கள் சிறைப்படுத்தி விட்டனர். ‘இதைக் சண்ட வடுக வீரர்கள் பரதவர்களை முன்னிலும் அதிகமாகத் துன்புறுத்தினர்.
ஆயினும், போர்த்து£சிய்களுடைய தூண்டுதலின் பேரில்தான்
- 2 *Dy. A. Krishnaswami, The Tamil Country under Vijayanagar. P. 238
ச.தா9வராயம்… ன as
பரதவர்கள். இவ்விதம். செய்திருப்பர் erg .upsaitair uQs
வீரார்கள் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. சறைப்படுத்தப்பட்டி
மைத்துனன் விடுதலையான பிறகு வித்தளராயர் முத்துக்குளிக்கும்
கரைகளிலிருந்து திரும்பிவிட்டார். - இரண்டாவது : ume uggs? ன 1549ஆம். ஆண்டில் இராமேசு
வர.த்இற்கு – அருகிலுள்ள ,வேடாலை. என்னு மிடத்இல்- போர்த்து
சீூியர்கள்- – மட்சுவர்க்கேோட்டை ஒன்றை :யமைத்து : ஜோவோ
பெர்னாண்டஸ் கொரியா (7௦4௨ 1” ஈர 462 07168) என்பவருடைய
தலைமையில் நாற்பது வீரர்கள் கொண்ட சிறு படை யொன்றை
அமைத் திருந்தனர். கோட்டையைச்: சுற்றி அகழி ஒன்றையும்
அமைத்து, :இராமேசுவரத்திற்குச் செல்லும் பாதையை அடைத்து
விட்டு, இராமேசுவரம் சோவிலுக்குச் செல்லும் யாத்திரிகளிட
மிருந்து சுங்கவரி போன்ற வரியை வசூலித்தனர். “இதனால்,
இராமேசுவரம் கோவிலுக்குச் செல்லும் யாத்திரிகளுடைய எண்
ணிக்கை மிகவும் குறைவுற்றது. இராமேசுவரக் கோவில் தானத்
தார்கள், இராமநாதபுரம் சேதுபதி மூலமாக வித்தளராயரிடம்
முறையிட்டுக் கொண்டனர்.
வித்தளராஈயர் : வேட்ரலை’ என்னும் இடத்தைப் பிடிப்பதற்கு
ஆரூயிரம் வீரர்கள். கொண்ட படையோன்றைப் .போர்த்து
சியரை .அங்கிருந்து விரட்டியடிப்பதற்காக அனுப்பினார்.
போர்த்துசேயரால்முன்னா்க் கடற்கரையிலிருந்து துரத் தப்பட்ட
இஸ்லாமியர்களும் இப் படையில் சேர்ந்து கொண்டனர், இம்
படையுடன் போர் புரிவதற்கு அஞ்சிய போர்த்து£சியர் கடற்
கரையோரமாக இருந்த தீவுகளுக்குச் சென்று மறைந்து கொண்
டனர். அன்டோனியா கிரிமினாலி என்ற இத்தாலியப் பாதிரியார்
ஒருவர், அப்பொழுது இராமேசுவரத்திற்கு அருகில் வ௫த்த
பரதவர்களிடையே கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்து கொண்
டிருந்தார். வேடாலைமீது வித்தளருடைய வடுகச்சேனை படை
் எடுத்த செய்தியைக் கேட்ட அன்டோனியோ கிரிமினாலி அங்குச் - சென்று கிறித்தவப் பரதவர்களைக் காப்பாற்ற மூயற்சிகளை மேற்
கொண்டார். பரதவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வி
யுற்று அவர் உயிரிழக்கும்புடி நேரிட்டது. ‘ நூற்றுக் கணக்கான
பரதவர்கள். கொலையுண்டனர். மற்றும் பலர் கைதிகளாக்கம்
பட்டனர்… வேடாலையில் : அமைந்திருந்த கோட்டையும்,
கோவிலும் … இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப் பட்டன; கோட்டையைச் சுற்றிக் தோண்டப்பட்டிருந்த அகழியும், தாத
கப்பட்டது. இவ் விதமாக வெற்றியடைந்த’ வடுக வீரர்கள்.
பின்னர்” ‘இரர்மேசுவரத்திற்குச் சென்று கடல்நீரில்… குளித் து
‘ee வீஜயதசரப் பேசர்சின்-லர்சாது
மகிழ்ச்சி யுறறனர் என்று இயேசு சங்கத்தைச் செர்ந் தவர்க்கு
ச்டிதங்கள் க்றுகின்றன.* ்
7௪51ஆம் ஆண்டில் மீண்டும் இராமேசுவரக் கடற்கரையில்
போர்த்துசேயர்களுடைய தொந்தரவு அதிகரித்தது. அப்
பொழுது படையெடுத்துச் சென்ற வடுக வீரர்கள் பாலோ-டி-
வாலே (0801௦ 06 Valie) என்ற கிறித்தவப் பாதிரியாரைச் சிழை பிடித்தனர். ஆனால், பரதவக் கிறித்தவர்கள் பலர் வடுகர் களுடைய பாசறைக்குட் புகுந்து மேற்சொல்லப்பட்ட பாதிரி
யாரைத் தூக்கிச் சென்று அவரைப் பாதுகாத்தனர். மீண்டும்
_ப்ரதவர்களுக்கும், வடுகர்களுக்கும் போர் தொடங்கியது.
இறுதியாகப் போர்த் து சியாகளும், பரதவர்களும் வித்தள
சாயருடைய வெற்றியை ஒப்புக்கொண்டதோடு ஆண்டுதோறும் - விஜயநகர அரசாங்கத்திற்கு எழுபதினாயிரம் வராகன்க௧கள் திறை
செலுத்துவதற்கும் ஒப்புக் கொண்டனர் என்று கூட்டோ (0௦௦4௦)
கூறி உள்ளார்.
வித்தளராயருடைய மூன்றாவது படையெடுப்பு: முத்துக்
குளிக்கும் கரையில் இருந்த போர் த்துசியா்களும், பரதவர்களும் மேற் கூறப்பட்டவாறு இறை கொடுப்பதற்குச் சம்மதித்த போதிலும், வித்தளராயார் போர்த்துசெயர்களுடைய அதி
காரத்தை முற்றிலும் அழித்து அவர்களைத் தென் கடற்கரையை
விட்டுத் துரத்துவதற்கு மற்றொரு இட்டத்தை வகுத்தார். இரப்பாழி என்ற இஸ்லாமியக் கடற் கொள்ளைக்காரனுடன் ஓர்
உடன்படிக்கை செய்து கொண்டு, வடுகச் சேனைகள் போர்த்து
கீசியருக்குச் சொந்தமான இடங்களைத் தரைமூலமாக எதிர்ப்பது
என்றும், இரப்பாழி கடல் மார்க்கமாக முற்றுகையிடுவ தென்றும்
திட்டம் வகுக்கப்பட்டது. புன்னைக்காயல் என்ற இடத்தைக்
கூட்டின்ஹோ (0௦01௩௦) என்ற போர்த்துசேயத் தலைவன் பாது
காத்து வந்தான். அவனிடம் ஐம்பது வீரர்கள் கொண்ட ஒரு
சிறிய படையிருந்தது, சுமார் 500 வீரர்களுக்கு மேற்பட்ட ஓர்
இஸ்லாமியப் படையும் வித்தளராயருடைய சேனையுடன் சேர்ந்து
கொண்டு புன்னைக்காயலை முற்றுகையிட்டது. போர்த்துியா்
தோல்வி யடைந்தனர். அவர்களுடைய தலைவர் கூட்டின்ஹோ:
் என்பார் கைதியாக்கப்பட்டார். மற்றப்போர்களும் கைது செய்யப்
பட்டனர். புன்னைக்காயல், இரப்பாழி என்பார் வசமாகியது.
இரப்பாழியும் ‘போர்த்துசேயருடைய ஆக்கம் தென் சடற் கரைப் பிரதேசத்திலிருந்து அழிக்கப்பட்டதெனப்”‘ பிரகடனம்
ஒன்றை விடுத்தார்.
. *Father Heras. The Aravidu Dynasty. P. 158 ib al hain
சுதாசினராயா. 148
புன்னைக்காயல் இஸ்லாமியருடைய வசமான செய்தியைக்
கேள்வியுற்றுக் கொச்சியில் இருந்த போர்த்துசியத் தலைவா் இச்
செய்கைக்குப் பழிக்குப்பழி வாங்க நினைத்தார். கல்பெர்னாண்டஸஷ்
(Gil Fernandez) eer கப்பற்படைத் குலைவன் 170 மாலுமிகள்
கொண்ட ஒரு கடற்படையைத் தயார் செய்து, கொச்சியிலிருந்து
புறப்பட்டுப் புன்னைக்காயல் துறைமுகத்தை முற்றுகையிட்டார்.
போர்த்துசசியருக்கும், இஸ்லாமிய வீரர்களுக்கும் நடந்த கடற்
போரில் இஸ்லாமியருக்கு மிகுந்த நஷ்டங்கள் உண்டாயின.
இரப்பாழி என்பாரும் உயிர் துறந்தார். ஆனால், போது. மான
உணவுப் பொருள்களும் போர்த்தளவாடங்களும் இன்மையால்
போர்த்துியர் பக்கத்திலிருந்த தீவுக்குள் பின்வாங்க வேண்டி
வந்தது. நாகப்பட்டினத்திற்குக் கடல் வழியாகச் சென்று
கொண்டிருந்த இன்னொரு போர்த்துசசியக் கடற்படையின் துணை
கொண்டு மீண்டும் புன்னைக்காயலைக் கில்பொனாண்டஸ் முற்றுகை
யிட்டார். இம் முறை போர்த்து£சியருக்கு வெற்றி கிடைத்தது.
இவ் வெற்றிக்குப் பிறகு கில்பெொர்னாண்டஸ், வித்தளராயரை
அணுகிக் கூட்டின்ஹோவையும் அவருடைய குடும்பத் தாரையும்
சிறைவாசத்திலிருந்து மீட்பதற்கு முயற்சிகள் எடுத்துக்
கொண்டார். ஆனால், வித்தளராயர் ஓர் இலட்சம் பணம் மீட்புத்
தொகையாகக் கொடுத்தால் கூட்டின்ஹோவையும், அவருடைய
குடும்பத்தாரையும் விடுதலை செய்வதாசக் கூறினார். கில்
பொ்னாண்டஸ் இதற்கு இணங்க வில்லை; பின்னர் விஜயநசரத்து
இராமராயரிடம் ஒரு போர்த்துகசய நண்பர் மூலமாக முறை
யிட்டுக் கொண்டார். இராமராயரும், கூட்டின்ஹோவையும்
அவருடைய குடும்பத்தாரையும் விடுதலை செய்யும்படி உத்தர
விட்டார். இராமராயருடைய மேலாணைக்குக் கீழ்ப்படிந்து
கூட்டின் ஹோவைத் தூத்துக்குடிச் சிறையிலிருந்து வித்தளராயர்
விடுதலை செய்தார்.
இராமராயரும் போர்த்நுகரயர்களும் : இராமராயருடைய
ஆட்சிக் காலத்தில் கோவா நகரத்தில் போர்த்துகீசிய ஆளுநராக
மார்ட்டின் qydouerGer-4-Geerer (Martin Alfonso de Sousa)
என்பார் அலுவல் பார்த்தார். பட்கல் என்ற விஜயநகரத் துறை
முகத்தைக் கைப்பற்றி 7542-ல் ௮ந் நகரத்தைக் கொள்ளை
யடித்தார். சோழமண்டலக் கரையில் உள்ள பல இந்துக் கோவில்
களையும், முக்கியமாகக் காஞ்சிபுரத்திலுள்ள கோவில்களையும்
கொள்ளையடிப்பதற்குத் திட்டமிட்டவரும் இவரே யாவார்,
gover சோ-டி-செளசாவிற்குப் பிறகு ஜோவோ-டி-காஸ்ட்ரோ
(Joao-de-Castro) கோவாவின் ஆளுநராகப் பதவி ஏற்முர். இராம
,_ வி.பே.வ.–10
14e | விஜயநகரப் பேரரசின் வரலாறு
சாயர் இந்த ஆளுநருடன் உடன்படிக்கை யொன்றைச் செய்து
கொண்டார். அதன்படி போர்த்துசேய வியாபாரிகள் இந்தியா
விற்குக் கொண்டுவரும் குதிரைகளை விஜயநகரப் பேரரற்கே
விற்க வேண்டும் என்ற ஏகபோக உரிமை இடைத்தது. இவ் உடன்
படிக்கை 1558ஆம் ஆண்டு வரையில் நிலைபெற்றிருந்தது. இந்த
ஆண்டில் சென்னை மைலாப்பூரிலுள்ள கோவிலைக் கொள்ளையடிப்
பதற்குச் சாந்தோமிலுள்ள போர்த்து£சியப் பாதிரிமார்கள்
திட்டமிட்டிருப்பதாக இராமராயர் கேள்விப்பட்டார். சந்தோமி
லிருந்த போர்த்துசசிய வியாபாரக் கடங்கைத் தாக்கக் கைப்
பற்றுவதற்கு ஒரு சேனையை அனுப்பி வைத்தார். இச் சேனை
போர்த்துசிய வியாபாரக் இடங்கை முற்றுகையிட்டு அங்கு
இருந்தவா்களைக் கைதிகளாக்கிற்று. பதினாயிரம் வராகன்களை
அபராதமாகப் பெற்றுக்கொண்ட பிறகு கைதிகள் விடுதலை செய்யப் பெற்றனர். இராமராயருடைய சேனாதிபதிகளாகயெ
வித்தளர், சங்கன்ன நாயக்கர் ஆகிய இருவரும் கோவாத் துறை
முகத்தை முற்றுகை யிட்டதாகவும் நாம் அறிகிறோம்.
இராமராயருக்கும் தக்காணத்துச் ௬ல்தாணுக்கும் இடையே நிலவிய
உறவு
7947ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாமினி சுல்
தானிய அரசு, பதினைந்தாம் நூற்றாண்டின் முடிவில் பீஜப்பூர்,
ஆமதுநகரம், பேரார், பீடார், கோல்கொண்டா என்ற ஐந்து
நாடுகளாகப் பிரிவுற்றது. கிருஷ்ணதேவராயர் காலத்தில்
பிஜப்பூர் சுல்தான் இஸ்மேயில் அடில் ஷா எவ்விதம் தோல்வி
யுற்றார் என்று கண்டோம். அச்சுதராயர் காலத்திலும் மேற்
கூறப்பட்ட சல்தானிய அரசுகளுக்கும், விஜயநகரப் பேரரசிற்கும்
அடிக்கடி போர்கள் ஏற்பட்டன. முக்கியமாகக் இருஷ்ணா,
துங்கபத்திரை என்னும் இரு நதிகளுக் இடைப்பட்ட ராய்ச்சூர்,
முதுகல் என்ற இடங்கள், இவ் விரு அரசுகளுக் இடையே அடிக்கடி
கைம்மாறுவதும் உண்டு. மேற்கூறப்பட்ட ஐந்து சுல்தானிய
அரசுகளுள் பீஜப்பூர், ஆமதுநகரம், கோல்கொண்டா ஆகிய
மூன்றும் முக்கியமானவை. பீடார், பேரார் ஆகிய இரண்டும்
சிறிய இராச்சியங்கள். இந்த ஐந்து இராச்சியங்களுக்கு மிடையே
நிலவிய அரசியல் உறவு நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியதாகும்.
(இவ் வைந்தும் இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்பட்டு வந்த
போதிலும் ஷியா, சன்னி சமய வேற்றுமையாலும், அரசியல்
பேராசையாலும் இவற்றுக்குள் அடிக்கடி. சச்சரவுகள் ஏற்படுவது
உண்டு. விஜயநகரப் பேரரசோடு அரசியல் உறவுகளும், போர்
களும் ஏற்பட்டன. விஜயநகரத்தின்மீது ஏற்பட்ட படை
ச்தாசிவராயா் re?
யெடுப்புகள் எல்லாம் இஸ்லாமியர்கள், இந்துக்களின்மீது
தொடுக்கப்பட்ட சமயப் போர்கள் என்றே இஸ்லாமிய
வரலாற்றாசிரியா்கள் கூறியுள்ளனர்.
மேற்கூறப்பட்ட ஐந்து நாடுகளுக் கிடையே ஒற்றுமையின் றிப்
போர்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. இவ் விதக்
குழப்பமான அரசியல் நிலைமையை இராமராயர் தம் விருப்பத்திற்
கேற்பப் பயன்படுத்திக் கொண்டார். கெளடில்யர், மாக்கிய
வெல்லி என்ற அரசியல் தத்துவ ஆசிரியர்களால் கூறப்பெற்ற
“பிரித்தாளும்” சூழ்ச்சியில் இவர் வல்லவர், பாமினி சுல்தான்
களுடைய ஒற்றுமை யின்மை தமக்குப் பயன் அளிக்கும் வகையில்
சூழ்ச்சித் திறனை மேற்கொண்டார். ஒரு சமயத்தில் ஒரு சுல்
தானுக்கு உதவியளித்தும், மற்றொரு சமயத்தில் எதிரியாக
இருந்தும், பசைவனிடம் நட்புக் கொண்டும், நண்பனிடம்
பகைமை கொண்டும் தம்முடைய அரசியல் சூட்சியை
வெளியிட்டார். இந்தச் சூழ்ச்சித் இறமை நெடுநாள் நிலைபெற
வில்லை. 7564ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசிற்கு எதிராகத்
தோன்றிய இஸ்லாமியக் கூட்டுறவு, விஜயநகரப் பேரரசு
வீழ்ச்சியுறுவதற்குக் காரணமாக இருந்தது.
75சீமுதல் 1564 வரை தக்காணத்துச் சுல்தான்௧ளோடு
இராமராயருக்கு எவ்வித அரசியல் தந்திர உறவு நிலவியது
என்பதைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.
- விஜயநகரப் பேரரற்கும், பீஜப்பூர் சுல்தானுக்கு
மிடையே ஏற்பட்ட மனவேற்றுமை ச.தாசிவராயருடைய ஆட்சி
யின் தொடக்கத்தில் இருந்து தோன்றியதெனக் கூறலாம். இராம
ராயருக்கும், சாளுக்கத் இருமலைக்கு மிடையே உள்நாட்டுக் கலகம்
நடந்த சமயத்தில் பீஜப்பூர் சுல்தானாகிய இப்ராஹிம் அடில்
ஷா, தம்முடைய சேனைத்தலைவன் அசாத்கானை அனுப்பி
அதோனிக் கோட்டையைக் கைப்பற்றும்படி செய்தார். இராம
ராயர் தம்முடைய தம்பி வேங்கடாத்திரியை அனுப்பி
இப்ராஹிம் அடில்ஷாவுடன் அமைதி உடன் படிக்கையொன்றைச்
செய்து கொண்டார். ஆனால், மிக விரைவில் இப்ராஹிம் அடில்
ஷா ஆமதுநகரத்துப் புர்ஹான் நைசாம் ஷாவுடன் நட்புறவு
கொண்டு விஜயநகரத்து இராமராயரை எதிர்த்தார். ஆனால்,
இராமராயர் வெற்றி பெற்றார். - பீஜப்பூர் சுல்தான் இப்ராஹிம் அடில் ஷாவிற்கு உதவி
செய்த ஆமதுநகரத்துச் சுல்தானுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க
இராமராயர் விரும்பினார். ஆமதுநகரத்தின்மீது படையெடுப்
sae விஜயறதகரப் பேரரசின் வரலாறு
‘பதுற்குப் பிடார், கோல்மிகாண்டா மாடுகளின் வழியாக விலுவி
நகரப் படைகள் செல்ல வேண்டும். இந்த இரண்டு நாட்டு
அரசர்களையும் தம்கட்சியில் இராமராயர் சேர்த்துக் கொண்டார்.
கோல்கொண்டா நாட்டின் வழியாக இராமராயரும், பீடார்
நாட்டின் வழியாகத் இருமலைராயரும் ஆமதுநகரத்தின் மீது படை
யெடுத்துச் சென்றனர், ஹான்டே. அனுமந்தப்பா என்பவர்
தலைமையில் மற்றொரு சேனையும் அனுப்பப்பெற்றது. இந்த மூன்று
சேனைகளும் ஆமதுநகரத்தில் ஒன்றுகூடி ஆமதுநகரத்துச் சுல்
தானுடைய படைகள் சிதறியோடும்படி போர்செய்து பெரும்
வெற்றி பெற்றன. ஆமதுநகரச் சுல்தான் புர்ஹான்-நைசாம்
ஷாவும், பீடார் நாட்டுச் சுல்தானும் உடன்படிக்கை செய்து
‘கொண்டு நட்புக் கொள்ளச் சம்மதித்தனர். - 5ச்சீ-ல் விஜயநகரத்து இராமராயா், ஆமதுநகரத்துச்
சுல்தான், கோல்கொண்டாச் சுல்தான் ஆகிய மூவரும் சேர்ந்து
கொண்டு பீஜப்பூர் நாட்டின்மீது படையெடுத்தனர். இராம
ராயருடைய படைகள் தெற்குத் தஇிசையிலிருந்தும், கோல் கொண்டாப் படையினர் இழக்குத் இசையிலிருந்தும் ஆமதுநக
ரத்துப் படைகள் வடக்குத் திசையிலிருந்தும் பீஜப்பூர்மீது படை.
எடுத்து வந்தன. அசாத்கான் என்பவருடைய யோசனையின்படி
இப்ராஹிம் அடில் ஷா இராமராயரோடும், ஆமதுதகரத்து
புர்ஹான் நைசாம் ஷாவோடும் அமைதியுடன்படிக்கை ‘ செய்து
கொண்டார். பின்னர்ப் பீஜப்பூர் நாட்டுப் படைத் தலைவனாகிய
அசாத்கான், கோல்கொண்டா தாட்டின்மீது படையெடுத்துச்
. சென்று அந் நாட்டுச் சுல் தானைத் தோல்வியுறும்படி செய்தான்.
“ இதனால், பீஜப்பூரம் கோல்கொண்டாவும் விரோதிகளாயின:
7545ஆம் ஆண்டில் பிஜப்பூர் சுல்தானும், ஆமதுநகரத்துச் சுல்
தானும் போர் புரிந்து கொள்ளும்படி இராமராயர் அவ் விருவா்
களையும் தூண்டிவிட்டார். புர்ஹான் நைசாம் ஷா தோல்வி
யுற்று அவமானம் அடைந்தார். இவ் விதமாகப் பிஜப்பூர், ஆமது
தகரம், கோல்கொண்டா ஆகிய மூன்று சுல்தானிய அரசுகளும்
ஒற்றுமையின்றி ஒன்றோடொன்று போரில் ஈடுபடுமாறு இராம
சாயர் சூழ்ச்சி செய்தார்.
‘4. 7548-ல் கலியாணபுரக் கோட்டையைப் பீடார் சஸ்
தானிடமிருந்து ஆமதுநகரத்துச் சுல்தானாகய புர்ஹான் நைசாம்
ஷா கைப்பற்றுவதற்கு இராமராயர் உதவி செய்தார். 1549இல்
பீஜப்பூர் சுல்தானும், பீடார் சுல்தானும் நட்புக் கொண்டனர்.
இந்த நட்புறவினால் தமக்கு ஆபத்து நேரிடும் என்றுணர்ந்த
இராமராயர் ஆமதுநகரத்துச் சுல்தானுடன் நட்புக்கொண்டார்.
சதாசிவராயார் 148.
பீஜப்பூர் சுல்தானுக்கும், ஆமது நகரத்துச் சுல்தானுக்கும்
பெரும்போர் ஓன்று தொடங்கியது. இச் தருணத்தில் கிருஷ்ணா,
துங்கபத்திரை ஆறுகளுக் கடையில் உள்ள ராய்ச்சூர், முதுகல்
பகுதிகளை இராமராயர் தம் வசப்படுத்திக் கொண்டார். - 7558-ல் ஆமதுநகரத்தில் ஹாசேன் நைசாம் ஷா சல்
தானாகப் பதவி ஏற்றவுடன், கோல்கொண்டா நாட்டு இப்ராஹிம்
குத்ப்-ஷாவுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டார்…
பின்னர் இவ் விரு நாட்டுப் படைகளும் பீஜப்பூர் நாட்டின்மீது
படையெடுத்துக் குல்பர்கா என்னு மிடத்தை முற்றுகையிட்டன.
பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா இராமராயரை நாடித் தமக்கு
உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டார். இராமராயரும்
ஒப்புக்கொண்டு தம்முடைய படைகளுடன் குல்பர்காவிற்குச்
சென்றார்; ஆயினும், பீஜப்பூர், ஆமதுநகரம், கோல்கொண்டா,
விஜயநகரம் ஆகிய நான்கு நாட்டரசர்களும் அடிக்கடி போர்
புரித்துகொள்வதனால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்
படுவதைத் தடுப்பதற்கு ஒரு கூட்டுப் பாதுகாப்புத் திட்டத்தை
(Collective Security) உண்டாக்குவது நலமெனக் கருஇனார். இத் திட்டத்தை மற்ற அரசர்களும் ஒப்புக்கொள்ளவே பீமாநதி
இருஷ்ணாப் பேராற்றோடு கூடும் இடத்தில் ஒரு கூட்டுப் பாது காப்புத் தட்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வலிமை மிக்க அரசு, வலிமை குன்றிய நாடுகளைக் காரணமின்றித் தாக்கினால்
மற்றையோர்கள் வலிமை குன்றிய நாடுகளுக்கு உதவி செய்ய
வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று, ஆனால், இத் திட்டம்
செயல்முறையில் வருவதற்கு ஒருவரும் உதவி செய்ய வில்லை. - அலி அடில் ஷா என்ற பீஜப்பூர் சுல்தான், இராம ராயருடைய மகள் இறந்த பிறகு துக்கம் விசாரிப்பதற்கு விஜய நகரத்திற்குச் சென்றார். அங்கே இவ் விருவருக்கும் ஒருவிதமான’
தட்புடன்படிக்கை தோன்றியது. ஆயினும், தாம் சளருக்குத்
திரும்பிய பொழுது இராமராயர் தம்மை வழியனுப்ப வில்லை என்ற அற்பக் காரணத்திற்காக அவருடன் கோபித்துக்கொண்டு
விரோதம் பாராட்டினார் என்று பெரிஷ்டா கூறுவார். - 1558-0 தோன்றிய கூட்டுப் பாதுகாப்புத் தட்டம் காற்றில் பறந்துவிட்டது. 1560ஆம் ஆண்டில் ஆமது நகரத்துச் சுல்தான் ஹுசேன் நைசாம் ஷா பீஜப்பூர்மீது படை யெடுத் தார். ஆமது நகரத்துச் சுல்தானுக்கு எதிராகப் பீஜப்பூர், கோல்
கொண்டா நாட்டுச் சுல்கான்௧களோடு இராமராயரும் சேர்ந்து கொண்டார். இந்த நேச நாடுகள் ஆமதுநகரத்தைக் தாக்கப்
9 இன்னல். களைப் புரிந்தன; .சலியாணபுரச் கோட்டைலங
130 விரய நகரப் பேரரசின். வரலாறு
ஆமது நகரத்துச் சல்தானிடமிருந்து மீட்டுப் பீஜப்பூர் சுல்
தானிடம் அளித்தன. வெற்றி அடைந்த சேனைகள் மீடார்
நாட்டிலும் புகுந்து பல நாச வேலைகளைச் செய்தன.
8, கோல்கொண்டா நாட்டுடன் போர்; ஆமதுநகரப் போர்
முடிந்தபின், ஹுசேன் நைசாம் ஷா, கோல்கொண்டாச் சுல்தான்
இப்ராஹிம் குத்ப் ஷாவுடன் கூடிக்கொண்டு, முன்னர் தாம் அடில்
ஷாவிடமிழந்த கலியாணபுரம் என்னு மிடத்தை மீண்டும் பெற முயற்சிகள் செய்தார். இப்பொழுது இராமராயர் பீஜப்பூர்
சுல்கானுடன் கூடிக்கொண்டார். ஹுசேன் நைசாம் ஷா கலியாணபுர.த்தைக் கைப்பற்ருதவாறு தடுத்துச் சல்கானுடைய தலைநகரமாகிய ஆமதுநகரத்தையும் முற்றுகை யிட்டார். இராம சாயருடைய தம்பி வேங்கடாத்திரி கோல்கொண்டா நாட்டின் தென்பகுதிகளில் புகுந்து இஸ்லாமியர் வெறுக்கத் தக்க செயல் களைச் செய்தார்.
பீஜப்பூர் சுல்தான், அலி அடில் ஷா, இப்ராஹிம் குத்ப் ஷாவைத் தோற்கடித்துக் கலியாணபுரத்திலிருந்து துரத்தி யடித்தார். இராமராயரும், வேங்கடாத்திரியும் சேர்ந்து கோல் கொண்டாவை முற்றுகையிட்டனர், கோல்கொண்டாச் சுல்தான்
விஜயநகரப் பேரரூற்குச் சொந்தமான கொண்ட வீடு என்னு மிடத்தைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றார். அதனால், கோல் கொண்டா, கணபுரம், பாங்கல் முதலிய இடங்களை இழக்க வேண்டி வந்தது.
மேற்கூறப்பெற்ற இரண்டு படையெடுப்புகளிலும் விஜய நகரப் படைகள் ஆமதுநகரத்திலும், கோல்கொண்டாவிலும் பல
அழிவு வேலைகளைச் செய்ததாகப் பெரிஷ்டா கூறியுள்ளார்.
“4560ஆம் ஆண்டில் விஜயநகரப் படைகள் ஆமதுநகரத்தைத்
தாக்கிய பொழுது நாடு முழுவதும் பாழாகியது. பேரண்டா
என்னும் இடத்திலிருந்து கபர் என்னும் இடம் வரையிலும் ஆமது.
நகரத்திலிருந்து கெளலதாபாத் வரையிலும் உயிரினங்களையே
காண முடியாதபடி வெற்றிடங்களாகத் தோன்றின. மசூதிகளை
அழித்தனர் ; பெண்களைக் கற்பழித்தனர் ; குரானை மிதித்து ௮வ
மதித்தனர்; இரண்டாவது படையெடுப்பில் இஸ்லாமியருடைய
வீடுகளைக் கொளுத்தினர். சில மசூதிகளில் தங்கள் குதிரைகளைக்
கட்டி அவற்றைக் குதிரை லாயங்களாக மாற்றினர்; சில மசூதி
களில் உருவச்சிலைகளை வைத்து வழிபடவும் துணிந்தனர்.”
இவ் வித அழிவுச் செயல்களைச் செய்ததும் அன்றிக் *கேடு
வரும். பின்னே, மதிகெட்டு வரும் முன்னே” என்னும் பழமொழிக்.
சதாசிவராயர் 757
இணங்க இராமராயருக்குத் *தான் எனும் அகந்தையும்’
அதிகரித்தது. அவர் தக்காணச் சுல்தான்௧ளுடன் அடிக்கடி கூடிக்
கொண்டு அவர்களிடையே பகைமையை வளர்த்துப் போரிட்டுக்
கொள்ளும்படி. செய்து தாம் இலாபமடைவதைச் சாமர்த்தியம்
எனக் கருதினார்; தக்காணச் சுல்தான்௧ளை மதிக்காது இறுமாப்
புடன் பேடியும், பழகியும் வந்தார்; இராமராயருடைய படைவீரர்
களும் இஸ்லாமிய மக்களையும், அவர்களுடைய சமயம், கலை,
பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் அல.ட்சியப்படுத் இனர்.
12, தலைந்கோட்டைப் போர்
(இ.பி. 565, ஜனவரி 23)
இராமராயர் தக்காணத்துச் சுல்தான்களுடைய அரசியல்
கறவுகளில் எவ் விதமான பங்கு கொண்டார் என்பதை முன்
னதிகாரத்தில் பார்த்தோம். ஆமதுநகரத்துச் சுல்தானும், பீஜப்
யூர்ச் சல்தானும் தங்களுக்குள் ஒற்றுமையின்றிப் போர் புரிந்து
கொள்வதனாலும், கோல்கொண்டாவின்மீது அடிக்கடி படை
யெடுத்துச் செல்வதனாலும் இராமராயர் தங்களுடைய அரசியல்
விவகாரங்களில் தலையீடு செய்ய முடிகிறது என்பதை நன்கு
உணர்ந்தனர். தங்கஞுடைய நாட்டின் பகுதிகளை இராமராயர்
அடிக்கடி கைப்பற்றுவதும், தூதர்களை அவமானம் செய்வதும் அவ
ருடைய செல்வச் செருக்கினால் ஏற்பட்டவை என்பதை நன்குணர்ந்
தனர். எதிர்காலத்தில் இவ் விதமான செயல்கள் நடைபெருமல்
இருப்பதற்கு இராமராயருடைய அதிகாரத்தை யழிக்க வேண்டிய
திட்டங்களைத் இீட்டுவதற்குப் பீஜப்பூர்ச் சுல்தான் அடில் ஷா
தம்முடைய அமைச்சர்களுடன் ஆலோசனை புரிந்தார். அவ
ருடைய அமைச்சர்கள் இராமராயருடைய சேனைபலமும், பொருள்
வருவாயும் மிகுந்திருப்பதனால்தான் இவ் விதக் காரியங்களைச்
செய்ய முடிகிறது. அவருடைய பேரரசிலுள்ள 60 துறைமுகங்
களிலிருந்து கடைக்கும் மிகுதியான வருவாயைக் கொண்டும்,
தமக் கடங்கிய ஈிற்றரசார்களின் சேனையின் பலத்தைக் கொண்டும்
இஸ்லாமிய அரசர்களை அவர் மதிக்காது நடக்கிறார். சுல்தான்கள்
எல்லோரும் சேர்ந்து எதிர்த்தால்கான் அவரை வெல்ல முடியும்
என்று கூறினார். அவர்களுடைய உரையின் உண்மையை யுணர்ந்த
பீஜப்பூர்ச் சுல்தான், கோல்கொண்டாச் சுல் தானாகிய இப்ராஹிம்
GSU ஷாவிற்கு இரகசயமாகத் தூதர் ஒருவரை அனுப்பினார்.
கோல்கொண்டாச் சுல்தானும், பீஜப்பூர்ச் சல்தானுடைய கருத்து
களை ஆதரித்து, ஆமதுநகரத்துச் சுல்தானையும், பீடார் சுல்தானை
யும் சேர்த்துக் கொண்டால்தான் தங்களுடைய காரியம் வெற்றி
பெறும் என்பதை நன்குணர்ந்தனர். இந் நான்கு அரசர்களும்
சேர்ந்து விஐயநகரத்திற்கு எதிராக அரசியல் கூட்டுறவு ஒன்றை
அமைத்தனர். இந்த அரசியல் உறவுகளின் மூலமும், பின்னர்த்
தோன்றிய இருமண உறவுகளின் மூலமும் பீஜப்பூரும், ஆமது
நகரமும் நெருங்க பிணைப்புடையவையாயின. ஆமது நகரத்தின்
தலைக்கோட்டைப் போர் சச்சி
சுல்தான் ஹுசேன் நைசாம் ஷாவின் .மகள் சாந்தபீபி என்பாளை
அலி அடில் ஷா மணந்துகொள்வதஜாகவும் ௮ப் பெண்ணிற்குச்
சீதனமாக ஷோலாப்பூர்க் கோட்டையை யளிப்பதாகவும்
திட்டங்கள் ஏற்பட்டன. ஆமதுநகரத்து இளவரசர் முர்தகாசா
என்பவருக்கு அலி அடில் ஷா தம் தங்கையை மணம் செய்து
கொடுக்க முன்வந்தார். இவ் விரு இருமணங்கள் பீஜப்பூரையும்,
ஆமதுநகரத்தையும் ஒற்றுமையுடைய நாடுகளாகச் செய்தன.
இப்ராஹிம் குத்ப் ஷாவும், பீடார் சுல்தானும் இந்த இஸ்லாமியக்
கூட்டுறவில் பங்கு கொண்டனர்,
பின்னர், பிஜஐப்பூர்ச் சுல்தான் அலி அடில் ஷா தம்முடைய
தூதர் ஒருவரை இராமராயரிடம் அனுப்பித் தம்மிடமிருந்து வன்
முறையில் பெற்றுக்கொண்ட ராய்ச்சூர், முதுகல் என்ற இரண்டு
கோட்டைகளையும் இருப்பித் தந்துவிடுமாறு செய்திகள்
விடுத்தார். பீஜப்பூர்ச் சுல்தான் எதிர்பார்த்ததுபோல் பீஜப்பூரில்
இருந்து அனுப்பப் பெற்ற தூதரை அவமானப்படுத்தி அவரை
விஜயநகரத்திலிருந்து துரத்திவிட்டாரென்று பெரிஷ்டா கூறி யுள்ளார். தங்களுடைய விருப்பம் நிறைவேறியதைக் சண்ட சுல்
தான்கள் பீஜப்பூர் நாட்டுச் சமவெளியில் தங்கள் சேனைகள் வந்து
கூடும்படி உத் தரவிட்டனர். 1564ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்
சுல்தான்௧ளுடைய குதிரைப் படைகளும். காலாட்படைகளும்
பீரங்கிப் படைகளும் டான் நதி கிருஷ்ணா நதியோடு சேருமிடத்
திற் கருகிலுள்ள தலைக்கோட்டை என்னு மிடத்தில் கூடின. தட்ப
வெப்ப நிலைமை, சேனைகளை நடத்திச் செல்வதற்கு வசதியாக
இருத்தது. இருஷ்ணா நதியின் வடகரையிலுள்ள ராக்ஷச – தாங்கடி
என்ற இரு கிராமங்களுக் கடையே இஸ்லாமியர்களுடைய
படைகள் முகாம் இட்டிருந்தபடியால் இவ் விடத்தில் நடந்த
போரை ராக்ஷச – தாங்கடிப் போர் என அழைக்கலா மென்று
ஹீராஸ் பாதிரியார் கூறுவார்.
- விஜயநகரத்து அரசாங்கமும், மக்களும் தங்களுக்கு ஏற்படப்
போகும் பெரியதோர் ஆபத்தை உணர வில்லை, இதற்குமுன்
எத்துணையோ தடவைகள் பாமினி சுல்தான்கள் படையெடுத்து
வந்தும் தலைநகரத்தைக் கைப்பற்ற முடியாது போனதுபோல இப்
பொழுதும் நடைபெறும் என நினைத்தனர். இராமராயரும், சல்
தான்களுடைய மிரட்டீலைக் கேலிசெய்தார்; இருபதாண்டுகளுக்கு
மேல் போர் புரிவதிலேயே காலங் கழித்த தமக்குமுன், சுல்தான்
களுடைய படைகள் பஞ்சுபோல் பறந்துவிடும் எனக் கருதினார் ;
ஆயினும், எதிரிப் படைகளை எதிர்த்துப் போர்புரிவதற்குத் தகுந்த
பேரரசர் படைகளையும், சிற்றரசர் படைகளையும் Hres@
184 விஜயநகரப் பேரரசின் வரலாறு
வரும்படி உத்தரவிட்டார் ; கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே
இலங்கைத் தீவு வரையில் பரவியிருந்த விஜயநகரப் பேரரசின்
அமர தாயக்கார்களஞுடைய சேனைகளெல்லாம் திரண்டுவரும்படி.
ஓலைகள் போக்கினார் எனவும் மூன்று இலட்சம் காலாட்.
படைகளும், ஒரிலட்சம் குதிரை வீரர்களும் அடங்கிய பெரிய
தொரு சேனையைச் சேகரித்தா ரெனவும் பெரிஷ்டா கூறுவார்ட,
இராமராயரின் தம்பி திருமலைராயரை “எல்தும்ராஜ்’ என்று
பெரிஷ்டா அழைத்துள்ளார். இருபதினாயிரம் குதிரைப் படையும், ஒரிலட்சம் காலாட் படையும், 500 யானைகளையும் கொண்ட தொரு படையைத் இருமலை ராயரின் தலைமையில் கிருஷ்ணா நதியைக் கடந்து விரோதிகள் வரமுடியாதபடி தடுக்க இராம ராயர் அனுப்பி வைத்தார். வேங்கடாத்திரி என்ற மற்றொரு தம்பியை இன்னொரு பெருஞ்சேனையுடன் கிருஷ்ணா நதியைக் கடந்து இஸ்லாமியச் சேனைகள் வாராதபடி பார்த்துக்கொள்ள அனுப்பினார். இறுதியாக இராமராயரும் இன்னொரு பெருஞ் சேனையுடன் தம்முடைய இரண்டு தம்பிகளுக் கடையே முகாம் இடுவதற்குத் திட்டத்தை வகுத்தார். கூட்டோ (ல) என்ற போர்த்துசேயர், இந்த மூன்று சகோதரர்களுடைய சேனைகளில் ஆறு இலட்சம் காலாட் படைகளும், ஒரிலட்சம் குதிரை வீரர்களும் இருந்தனர் என்றும், இவற்றில் பாதி அளவிற்கும் குறை வாகச் சுல்தான்களுடைய சேனைகள் இருந்தன வென்றும் கூறி யுள்ளார்”. ஆனால், பெரிஷ்டா, இந்துக்களுடைய சேனையில் ஒன்பது இலட்சம் காலாட் படைகளும், 45 ஆயிரம் குதிரை வீரர்களும், இரண்டாயிரம் யானைகளும், 15 ஆயிரம் துணைப் ப்டை விலங்குகளும் இருந்தன எனக் கூறுவார்₹, இவற்றால் விஜய நகரப் படைகளில் கணக்கட முடியாத அளவிற்குக் காலாட்
படைகளும், குதிரை வீரர்களும், யானைகளும் இருந்தன என நாம்
உணரலாம். ன்
. இருஷ்ணா நதியின் வடக்குக் கரையில் முகாம் இட்டிருந்த சுல்தான்களூடைய படைகளை அலி அடில் ஷா, ஹுசேன் நைசாம் ஷா, மற்றும் பரீட் ஷா, இப்ராஹிம் குத்ப் ஷா முதலிய தலைவர்களே முன்னின்று நடத்தினர். இஸ்லாமியக் கூட்டணிப்
படை கிருஷ்ணா நதியைக் கடந்து வர மூடியாத நிலையில்
இருந்தது. ஏனெனில், கிருஷ்ணா நதியின் இறங்கு மிடத்தில் இராமராயரின் படைகள் தகுந்த பாதுகாப்புகளை அமைத்து
1Ferishta. Vol. I. PP. 413-14.
3A Forgotten Empire. P. 194.
- 2. 195. :
தலைக்கோட்டைப் போர் 158
இருந்தன. எப்படியாவது ஆற்றைக் கடந்து எதிரிகளின்
படைகளைத் தாக்குவதற்கு இஸ்லாமியர் ஒரு சூழ்ச்சியைக்
கையாண்டனர்; இரண்டு மூன்று தடவைகளில் தங்களால்,
ஆற்றைக் கடக்க முடியாதபடியால் பின்வாங்குவது போல்.
நாடகம் நடித்தனர் : விஜயநகரப் படைகள் இந் நாடகத்தை.
உணராது பாதுகாப்பில் அசட்டையாக இருந்த சமயத்தில்
நதியைக் கடந்து முன்னேறினர். இஸ்லாமியப் படைகள் நதியைக்
கடந்தது, இராமராயருக்குப் பெரிய திிலை உண்டாக்கிய
போதிலும் மனத்தளராது போறில் இறங்கனார். ஜனவரி.
228௨ செவ்வாய்க் இழமையன்று இரு சேனைகளுக்கும் கைகலப்பு
ஏற்பட்டது.
ஆமது நகரத்துச் சுல்தானுடைய படையின் முன்ன்னியில்
அறுநூறு பீரங்கிகள் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டு
இருந்தன. இந்தப் பீரங்கிப் படையை மறைத்துக்கொண்டு
இரண்டாயிரம் வில் வீரர்கள் இருந்தனர். இராமராயருடைய
சேனைகள் இந்த வில் வீரர்களை எதிர்த்துத் துரத்தியடித்து
முன்னேறின. இப்பொழுது எதிரிகளின் பீரங்கிகள் நெருப்பைக்
கக்கின. இராமராயரின் சேனையில் பெருஞ்சேதம் தோன்றியது.
வயது சென்ற நிலைமையில் இருந்தபோதிலும் இராமராயர்
மனந் தளராமல் போரிட்டார். தம்முடைய படைகள் தோற்று
ஓடி விடாதவாறு பல்லக்கில் இருந்துகொண்டு போர் வீரர்களை
உற்சாகப்படுத்தி வந்தார். இந்தச் சேனையின் இட, வலப்
புறத்தில் இருந்த வீரர்கள் இஸ்லாமிய வீரார்களை மும்முரமாக
எதிர்த்துப் போர் செய்தனர். இராமராயருக்கு வெற்றி கட்டியது
போல் தோன்றியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது’
போல் பெரியதோர் இன்னல் இராமராயருக்கு ஏற்பட்டது.
அவருடைய சேனையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் கொண்ட
இரு படைகள் சுல்தானியார்களுடைய சூழ்ச்சியினால் துரோகச்
செயலில் எடுபட்டனா். விஜயநகரச் சேனையை விட்டு நீங்கிச்
இருஷ்ணா நதியைக் கடந்து அடில் ஷாவின் படைகளுடன் சேர்ந்து
விட்டனர் என்று சீசர் பெடரிக் என்ற வரலாற்றாசிரியர் கூறுவார்.
சலாபிரூமிக்கான் தலைமையில் இருந்த இஸ்லாமியப் பீரங்கிப்
படைகள் மும்முரமாக விஜயநகரப் படைகளின்மீது குண்டுமாரி’
பொழிந்தன. பின்வாங்கிய வீரர்களை உற்சாகப் படுத்துவதற்கு
இராமராயர் பல்லக்கை விட்டு இறங்கி, நவரத்தின அரியணை
ஒன்றில் அமர்ந்து தங்க நாணயங்களையும், வெள்ளிப் பொருள் களையும் வாரி வாரி இறைத்தார். இந் நாணயங்களைப்
பொறுக்கிக் கொண்ட வீரர்கள் வீறுகொண்டு சாக்சுத் தொடங்
இனர். ஆனால், இராம ராயருடைய விதி அவருக்கு எதிராசு வேலை செய்யத் தொடங்கியது. : ்
156 விஜயநகரப் பேரரசின் வரலாறு
இஸ்லாமியப் படையில் இருந்த யானை யொன்று எதிரிகளின்
தாக்குதலால் காயமுற்றது, அது மிகுந்த கோபங்கொண்டு இராம
ராயர் அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடியது. பல்லக்கைத்
தரக்கியவா்கள் யானைக்குப் பயந்து பல்லக்கோடு இரரம ரரயரைச்
கீழே : போட்டுவிட்டு உயிருக்குத் தப்பியோடினர். பல்லக்கில்
இருந்து 8ீழே விழுந்த இராம ராயரை இஸ்லாமிய வீரர்கள் சிலர்
பிடித்துக் கைதியாக்கினர் ; அவருடைய வீரர்கள் மீட்பதற்கு
மூன் ஆமது நகரத்துச் சுல்தானுக்குமுன் அவரைக் கொண்டு சேர்த்தனர். இராமராயர்மீது மிகுந்த ஆத்திரங் கொண்டு
இருந்த ஹுசேன் நைசாம் ஷா, சிறிதும் இரக்க மில்லாமல்
இராம ராயரைப் பிடித்துக் ழே தள்ளித் தன்னுடைய உடை
வாளினால் அவருடைய கழுத்தை வெட்டியதாக நாம்
அறிகிறோம். அவ்வாறு கொடீரத்துடன் வெட்டிய பொழுது,
“தெய்வம் என்னை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்”
என்று கூறியதாகவும் நாம் அறிகிறோம். ஆனால், இராமராயருக்கு
எதிர்பாராத வகையில் ஏற்பட்ட மரணத்தைக் கண்டு விஜய
நகரப் படையினர் மிக்க இதிலும் வருத்தமும் அடைந்தனர்.
உடலிலிருந்து வேறுக்கப்பட்ட தலையை ஓர் ஈட்டியில் செருகி
விஜயநகரப் படைகளுக்குமுன் காட்டவே விஜயநகரப் படைகள்
பின்வாங்கி ஒடத் தொடங்கின. அப்பொழுது தோன்றிய
பெருங்குழப்பத்தில் பின்வாங்கி, மீண்டும் எதிர்த்துப் போர்
புரிவதற்கு ஏற்ற தலைவர்கள் இல்லை. இராம ராயருடைய தம்பி
திருமலை ராயருடைய கண்ணில் கூரிய அம்பொன்று பாயவே
பார்வையிழந்து அவர் துன்புற்றார். வேங்கடாத்திரி, போர்க்
களத்தில் உயிர் இழந்தாரா அல்லது உயிருக்குப் பயந்து ஓடி
விட்டாரா என்பது தெளிவாக விளங்க வில்லை.
தலைக்கோட்டைப் போரில் இராம ராயரும் வேங்கடாத்
திரியும் உடிரிழந்ததும் விஜயநகரப் படைகள் இலட்சக் கணக்கில்
கொல்லப்பட்டதால் கிருஷ்ணா நதியில் இரத்த வெள்ளம் பெருக்
கெடுத்து ஓடிய செய்தி, போர்க்களத்திலிருந்து தப்பி
வந்தவர்கள் மூலம், மற்ற மக்களுக்குப் புரிந்தது. 1886ஆம்
ஆண்டிலிருந்து மிக்க செழிப்புடனும் செல்வத்துடனும் விளங்கிய
விஜயநகரத்தின் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்பதைத்
இருமலை ராயர் உணர்ந்தார். இஸ்லாமியர் நகரத்திற்குள்
புகுந்து கொள்ளை யடிப்பதற்குமுன், இதுகாறும் பாதுகாக்கப்
பட்ட அரசாங்கச் செல்வங்களைக் காப்பாற்றி வேறிடத்
திற்குக் கொண்டுபோவதெனத் திருமலை ராயர் திட்டமிட்டார்.
ஜ்ந்நூறுக்கு மேற்பட்ட யானைகளின்மீது, அதுவரையில்
செல்வழிக்காமல் இருந்த நவரத்தினங்களும், தங்கம், வெள்ளீ
தலைக்கோட்டைப் போர் மச்ச
முதலிய விலையுயர்ந்த பொருள்களும் ஏற்றப்பட்டன. விழாக்
காலங்களில் விஜயநகர அரசர்கள் அமர்ந்த நவரத்தின’ அரி யணையும், மற்றும் அரச சின்னங்களும், விலையுயர்ந்த பொருள்களும்
‘ஏற்றப்பட்டுப் பெனுகொண்டாக். கோட்டைக்கு அனுப்பப்
பட்டன. இந்தச் செல்வங்களோடு சதாசவராயரும் பத்திரமாகப்
பெனுகொண்டாவிற்கு அனுப்பப் பெற்றார்.
விஜயநகரத்தின் அழிவு : விஜயநகரத்துப் பெருஞ்சேனை முற்றிலும் தோல்வியுற்றது. சேனைகள் தங்கியிருந்த இடத்தை இஸ்லாமியப் படைகள் கொள்ளையிட்டன. வெற்றியடைந்த
சேனையில் இருந்த வீரர்கள் தங்கம், நவரத்தினங்கள், . ஆடை
ஆபரணங்கள், கூடாரங்கள், போர்க் கருவிகள், குதிரைகள்
முதலியவற்றைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டனர்.
வெற்றியடைந்த சுல்தான்௧ள் யானைகளை மாத்திரம் தங்களுக்கு
என வைத்துக் கொண்டு மற்றவைகளைப் போர் வீரர்களுக்கே
கொடுத்து விட்டனர்.
இிருமலைராயரும், சதாவெராயரும் விஜய நகரத்தை விட்டு
அகன்ற பின்பு அந் நகரத்தில் ஒர பயங்கரமான சூழ்நிலை
தோன்றியது. தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் அடைந்த
தோல்வி, அந் நகரமும் அதைச் சார்ந்த பேரரசும் அழிந்து நாளடைவில் சிதறுவதற்குக் காரணமாயிற்று. பெருமை மிக்க
அந் நகரத்தில் வாழ்ந்த மக்கள் தகுந்த பாதுகாப்பின்றி தவிக்க
லாயினர். போர்க்களத்திற்குச் சென்ற விலங்குகளும், வாகனங்
களும் திரும்பி வாராமல் அழிந்தன. ஆகையால், வேறு இடங்
களுக்குத் தப்பிச் செல்வதற்கு ஏற்ற வாகன வசதிகளில்லை.
வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய செல்வங்களைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டு, “வருவது வருக” என அஞ்சிக்
கொண்டிருந்தனர். நகரத்தைப் பாதுகாப்பதற்கு THD
சேனைகளோ, காவல் படைகளோ இல்லாததனால், விஜய
நகரத்தைச் சூழ்ந்திருந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த பிரிஞ் சாரிகள், லம்பாடிகள், குறும்பர் முதலிய கொள்ளைக்
கூட்டத்தினர் நகரத்திற்குள் புகுந்து அரண்மனையையும், கடைகளையும் வீடுகளையும் கொள்ளையடித்து எல்லாப் பொருள்
‘களையும் வாரிக் கொண்டு சென்றனர். 1565ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் 84ஆம் தேதி மேற்கூறப்பட்ட கொள்ளைக்கூட்டத்
‘தினர்கள் ஆறு தடவை நகரத்தின்மீது படையெடுத்துக்
கொள்ளை அடித்தனர் ௨ எனக் கூட்டோ (00௦) கூறுவார்…
போரில் வெற்றி பெற்ற சுல்தான்கள் பத்து நாள்களுக்கு
மேல். போர்க் களத்தில் தங்கி ஓய்வூ எடுத்துக்கொண்ட பிறகு,
388 விஜயநகரப் பேரரசின் வரலாறு
துங்கபத்திரை நதியைக் கடந்து விஜயநகரத்திற்கு.ப் புகுந்தனர்.
அன்று முதல் ஆறு மாதங்கள் வரையில் விஜயநகரம் அழிந்து
படுவது நிச்சயமாயிற்று. நகரத்தை அழிக்க வேண்டு மென்று கங்கணங்கட்டிக்கொண்டு வந்தவர்கள், Ms கருத்தை நிறை
வேற்றுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். தக்காணத்துச் சுல்தான்களுடைய படைகள் விஜய நகரத்தை அழித்த கொடுஞ்
செயல்களை இராபர்ட் வல் எழுதிய நூலில் காணப்பெறும்
விவரப்படி அறிந்து கொள்ள வேண்டும். “நகரத்தில் வாழ்ந்த
மக்களை ஈவு -இரக்கமின்றிக் கொன்று குவித்தனர் ; கோவில்
களையும், அரண்மனைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிளர்;
வானளாவ ஓங்கியிருந்த அரண்மனைகளும், தேவாலயங்களும்,
மதிற்சுவர்களும் இடித்து நொறுக்கப்பட்டன ; அவை இருந்த
இடங்களில் சிதறுண்ட கருங்கற்களும், செங்கற் குவியல்களுமே
காணப்படுகின்றன; கோவில்களில் காணப்பெற்ற சிற்பத் திறமை
வாய்ந்த சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு அழிந்தன ; ஒரே
கற்பாறையில் செதுக்கப்பட்டிருந்த நரசிம்ம மூர்த்தி உருவத்தின்
சில பகுதிகளை உடைத் தெறிந்தனர். அவ் வுருவம் உடை
பட்டுச் சிதைந்த நிலையில் இன்றும் காணப்பெறுகின்றது ;
உயர்ந்த மேடைகளில் அமைக்கப்பட்ட மண்டபங்கள் எல்லாம்
இடிக்கப்பட்டன ; இம் மண்டபங்களின்மீது அமர்ந்து விஜய
நகரத்து அரசர்கள் நவராத்திரி, காமன் பண்டிகை,
கார்த்திகைத் இருநாள் முதலிய விழாக்களைக் கண்டு களிப்பது
வழக்கம். மண்டபங்களின் அடிப்பாகத்தில் சிற்பத் திறமையோடு
அமைந்திருந்த சிலைகள் எல்லாம் மறைந்து அழிந்தன. துங்க
பத்திரை நதிக்கரையில் மிக்க திறமை வாய்ந்த வேலைப்பாடு
களுடன் அமைக்கப்பட்ட வித்தளசுவாமி கோவிலில் காணப்
பெற்ற சிலைகளை எல்லாம் இடித்து நொறுக்கினர் ; ௮க் கோவிலின்
நடுவில் பெருந்தீ மூட்டி, எரியக் கூடிய பொருள்களை எல்லாம்
எரித்தனர் ; கருங்கல்லினால் செய்யப்பட்டு அதன் மேல் மரவேலை செய்யப்பட்டிருந்த கல்தேரின் மேற்பகுதி எரிக்கப்பட்டிருக்க
வேண்டும் ; இரும்புப்பாரைகளைக் கொண்டும், கோடரிகளைக்
கொண்டும் இடித்துக் கோவில்களையும், அழகிய மண்டபங்
களையும், தூண்களையும் நொறுக்கினர் ; மரத்தினால் ஆய கலைச்
செல்வங்களை நெருப்பிட்டுப் பொசுக்கினர். ஆறு மாதங்களுக்கு
மேல் இந்த அழிவு வேலை தொடர்ந்து நடந்ததெனக் கூறலாம்.
ஆறு மாதங்களுக்குமுன் பொற்றொடி. மகளிரும், மைந்தரும் கூடி நெற்பொலி நெடுநகராக விளங்கிய விஜயநகரம், பெற்ற மூம் கழுதையும் மேய்ந்திடும் பாழ்நகர”மாயிற்று. அந்நகரத் தில் வாழ்ந்த தொழிலாளர்களும், வியாபாரிகளும், அரசாங்க அலுவலாளர்களும், மற்றையோர்களும் வெளியேறி ‘வேறிடங் தலைக்கோட்டைப் போர் 188 களுக்குச் சென்றுவிட்டனர், உலக வரலாற்றில் இவ்வளவு கொடூர மான அழிவுச்செயல் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்க முடியாது”
மேற்கூறப்பட்ட விவரங்கள் சிறிது மிகைப்படுத்திக் கூறப்
பட்ட போதிலும், இன்று விஜயநகரத்தின் அழிவுச் சின்னங்களாக
இருக்கும் இடங்களை நாம் போய்ப் பார்த்தால், இராபர்ட் சிவெல்
என்பாருடைய நூலில் கூறப்படும் விவரங்கள் பெரும்பாலும்
உண்மையானவை என்றே தாம் உணர முடியும். 7567ஆம்
ஆண்டில் விஜயநகரத்திற்குச் சென்ற சீசா்பெடரிக் என்ற
இத்தாலியர் கூறுவதையும் நாம் அறிந்து கொள்வது நலமாகும்.
தக்காணத்துச் சுல்தான்கள் விஜயநகரத்தை விட்டு அகன்றபிறகு,
பெனுகொண்டாவில் தம்முடைய தலைநகரத்தை அமைத்த இரு
மலைராயர் மீண்டும் விஜய நகரத்திற்கு வந்து அந் நகரத்தை முன்
போல் சீரமைக்க முயன்றதாக அவர் கூறுவார். ஆனால், அழிக்கப்
பட்ட நகரத்தில் வந்து குடியேறுவதற்கு மக்கள் விரும்ப வில்லை.
“விஜயநகரம் முற்றிலும் அழிக்கப்பட வில்லை ; அங்குப் பல
வீடுகளும், கோவில்களும், மண்டபங்களும் இருக்கின்றன.
ஆனால், அவற்றில் மக்களைக் காண முடியாது. நகரத்தைச் சுற்றி
யுள்ள காடுகளில் வாழ்ந்த விலங்குகளே அவ் வீடுகளில் காணப்
படுகின்றன. ”
அழிக்கப்பெற்ற விஜயநகரத்தில் இருந்த ஏராளமான
பொருள்களைத் தக்காணத்துச் சுல்தான்கள் வாரிக்கொண்டு
சென்றிருக்க வேண்டும். பீஜப்பூர்ச் சுல்தான் அலி அடில் ஷா
கோழிமுட்டை அளவினதாக௫ய ஒரு வைரத்தைப் பெத்ததாக
நாம் அறிகிறோம்.
இராமராயரைப் பற்றிய மதஇிப்பீடு
1580ஆம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் இறந்தது மூதற் கொண்டு 7565ஆம் ஆண்டில் கலைக்கோட்டைப் போர்
தடந்ததுவரை இடைப்பட்ட முப்பத்தைந்து ஆண்டு காலத்தை
இராமராயருடைய அரசியல் சூழ்ச்சித்திறன் அமைந்த காலம்
என்று கூறலாம். அச்சுதராயர் ஆட்சியின் பிற்பகுதியில் சர்வாதி
காரம் செலுத்திய சாளக ராஜு சகோதரர்களின் பிடியினின்று
விஜயநகரப் பேரரசை விடுவித்துச் சதாசிவராயரை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது இராமராயருடைய செயற்கரும் செயல்
ஆகும். ச.தாசிவராயருடைய அதிகாரத்தை யெல்லாம் தாமும்,
தம்முடைய சகோதரார்கள் இருவரும் அனுபவித்ததை
நியாயமான செய்கை யென்று கூறுவகுற் இல்லை. ச.தாசிவராயர்
*R. Sewell. A Forgotten Empire. P. 200.
‘ree விஜயநகர்ப் பேரரசின் வரலா து
நேரடியாக ஆட்சி முறையைக் கைப்பற்றி ஆண்டிருந்தால் விஜய
நகரப் பேரரசு எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் உணர்
வதற்கு வாய்ப்புகளில்லை. தென்னாட்டில் தோன்றிய கலகங்களை
அடக்கிப் போர்த்துசியர்கள் இந்தியக் கோவில்களைக் கொள்ளை
அடிக்காமல் காப்பாற்றிய திறமை இராமராயரைச் சேரும்.
அவர் தக்காணத்துச் சல்தான்களுடைய அரசியல் விவகாரங்களில்
ஈடுபட்டது விரும்பத் தக்க தன்று. சுல்தான்௧ளிடையே விரோத
மனப்பான்மையை உண்டாக்காமலேயே இராமராயர் விஜய
நகரப் பேரரசைக் காப்பாற்றியிருக்க முடியும். இஸ்லாமிய வீரர் களை நம்பித்தம்முடைய சேனையில் அவர்களுக்கு முக்கியஇடத்தைச்
கொடுத்தது விஜயநகரச் சேனைக்கு ஆபத்தாக முடிந்தது. இராம
ராயரும், அவருடைய சேனைவீரர்களும் இஸ்லாமிய . சமயத்தை
அவமதித்து, மசூதிகளை அழித்து அவ்விடங்களில் உருவ வணக் கத்தைச் செய்வித்து, இஸ்லாமியருடைய ஆத்திரத்திற்கு
ஆளானார் என்று பெரிஷ்டா கூறுவது எவ்வளவு உண்மையான
செய்தி என்று தெரிய வில்லை.
தக்காணத்துச் சுல்தான்க௧ளுக்குள் பகைமையை வளர்த்துத்
தான் விஜயநகரத்தைக் காப்பாற்ற முடியும் என்ற கொள்கையை
வரலாற்றறிஞர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இராமராயார்
பகைநட்டல், நட்புப் பிரித்தல் முதலிய கொள்கைகளைப் பின்
பற்றாமல் இருந்திருந்தால் தலைக்கோட்டைப் போர் ஏற்படாத வாறு தடுத்திருக்கலாம், வன்முறையில் நம்பிக்கை வைத்து,
வாளினால் வெற்றியடைந்தவார்கள் வாளினால் அழிவர்” என்ற
உண்மைக்குஇராமராயருடைய வீழ்ச்சி ஒர் எடுத்துக்காட்டாகும். ச.தாசிவராயரை மூலையில் தள்ளிவைத்து, அவர் அனுபவிக்க வேண்டிய அதிகாரங்களைத் தாமும், தம்முடைய சகோதரர்களும்
அனுபவிக்கும்படி செய்ததன் பலனாக இராமராயர் குலைக்
கோட்டைப்போரில் தம்முடைய உயிரையே இழந்தார், தெலுங்கு
மொழி இலக்கியங்களையும், இசையையும் ஆதரித்த இராமராயர்
வைணவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவராகவும் வாழ்ந்தார்.
இராமராயருடைய ஆட்சியில் மக்களுடைய பொருளாதார
வாழ்வு சிறப்புற்றிருந்தமை அவருடைய ஆட்சியில் சதாசிவராய
‘தடைய பெயரில் பொறிக்கப்பெற்ற சாசனங்களிலிருந்து நாம்
அறிந்து கொள்ளலாம்.
_ தலைக்கோட்டைப் போரினால் தோன்றிய பயன்கள் : தென்னிந்திய வரலாற்றில் 1565ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 88ஆம் தேதி ஒரு
முக்கியமான நாள் எனத் கருதப் பெறுதல் வேண்டும். ஏனெனில்,
அன்றுதான் விஜயநகரம் அழிந்துபடுவத ற்குக் காரணமாம் யிருந்த
தலைக்கோட்டைப் போர்! ify
தலைக்கோட்டைப் போர் நடைபெற்றது. தக்காண வரலாற்றை
சமுதிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் சிலர் தலைக்கோட்டைப்
போரை இஸ்லாமிய சமயத்தைக் காப்பாற்றுவதற்காக நடந்த
போராகக் கருதினர். ஆனல், இக் கருத்தில் உண்மை யிருப்ப
தாகக் தோன்ற வில்லை. ஆமதுநகரத்திலும், கோல்கொண்டா
விலும் இராமராயரும், அவருடைய சேனாவீரர்களும் செய்த
கொடுஞ்செயல்களுக்கேற்ற தண்டனை எனப் பெரிஷ்டா கூறுவார்,
தென்னிந்திய வரலாற்றில் தலைக்கோட்டைப்போர் பல மாற்றங்
களை உண்டாக்கியதென இராபர்ட் சிவெல் கூறியுள்ளார். விஜய
விஜயநகர வரலாற்றின் ஒரு திருப்புமுனையாகத் தலைக்கோட்டைப்
போர் கருதப்பட்ட போதிலும் அது * தலைசிறந்த” (ரோல்) திருப்பு
மூனையன்று என்று திரு. சத்தியநாதய்யர் கூறுவார்.! இந்துக்
களுடைய ஆட்சிப் பெருமையிலிருந்து தென்னிந்தியாவில் எப்படி
இஸ்லாமிய அதிகாரம் பரவிய தென்பதைக் குறிப்பதே தலைக்
கோட்டைப் போர் என ஹீராஸ் பாதிரியார் உரைப்பார்.
… பரமினி சுல்தான்௧கள் விஜயநசரத்தை அழித்ததைக் கூறிய
பிறகு, “இதனுடன் விஜயநகர வரலாறு முடிந்துவிட்டதெனக்
கூறலாம். 1565ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜயநகரப் பேரரசு மிக
விரைவில் வீழ்ச்சி யடைந்தது.’* தலைக்கோட்டைப் போருக்குப்
பிறகு ஆட்சி செய்த ஆரவீட்டு வமிசத்து வரலாற்றை இராபர்ட்
சிவெல் முற்றிலும் அலட்சியம் செய்துவிட்டார். ஏனெனில்,
மூகம்மது காசிம் பெரிஷ்டாலின் வரலாற்றைப் பின்பற்றி அவர்
எழுதியுள்ளமையால், *தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு
விஜயநகரப் பேரரசு தன் முற்பகுஇ நிலைமையை மீண்டும் பெறவே
முடிய வில்லை” என்று பெரிஷ்டா கூறி யுள்ளார். பெரிஷ்டாவின்
சொழற்கள் விஜயநகரத்திற்குப் பொருந்துமேயொழிய விஜயநகர
பேரரசிற்குப் பொருந்தாது, தலைக்கோட்டைப்போருக்குப்பிறகும்
7616ஆம் ஆண்டில் தோழ்பூர் என்னு மிடத்தில் பெரும்போர்
ஒன்று நடக்கும் வரையில் விஐயநகரப் பேரரசு தென்னிந்தியாவில்
திலைபெற்றிருந்்ததெனக் கூறலாம். ஆரவீட்டு வமிசத்து அரசர்
களாகிய இருமலைராயர், ஸ்ரீரங்கராயர், இரண்டாம் வேங்கட
தேவராயர், இராமதேவராயர் ஆட்டிக் காலங்களில் விஜயநகரப்
பேரரசு நிலைகுலையாமல் இருந்ததென நாம் உணர்தல் வேண்டும்.
இராமராயரின் தம்பி, திருமலைராயர் விஜயநகரத் திலிருந்து
பெனுகொண்டாவிற்குத் தம்முடைய தலைநகரத்தை மாற்றிய
IR. Sathianathaier. Vol. If. P. 295. ்
*The Aravidu Dynasty. P, 218,
eR. Sewell. P. 201.
@.Gu.a.—1I
362 விஜயநகரப் பேரரசின் வரலாறு
போதிலும் பீஜப்பூர், ஆமதுநகர், கோல்கொண்டாச். சுல்தான் களுடன் அரசியல் விவகாரங்களில் பங்கு கொண்டு பிறர் குறை கூறுத வகையில் தம்முடைய அயல் தாட்டுறவை நிர்வாகம் செய்தார்.
தலைக்கோட்டைப் போருக்குமுன் பாமினி சல் தான்களுக்கும், விஜயநகரப் பேரரசர்களுக்கும் இடையே பெரும்போர்கள் நிகழ் வதற்குக் கிருஷ்ணா – துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட இடைதுறை நாடு காரணமாக இருந்தது. இப்பொழுது துங்க பத்திரை ஆற்றுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி, விஜயநகரப் பேரரசர்களுக்கும், பீஜப்பூர், கோல்கொண்டாச் சுல்தான்களுக்கு மிடையே போர்கள் நடப்பதற்குக் காரணமாயிற்று, விஜய நகரத்தை விட்டு அகன்ற திருமலை ராயரும், அவருக்குப் பின் வந்தோரும் தொடக்கத்தில் பெனுகொண்டாவையும், பிறகு சந்திரகிரி, வேலூர் முதலிய இடங்களையும் தங்கசுடைய தலை தகரங்களாகக் கொண்டனர். இவ் விரண்டிடங்களுக்கும் விஜய தகரம் என்ற பெயரும் வழங்கியது. விஜயநகரத்தின் வீழ்ச்சிக்குப் பின் பெனு கொண்டாவை முகம்மதியார்கள் கைப்பற்றிய பிறகு சந்திரகிரியும் வேலூரும் முக்கிய – நகரங்களாயின. விஜயநகரத் தரசர்கள். கன்னடியர்களா, ஆந்திரார்களா என்ற ஆராய்ச்சியைக் கிளப்பாமல் தமிழ்நாடுதான் அவர்களுக்கு ஆதர வளித்தது.
கிருஷ்ண தேவராயரும், அச்சுத தேவராயரும் விஜய நகரத்தைக் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய மூன்று நாயக்கத் தானங்கள் தோன்றின. செஞ்சியைத் துப்பாக்கிக் கிருஷ்ணப்ப நாயக்கரும், தஞ்சாவூரைச் செவ்வப்ப நாயக்கரும், மதுரையை விஸ்வநாத
நாயக்கரும் அமைத்தனர் என வரலாற்றாராய்ச்சியாளர் கூறுவர். விஜயநகரம் தலைநகரமாக அமைந்திருந்த பொழுது, மேற்கூறப்
பட்ட நாயக்கர்களுக்கும்,. பேரரசர்.களுக்கு மிடையே சுமுகமான உறவு நிலைபெற்றிருந்தது.. சந்திரகிரிக்கும், வேலூருக்கும் விஜய நகரப் பேரரசின் தலைநகரம் மாற்றப்பட்ட பொழுது, தமிழ் தாட்டிலுள்ள நாயக்கர்களுக்கும், பேரரசர்களுக்கும் இடையே
விரோத மனப்பான்மை தோன்றியது. ர
தலைக்கோட்டைப் போரின் பயனாகத் தெலுங்கு, கன்னடப் ப்குதிகளைவிடத் தமிழ்நாடு விஜயநகரப் ‘ பேரரசின் இருதயத்
தானம் போல் விளங்கியது. விஐயநகரப் பேரரசு மூன்று முக்கியப் ் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் திருமலை ராயரின் மூன்று குமாரர்
கள் அளுநார்களாக நியமிக்கப்பட்டனர். பெனுகொண்டா
ஆந்திரப் பகுதிக்குத் தலைநகராக்கப்பட்டு முதலாம் ஸ்ரீரங்கன்
தலைக்கோட்டைப் போர்… red
என்பார் ஆளுநராக நியமனம் பெற்றுர். ஸ்ரீரங்கப் பட்டணம்
கன்னடப் பகுதிக்குத் தலைநகராக்கப்பட்டு இன்னொரு மகன்
இராமன் என்பார் ஆளுநராக நியமனம் பெற்றார். தமிழ்,
நாட்டிற்குச் சந்திரகிரி தலைநகராக்கப்பட்டு வேங்கட தேவராயர் .
ஆளுநராக நியமனம் பெற்றார்.
“தக்காணத்துச் சுல்தான் ள் அடைந்த பயண்டள் ₹
தலைக்கோட்டைப் போருக்குச் சற்றுமுன்தான் இஸ்லாமியக்
கூட்டுறவு இயக்கம் தோன்றியது, விஜயநகரப் பேரரசின் மீது
இருந்த பொருமையும். இராம ராயர் சுல்தான்களுக்கு
இடையே போர் மூட்டி விட்டு வேடிக்கை பார்த் ததனால் ஏற்பட்ட
மனோவேகமும் ௮க் கூட்டுறவிற்குக் காரணங்களாயின என்று
கூறலாம். விஜயநகரத்தை அழித்த பிறகு மேற்கூறப்பட்ட
பொருமையும் மனோவேகமும் மறைந்தன. இதனால், தக்காணத்து
தான்கு சுல்தான்களுக்குள் தோன்றிய ஒற்றுமையும். கட்டுப்பாடும்
குலைவுற்றன. தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு இராய்ச்
சூர், முட்கல் பகுதிகள் பீஜப்பூர்ச் சுல்தானுக்கு மாத்திரம்’
கிடைத்தன. மற்றவர்கள் அதுகண்டு அழுக்காறு கொண்டு
ஒருவரோடு ஒருவர் சச்சரவு செய்து கொண்டனா்; ஒருவரோடு
ஒருவர் போரிட்டுக் கொண்டு தங்களுடைய கேடுகளைத் தாங்களே
தேடிக் கொண்டனர். இதனால், பின்னர் மொகலாயப் பேரரசர்கள்
தக்காணத்தின்மீது படையெடுத்த பொழுது இந்தச் சுல்தானிய
அரசுகளை வென்று தங்களுடைய பேரரசில் சேர்த்துக் கொள்வது
சுலபமாயிற்று.
போர்த்து£*யருக்கு உண்டான பயன்கள் :
விஜயநகரம் வீழ்ச்சியடைந்து அப் பேரரசின் பெருமையும்,
அதிகாரமும் குறையத் தொடங்கியதால் அப் பேரரசுடன்
வியாபாரம் செய்து வந்த போர்த்துியரின் வாணிகமும்
இலாபமும் குறையத் தொடங்கின. கோவாத் துறைமுகத்தில்
இருந்து அராபிய நாட்டுக் குதிரைகளும், வெல்வெட்டுத் துணிகளும், தமாஸ்க், சாட்டின், டபீட்டா முதலிய துணிகளும்,
அணிகலன்களும், வராகன்களும் செய்வதற்குரிய தங்கமும் விஜய
நகரத்திற்கு அனுப்பப்பட்டன என்று பெடரிக் என்ற இத்தாலியர்
கூறுவார். விஜயநகரப் பேரரசு பெருமளவிற்குப் பரவியிருந்தது;
அதில் வாழ்ந்த மக்கள் மிகுந்த செல்வார்கள்; நவரத்தினங்கள்,
முத்துகள் முதலிய விலையுயர்ந்த ஆபரணப் பொருள்களையும்,
அராபிய பாரசீக நாட்டுக் குதிரைகளையும் அதிகமாக வாங்கினர்;
மேற்கூறப்பட்ட பொருள்களை விஜயநகரத்திற்கு அனுப்பிவைத்த
ite விஜயநகரப் பேரரசின் வரலாறு
கார்ல் கோவா நகரத்திற்கு ஓரிலட்சம்முதல் ஒன்றரை இலட்சம்
வரை டியூகட்டுகள் (இத்தாலிய நாணயம்) கிடைத்தன. இப்
பொழுது அஃது ஆருயிரமாகக் குறைந்து விட்டது என்று
சர்செட்டி என்ற போர்த்துகீசியர் கூறுவர்.
“விஜயநகரப் பேரரசுடன் நாங்கள் ஏராளமான வியாபாரம் செய்து வந்தோம். பலவிதமான ஆபூர்வப் பொருள்களையும், குதிரைகளையும் வியாபாரம் செய்ததனால் எங்களுக்கு ஏராள மான இலாபம் கிடைத்தது. கோவா நகரத்து வியாபாரி களுடைய இலாபங்கள் எல்லாம் இப்பொழுது குறைந்து விட்டன” என்று கூட்டோ (லே(௦) கூறியுள்ளார்.
“போர்த்துசியருடைய தலைநகரமாகிய கோவா நகரத்தின் ஏற்றமும், தாழ்வும் விஜயநகரப் பேரரசன் ஏற்றத்தையும், தாழ்வையும் பொறுத்திருந்தன. விஜயநகரம் வீழ்ச்சியுற்றதால் பாரசீகத் திலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்ததால் கிடைத்து வந்த இலாபம் முற்றிலும் நின்று விட்டது.”
இரண்டாம் பகுதி
- விஜ்யநகரப் பேரரசின் அரசியல் முறை
மத்திய அரசாங்கம் : விஜயநகரப் பேரரசின் அரியல்
முறையை மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம்,
கிராமங்களின் ஆட்சி முறை என்று மூவகையாகப் பிரிக்கலாம்,
மத்திய அரசாங்கம் (சோக! 0011.)) பேரரசரும் அவருடைய
அமைச்சர்களும், மற்றுமுள்ள அலுவலாளர்களு மடங்கிய
காகும். விஜயநகர அரசியல் அமைப்பு, நிலமானிய முறையை
அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டதென ஆராய்ச்சி
யாளர் கூறுவர். மொகலாயப் பேரரசில் அமைந்திருந்த மான்
சப்தாரி முறையையும் ஐரோப்பாவில் மத்திய கரலத்தில் அமைத்
இருந்த நிலமானிய முறையையும் விஜயநகர அரியல் அமைப்
போடு ஒப்பிட்டுக் கூறுவர். ஆனால், அவ்வித ஒற்றுமை மாகாண
அரசியலில் காணப்பட்டதேயன்றுி மத்திய அரசியலில் காணப்பட
வில்லை. ்
பேரரசரின் பதவி : விஜயநகரப் பேரரசர் பதவி பரம்பரைப்
வாத்திய முள்ளது. தகப்பனுக்குப்பின் மூத்தமகனும், மூத்த
மகன் இல்லாமற் போனால் மற்றப் புதல்வர்களும், ௮ரச
வமிசத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அரசுரிமை யடைவதற்கும்,
இளவரசா்களாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கும் வாய்ப்புகள்
இருந்தன. ஆகையால், விஜயநகர அரசு, பரம்பரைப் பாத்தியம்
உள்ள முடியர சாகும். விஜயநகரப் பேரரசருக்குப் பலவிதமான
ஒப்பற்ற அதிகாரங்கள் (072102811465) இருந்தன. அரசாங்கத்தின்
வன்மை அரசனுடைய வன்மையைப் பொறுத்தே இருந்தது.
shu அமைச்சர்களை நியமிப்பதும், போரில் ஈடுபடுவதும்,
அமைதி உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளுவதும், அயல்
‘தாட்டரசர்களே௱£டு உறவு கொள்வதும் சேனைகளுக்குத் தலைமை
வகஇிப்பதும் அரசனுடைய முக்கியக் கடமைகளாயின .
இத்துக்களின் அரசாரங்கமாகிய விஜயதகரப் பேரரூல்
அரசனுக்கு முடிசூட்டுவிமா தடைபெறுவது வழக்கம், முடிசூட்டு
விழா தடந்த பிறகுதான் அரசனுடைய பதவி நிச்சயமாகக்
கருதப்பட்டது. அயல்நாட்டு வரலாற்றறிஞர்கள் குறிப்புகளும்
கல்வெட்டுகளும் முடிசூட்டுவிழா நடந்த விவரங்களைப்பற்றி
அறிவிக்கின்றன. முடிசூட்டு விழாவின் பொழுது அமைச்சர்களும்
166 ளிஜயநகரப் பேரரசின் வரலாறு
மற்ற அரசாங்க அலுவலர்களும், பேரரசருக்கு அடங்கிய
சிற்றரசர்களும், சமூகத்தில் செல்வாக்குள்ள பிரமுகர்களும்
அடங்க சபையொன்று கூட்டப்பட்டது. கிருஷ்ண தேவ
ராயருடைய முடிசூட்டு விழாவின் போது ஆரவீட்டுப் புக்கராசும்,
தநீதியால் வேலுகோடு, அவுக் முதலிய நாட்டுச் சிற்றரசர்களும்
கூடியிருந்ததாக நாம் அறிகிறோம். அரசனுடைய தலைமைப்
யூரோகிதர், அரசனுக்குப் புனிதமான நீரைக் கொண்டு மஞ்சன
மாட்டி – மந்திரங்களை ஓதி அரசமுடியைத் தலையில் சூட்டுவது வழக்கம். இரண்டாம் வேங்கட: தேவராயருக்கு அவருடைய புரோ௫ிதர் தாத்தய்யாரியா முடிசூட்டு விழாவை நடத்தி வைத்தார். அச்சுத தேவராயருடைய முடிசூட்டுவிழா திருப்பதி, காளத்தி ஆகிய இரண்டு தேவாலயங்களிலும் தெய்வ சந்நிதியில் ‘நடைபெற்றது. வீர நரசிம்மர் இறந்த பிறகு கிருஷ்ண தேவ -ராயருக்குச் சாளுவ திம்மார என்ற அந்தண அமைச்சர் முடிசூட்டு விழாவை நடத்தினார். சதாசிவராயருக்கு முக்கிய அமைச்சராகய ;இராமராயர் முடிசூட்டினார் என்று மைசூர் நாட்டில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கூறுகிறது. முடிசூட்டு விழாவின் போது அற .இநறிய்படி அரசாள்வதற்கும், சம௰ங்களையும், தேவாலயங் களையும் பாதுகாப்பதற்கும் அரசர்கள் சூளுரைப்பது வழக்கம்…
்…. இளவரச பதளி; சோழ, பாண்டிய ஹொய்ச்சள மன்னார் களின் வழக்கப்படி ஆட்டுயில் இருக்கும் விஜய நகரத்தரசன் “தீனக்குப்பின் ஆட்சியை அடைவதற்குரிய இளவரசன் அல்லது யுவராஜாவைத் தேர்ந்தெடுப்பதும் உண்டு. முதலாம் ஹரிஹரன் “தமக்குப்பின் தம்முடைய தம்பி முதலாம் புக்கனை யுவராஜகைத் தேர்ந்தெடுத்தார் என்று ஒரு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. ‘அச்சுதராயருடைய முடிசூட்டுவிமாவின் பொழுதே அவருடைய “மகன் வேங்கடாத்திரி என்பார் யுவராஜனாக ஒப்புக் கொள்ளப்
பட்டார் என்று அ௮ச்சுதராய: அப்யூகயம் என்னும் நூலில்: கூறப் பட்டுள்ளது. இளவரசனுக்குப் போதுமான வயது நிரம்பி
அரசியலில் சிறிது அனுபவம் உண்டான :-பிறகே யுவராதப்
பட்டாபிஷேகம் நடப்பது வழக்கம், ஆனால், அரசபதவிக்குத்
தீவிரமான போட்டி இருக்கும் என்று அரசன் கருஇனால், மிக்க
இளமைப் பருவத்திலேயே யுவராஜனாகப் பதவியேற்பதும் உண்டு,
கஇருஷ்ணதேவ ராயருடைய மகன் இருமலை: தேவனுக்கு
அவனுடைய ஆராவது ஆண்டிலேயே யுவராஜனாக முடிசூட்டப்
பட்டது. இளவரசு பட்டம் பெற்றவர்களுக்கு அரசாளும் அனுபவம் உண்டாவதற்காகப் பல இடங்களில் மகாமண்டலீ ‘வரார்களாக அவர்கள் நியமனம் செய்யப்பட்டனர், ்
விஜயநகரப் பேரரசின் அரசியல் முறை 167
… மதவிதுறப்பு: ஆட்சிப் பொறுப்பிலிருந்து விடுபடுவதற்கு
விரும்பும் அரசர்கள் தங்களுடைய பதவியைத் துறந்து விடுவதும்
உண்டு. சாளுவத் தலைவராகிய குண்டா என்பார் தம்முடைய்
மகன் சாளுவ நரசிம்மனை வாரிசாக நியமித்துக் காட்டிற்குச்
சென்று வானப்பிரத்த வாழ்க்கையை மேற்கொண்டதாக இராஜ
நாததிண்டிமா் கூறுவார். கிருஷ்ணதேவராயர் தம்முடைய மகன்
இருமலைராயருக்கு முடிசூட்டி விட்டு அரச பதவியிலிருந்து விலகிய
தாக நூனிஸ் கூறும் செய்தி கல்வெட்டுகளில் உறுதி பெற வில்லை.
பாதுகாவல் பதவி (Regeney): அரச பதவியைத் தகுந்த
முறையில் வக்க முடியாதவாறு இளமையாக இருக்கும்
அரசனுக்குப் . பாதுகாவலர் அல்லது ரீஜன்ட் என்பாரும்
நியமிக்கப்படுவ துண்டு. விஜயநகர வரலாற்றில் இந்தப் பாது
காவலார்கள் பேரரசின் நன்மையை முன்னிட்டு அரச பதவியைக்
கைப்பற்றுவதும் நடந்தது. சாளுவ நரசிம்மா சங்கம வமிசத்து
விருபாட்சராயனை (பெத்தேராயனை)த் துரத்திவிட்டு ஆட்சிப்
பீடத்தைக் கைப்பற்றினார். புஜபல வீரநரசம்மர், இம்மடி நர
சிம்மருடைய பாதுகாவலனாக இருந்து பின்னர் அவரை நீக்கி
விட்டு அரச பதவியைக் கைப்பற்றினார். ‘ஆனால், நரசநாயக்கர்
தாம் உயிரோடு உள்ள வரையில் பாதுகாவலனாகவே பதவி
‘வ௫த்தார். சதாசிவராயருக்கு இராமராயர் பாதுகாவலஞக
இருந்து அரசியல் அலுவல்களை எல்லாம் தாமே கவனித்தார்.
ஆனால், இராமராயரும் அவருடைய தம்பிகளும், சதாசிவ
ராயரைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் பின்னர்,
பெனுகொண்டாவில் 1567ஆம் ஆண்டில் திருமலைராயரால்
கொலை செய்யப்பட்டதாகவும் அயல், நாட்டு வழிப்போக்கர்கள்
கூறுவர். ்
அரசனுக்குரிய கடமைகள் : தென்னிந்தியாவை வடக்கில்
இருந்து படையெடுத்த இஸ்லாமியப் படைகளிடமிருந்து காப்
பாற்றுவதற்காகவே விஐயநகரமும் அதைச் சார்ந்த பேரரசும்
தோன்றினவெனக் கூறுவதில் உண்மை உண்டு. ஆகையால்,
இருஷ்ணா நதிக்குத் தெற்கில் உள்ள நிலப் பகுதியைப் பாமினி
சுல்தான்௧களும், கலிங்க நாட்டுக் கஜபதி அரசர்களும் படை
எடுத்து அழிக்காத வண்ணம் பாதுகாப்பது விஜயநகரத்தரசர்
களுடைய முக்கியக் கடமை யாயிற்று. நாட்டில் அமைதி நிலவச்
செய்து அரசாங்க அலுவலாளர்களும், கள்வர்களும் மக்களைத்
துன்புறுத்தாமல் பார்த்து, எளியோரை வலியோர் வாட்டாமல்,
“துட்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம்” செய்வது மற்றொரு முக்கியக்
“கடமையாகும். மூன்றாவதாக, நாட்டில் அறம் நிலைபெறுதற்காக
168 வீஜயநகரப் பேரரசின் வரலாறு
மறத்தை வீழ்ச்சியடையச் செய்வதும், அறநூல்களில் கூறப்பட்ட வாறு அமைதியை நிலை நாட்டுவதும் அரசனுடைய கடமைகள் ஆகும். உழவும், தொழிலும் மேன்மையுறும்படி செய்து, நாட்டில் உணவு, உடை, இல்லம் முதகலியவைகளின் பற்றாக்குறை இல்லாத வாறு எல்லாவிதத் தொழில்களையும் முன்னுக்குத் கொண்டுவர வேண்டும். அபரிமிதமான வரிகளால் குடிமக்கள் அல்லல் உருத வண்ணம் பாதுகாத்து உள்நாட்டு வெளிநாட்டு வாணிகத்தையும் பெருக்க வேண்டும். நாட்டில் வில், குற்றவியல், இரிமினல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு எளியோரை வலியோர் வாட் டாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற நியாயம் வழங்கப்பட வேண்டும். விஜயநகர அரன் கெளரவமும், செல்வமும், பரப்பளவும் குறை யாத வண்ணம் அயல் நாட்டு அரசர்களுடன் உறவு கொண்டு தாட்டின் பெருமையை நிலைநிறுத்துவதும் முக்கயெக் கடமை ஆயிற்று.
முடியரரற்கு எற்ற சட்டுப்பஈடுகள் : முடியரசு நிலைபெறும் காடுகளிலும் குடியரசு முறையில் அரசு தடை பெறும் தாடுகளிலும் அரசியல் தலைவா்களின் கட்டுப்பாடற்ற செயல்களைத் தவிர்ப் பதற்கு அரசியல் சட்டங்களும் நிதிச்சட்டங்களும், வரவு செலவுத் திட்டங்களும் அமைந்துள்ளன. இவ் விதச் சட்டங்கள் விஜய தகரப் பேரரூல் இருந்தனவாகக் செரிய வில்லை. மக்களின் பிரத நிதிகளால் சட்டங்கள் இயற்றப் பெறுவதும் ss காலத்தில் இல்லை. ஆகையால், இந்திய வரலாற்றை எழுதிய மேல் நாட்டு ஆசிரியார்கள் விஜயநகரப் பேரரசா்களை “எவ்விதக் கட்டுப் பாடுமில்லாத வரம்பற்ற ஆட்சி புரியும் மன்னர்கள்” எனக் கூறுவர். இக் கூற்றில் சிறிது உண்மையிருந்த போதிலும் விஜய தகர அரசர்களைக் கொடுங்கோல் மன்னர்கள் என்று கூறுவதற்கு இடம் இல்லை. அரசர்களாலும், மக்களுடைய பிரதிநிதிகளாலும் இயற்றப்பெற்ற சட்டங்கள் இல்லாமல் போனாலும், வேதங்கள், கமிருதிகள், தர்ம சாத்திரங்கள் மூதலிய அறநூல்களின் துணை கொண்டே. அரியல் நடைபெற்றது.
இரண்டாவதாக, விஜயநகரப் பேரரசில் நானாதேசிகள், காட்டுச் சபைகள், அய்யாவோல் சபைகள், தொழிற் சங்கங்கள், வலங்கை, இடங்கைச் சாதியார்களின் அமைப்புகள் முதலியவை திலைபெற்றிருந்தன. இவ் விதச் சமூக அமைப்புகளின் விருப்பத் திற்கு எதிராக அரசன் எந்த வரிகளையும், தண்டனைகளையும் விதிக்க முடியாது. வடவார்க்காட்டில் உள்ள விரிஞ்சிபுரம் கோவிலில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்றில், பலவித அந் கணர்கஞக்குள் தருமணம் நடைபெற வேண்டிய விதிகளைய்
விஜயநகரப் பேரரசின் அரசியல் முறை 168
பற்றிய பழக்க வழக்கங்கள் இன்னவை எனக் கூறப் பெற்று
உள்ளன. இப் பழக்க வழக்கங்களை அரசாங்கம் ஒப்புக் கொண்டு
அவற்றின்படியே சமூக அமைதி பாதுகாக்கப்பட்டது.
மூன்றாவதாக நிலஅளவு, கிரயம், விக்ரெயம், வரி விதித்தல்
முதலியவற்றிலும் பல பழக்க வழக்கங்கள் நிலைபெற்றிருந்தன.
பதினைந்து அடி நீளமுள்ள ‘மூவராயன் கோல்” என்ற அளவு
கோலின்படி நிலங்களை அளக்க வேண்டும். அதன்படி நிலத்தை
அளக்காதவர்கள் சிவத் துரோகம், கிராமத்து ரோகம், நாட்டுத்
துரோகம் முதலிய குற்றங்களைச் செய்தவராவர் எனக் கருதப்
பெற்றனர். கல்வெட்டுகளில் தொகுத்துக் கூறப்பெற்ற வரிகள்
எல்லாம் முற்காலத்தில் வழங்கிய வரிகளாகவே தெரிகின்றன.
சமூகக் கட்டுப்பாட்டின் படியே நிலங்கள் கிரயம் செய்யப்
பெற்றன. இவற்றிற்கு எதிராக அரசாங்க அலுவலாளர்கள்
நடந்தால், மக்கள் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு வேறு
இடங்களுக்குக் குடிபெயர்ச்சி செய்து தங்களுடைய எதிர்ப்பைத்
தெரிவித்தனர்.
நான்காவதாகப் பேரரசர்களுடைய அரசவையில் அங்கம்
வத்த அமைச்சர்கள் அரசனுடைய எதேச்சாதிகாரத்தைக் கண்
டிப்பதும் வழக்க மாகும். அரசவையில் முக்கிய அமைச்சராகய
பிரதானியைக் கலந்தே அரசர்கள் தங்கள் ஆட்சியை நடத்தினர்.
கிருஷ்ணராஜ விஜயமு என்ற நூலில், கிருஷ்ண தேவராயர்
தம்முடைய அமைச்சர்களின் சொற்படியே போர், அமைதியுடன்
படிக்கை, வரி விதித்தல், வரிகளை நீக்குதல் முதலிய அரசியல்
காரியங்களைச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகையால், விஜயநகரப் பேரரசர்கள் கட்டுப்பாடற்ற
அரசர்கள் என்று கூறுவதில் உண்மை யில்லை. மக்களுடைய
நலனுக்காகவே அரசாங்கம் நடைபெற வேண்டு மென்ற கொள்
கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு விஜயநகர முடியாட்சி நடந்த
தெனக் கூறலாம். ‘தாயொக்கும் அன்பில் தவமொக்கும் நலம்
பயப்பில்”? என்ற கொள்கையும் நிலைபெற்றிருந்தது. இரண்டாம்
ஹரிஹரனுடைய கல்வெட்டு ஒன்றில், சமூகத்தின் பழைய
வழக்கங்களை அனுசரித்துத் தன்னுடைய குடிகளைச் சேய்நலம்
பேணும் தாய் போல்’ பாதுகாத்தான் எனக் கூறப்பட்டுள்ளது,
ஆமுக்த மால்யதா என்னும் நூலில், ‘மக்களுடைய நலனையும்,
தாட்டின் நலனையும், பாதுகாக்கும் அரசனையே மக்கள் விரும்புவர்” என்று கிருஷ்ண தேவராயர் கூறுவார். அல்லசானி
பெத்தண்ணாவும் சுவரோஜிச மனுவைப் பற்றிக் கூறும் பொழுது,
“தன்னுடைய குடிகளைப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை
10 விஜயநகரப் பேரரசின் வரலா று ‘
களைப் பாதுகாப்பது போல் பாதுகாத்தார்” எனக் கூறுவார். பேரரசர் அசோகர் தம்முடைய கல்வெட்டு ஒன்றில், “என்னுடைய நாட்டுக் குடிகள், என்னுடைய குழந்தைகள் போன்றவர்கள். என்னுடைய குழந்தைகள் இம்மையிலும், மறுமையிலும் நலம் பெறவேண்டும் என்பது என்னுடைய பேரவா. அவர்களைப் போலவே என்னுடைய குடிமக்களும் இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ்வு பெறவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.” எனக் கூறுவார். இக் கொள் கையைப் பின்பற்றியே விஜயநகரப் பேரரசர்களும் குங்களுடைய
ஆட்சியை நடத்தினர் எனக் கூறலாம்.
Gugga smu (Imperial Council) :
_ மனுசரிதம் என்னும் நூலில் கிருஷ்ண தேவராயர் ஆட்சி யில் அமைந்திருந்த பேரவையில் அமர நாயக்கர்களும் அவர் களுடைய பிரதிநிதிகளும், சிற்றரசர்களும், இளவரசர்களும், தளவாய் முதலிய அரசியல் அலுவலாளர்களும், அயல் நாட்டுத் தூதர்களும் அங்கம் வ௫க்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆமுக்த மால்யதாவில் இவ் விதப் பேரவைனயைப் பற்றிக் கிருஷ்ண தேவ ராயரும்- கூறுவார். இந்தப் பேரவையை ஆங்கெ அரூ9யலில் அமைந்துள்ள பிரிவிகெளன்ூல் (Privy Council) என்னும் சபைக்கு ஒப்பிடலாம் எனத் இரு. *, 4, மகாலிங்கம் அவர்கள் கூறுவார். நார்மானிய அரசர்கள் காலத்திய *கம்மயூன் கன்சிலியம்
(Commune ளோ என்ற சபைக்கும் இதை ஒப்பிடலாம். நிலமானியப் பிரபுக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முதலாம் வில்லியம் மேற்கூறப் பெற்ற சபையை அமைத்தது போல. விஜய நகரப் பேரரசன் நிலமானிய௰யப் பிரபுக்களாகிய அமர நாயக்கர்கள், திறை செலுத்தும் சிற்றரசர்கள், அயல்நாட்டு அரச தூதர்கள் முதலியோருடைய ஆதரவைப் பெறுவதற்கு இச் – சபையை
அமைத்திருக்க வேண்டும்.
Aemwsetac smu (Council of Ministers):
மேலே கூறப்பட்ட பேரவை அன்றியும். கெளடில்யரது அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள மந்திரி பரீஷத் என்பதை
யொத்த அமைச்சர் சபை யொன்றும் விஜயநகர மத்திய அரசாங் கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அச்சுதராய அப்யூதயம் என்ற நூலில் இந்த அமைச்சரவை வேங்கடவிலாச மண்டபத்தில் அடிக்கடி கூடுவது உண்டு என்றும், இது நிலையான சபையென்றும் கூறப்பட்டுள்ளன. நாூனிஸ், பார்போசா என்ற இருவரும் இந்த அமைச்சர்சபை கூடிய இடத்தைப்பற்றி விவரித்துள்ளனர். இந்த அனவயில்” எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் என்பதைப். பற்றி
விஜயநகரப் பேரரசின் அரசியல் முலை ற ரர
உ றுதியாகக் கூற ௪ முடிய வில்லை. இருபதுக்கு மேற்படாமல் எட்டுப்
‘பேருக்குக் குறையாமல் இந்தச் சபையின் எண்ணிக்கை இருந்த
தெனக் கூறலாம். மராட்டியசிவாஜி மன்னர் காலத்தில் அமைக்கப்
பெற்ற அஷ்டப்பிரதான் சபை இதைப் பின்பற்றி அமைக்கப்
பட்டது போலும்! பிரதானி என்ற அமைச்சர் இச் சபைக்குத்
தலைமை வகித்தார். இந்தப் பிரதானிக்கு மகாப் – பிரதானி,
சரப்பிரதானி, மகாசிரப்பிரதானி, sor Dara, குன்னாயகர்,
மகா சமந்தாதிபதி, சமந்தாதிகாரி என்ற ‘பெயர்களும் வழங்கின.
அரசாங்க இலாக்காக்களின் அதிகாரிகளும் இச் சபையின் அங்கத்
இனர்களாக இருந்தனர். முக்கிய அமைச்சராகிய மகாப்பிர
துனியும், அவருக்கு அடங்கிய அமைச்சர்களும், உபப்பிரதான!
களும், இலாக்கா அதிகாரிகளும், அரசனுடைய நெருங்கிய உற
வினர்களும் இக் குழுவில் இடம் பெற்றனர். அரச குரு அல்லது
புரோகதரும் இதில் அங்கம் வித்தார். முக்கிய அமைச்சராகிய
‘மகாப்பிரதானி இச் சபைக்குத் தலைமை வகஇத்தமையால்
அவருக்குச் சபாநாயகர் என்ற பெயரும் வழங்கியது. .
இந்த அமைச்சர் குழுவில் நடைபெற்ற விவகாரங்கள் மிக்க
இரகசியமாக இருந்தன. இதில் அங்கம் வகித்த அமைச்சர்கள்
நல்ல குடியில் பிறந்தவர்களாகவும், சொல்வன்மையும், செயல்
ஆற்றும் இறமையும் உள்ளவர்களாகவும் இருந்தனர். சில அமைச்
சர்கள் குடும்ப வாரிசு (1127601181) முறையில் அமைச்சர்களாக
இருந்ததாகவும் இரு. மகாலிங்கம் அவர்கள் கூறுவார். எடுத்துக்
காட்டாக முத்தப்ப தண்டநாதர் என்பார் முதலாம் புக்கருக்கும்
இரண்டாம் ஹரிஹரருக்கும் முக்கிய அமைச்சராக இருந்தார்.
“இரண்டாம் ஹரிஹரர் தம்முடைய தகப்பன் முதலாம் புக்கர்
இடமிருந்து .கர்நாடக அரசையும் முத்தப்ப தண்டநாயகரையும்
பெற்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இத்த அமைச்சர்கள்
ஆயுட்காலம் வரையில் நியமனம் செய்யப் பெற்றனரா,
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றனரா என்பது
விளங்க வில்லை. பிரதானி என்ற முக்கிய அமைச்சருக்குத் தண்ட
நாயகர் என்ற பெயரும் வழங்கியதால் சேனாதிபதியின்
அலுவலையும் பார்த்தார் என்று சிலர் கருதினர். சேனாதஇபதிக்குத்
தளாதிகாரி, தளவாய், சர்வ சைன்யாதி.திஎன்ற வேறுபெயர்கள்
கல்வெட்டுகளில் காணப்பெறுகன்றமையால், தண்ட நாயகர்
என்னும் பெயர் அரசியல் அதிகாரம் செலுத்தும் அமைச்சரையே
சேர்ந்த தாகும். சாளுவ திம்மருக்கு மகாப்பிரதானி என்ற
பெயரோடு தந்திர நாயகர் என்ற பெயரும் வழங்கியது. தந்திரம்
என்னும் சொல் நிருவாக அதிகாரத்தையும், மந்திரம் என்னும்
சொல் அறிவுரை வழங்குவதையும் குறிக்கும். பிரதானிகளுக்குச்
172 விஜயநகரப் பேரரசன் வரலாறு
காரிய கர்த்தர்கள் என்ற பெயரும் வழங்கியது. சிந்ில சமயங்
களில் மகாப்பிரதானி அல்லது தண்ட, நாயகர்கள் சேனைகளை தடத்தி, நாடுகளைப் பிடிப்பதிலும் ஈடுபட்டனர். இரண்டாம்
தேவராயருடைய தண்ட நாயகராகய இலக்கண்ணன் என்பார் இலங்கையின்மீது படையெடுத்துச் சென்றுர். கிருஷ்ண தேவ
சாயருடைய பிரதானி சாளுவ திம்மர் பிரதாபருத்திர கஜபதி
யோடு புரிந்த போர்களில் பெரும்பங்கு கொண்டார். போர்க்
- காலங்களில் காலாட் படைகளையும், குதிரை வீரர்களையும் யானைகளையும் கொடுத்தும் அரசருக்கு உதவி செய்தனர். பிரதானிகள் அரசர்களுக்கு இராணுவ சேவை செய்தமையை
மொகலாய மன்னர்களுக்கு மான்சப்தார்கள் செய்த இராணுவ
உதவியோடு ஒப்பிடுவர் சில ஆராய்ச்ஏியாளர்கள்*, உபப்பிர தானி மகாப்பிரதானிக்கு உதவியாக இருந்தார். சாளுவ இம்மருக்குச் சோமராசர் என்பவர் உபப்பிரதானியாகவும்,
சாலகம் இருமலைராயருக்கு, வீர நரசிம்ம ராயர் என்பவர் உபுப்
பிரதானியாகவும் அலுவல் பார்த்தனர்.
விஜயநகர அரசு பணி அமைப்பு :
அரசுபணி அமைப்பில் பல இலாக்காக்கள் இருந்தமை பற்றிப்
பல ஆதாரங்கள் உள்ளன. விஜயநகரத்தில் அரசு பணி அமைப்புகள் இருந்த இடத்தைப்பற்றி அப்துர் ரசாக் பின்வரு மாறு கூறுவார். “விஜயநகர அரண்மனையின் வலப் பக்கத்தில் இருவான்கானா என்ற கட்டடம் இருந்தது. நாற்பது தூண்கள் அமைத்து அக் கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அதைச் சுற்றிப் படி அடுக்கு வரிசை மாடங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. அம் மாடங்களில் அரசாங்க ஆவணங்கள் அடுக்கப் பெற்று அவற்றிற்கு
எதிரே எழுத்தர்கள் உட்கார்ந்திருந்தனர்.” அந்த அரசு பணி
யமைப்பில் பின்வரும் அரசாங்க அலுவலாளர்கள் பணிபுரிந்தனர்,
(1) இராயசர் : இராயச சுவாமி என்னும் தலைமை அதிகாரி
யின் 8ழ்ப் பல இராயசர்கள் அல்லது ஓலை எழுதுவோர் அலுவல்
பார்த்தனர். இராயசம் கொண்டம ராசய்யாவும் அவருடைய
மகன் திம்ம ராசய்யாவும் பேரன் அப்பய்யராசய்யாவும் இராயசம்
வேலை பார்த்தமையால் இப் பட்டத்தை மேற்கொண்டனர்.
நூனிஸ் இவர்களைக் காரியதரிசிகள் என்றழைத்துள்ளார்.
சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலத்தில் விளங்கிய திருவாய்க் கேள்வி என்னும் அலுவலாளர்களுக்கு இவர்களை ஒப்பிடலாம்.
(2) காரணீகம் : காரணீகர் அல்லது வரவு செலவுக் கணக்கு
எழூதுவோர்கள் ஒவ்வோர் இலாக்காவிலும் இருந்தனர். அரச
*Dr. T.V.Mahalingam. Admn and Social. Life. Vol. 1. P.36
விஜ்யநகரப் பேரரசின் அரசியல் முறை ava
னுடைய அந்தப்புரத்திற்குக் காரணீகம் என்ற கணக்கர்
இருந்தார். இம்மடி நரசிம்மர், கிருஷ்ண தேவராயர் ஆட்டுக்
காலங்களில் மானக ராசய்யா என்பவர் வாசல் காரணீகமாக
அலுவல் பார்த்தார்.
(3) சர்வ நாயகர்: விஜயநகர அரண்மனையில் பலவித காரியங்களைக் கவனித்து வந்தவர் சர்வ நாயகர் என்ற அதிகாரி யாவார். அவருக்கு அடங்கி அடைப்பம், பஞ்சாங்கதவீரு, சாசனாச் சாரியார் முதலிய அலுவலர்கள் இருந்தனர். சுயம்பு, சபாபதி முள்ளந்திரம் திண்டிமர் என்போர் கல்வெட்டுகளையும்,
செப்பேடுகளையும் எழுதுவிக்கும் றந்த கவிஞர்களாக விளங்கெர்.
(4) மூகம் பாவாடை; இவர்கள் அரண்மனையில் இருந்த ஆடைகள், சமக்காளங்கள், திரைச் சீலைகள் முதலியவற்றைப்
பாதுகாத்து அவை வேண்டிய சமயத்தில் கிடைக்கும்படி செய்யும்
பொறுப்பு உடையவராவர்.
(5) முத்திரை கர்க்கா: அரசாங்க முத்திரையைப் பாது
காத்து அரசாங்கப் பத்திரங்களில் அதன் பிரதியைப் பதிக்கும்படி
செய்வது இவருடைய கடமையாகும். கல்வெட்டுகளில் இவருக்கு
முத்திரை கர்த்தா அல்லது முத்திராதிகாரி என்ற பெயர் வழங்
Rug. ஆக்னைதாரகா, ஆக்னை பரிபாலகர் என்ற இருவர் மூச்
இரை கர்த்தாவிற்கு உதவியாக இருந்தனர்.
(6) வாசல் காரியம்: அரண்மனையின் நுழைவு வாயில்களைப்
பாதுகாத்தவர் வாசல் காரியமாவர். பீயசும், நூனிசும் இவரைப்
பாதுகாவல் தலைவர்” என்று கூறியுள்ளனர். இவர் போரிலும் ஈீடுபடுவ துண்டு. இருஷ்ண தேவராயர் ஆட்சியில் இராய்ச்சூர் மூற்றுகையில் காம நாயக்கர் என்ற வாசல் காரியம் தம்முடைய முப்பதினாயிரம் வீரர்களோடும், ஆயிரம் குதிரை வீரர்களோடும் பங்கு கொண்டார் என நூனிஸ் கூறுவர், (7) இராய பண்டாரம் :: விஜயநகர அரண்மனையில் பெரிய பண்டாரம், சிறிய பண்டாரம் என்ற இரு கருவூலங்கள் இருந்தன வாகத் தெரிகிறது. பெரிய கருவூலத்திற்கு வைர பண்டாரம் என்றும், சிறிய கருவூலத்திற்குத் தங்கக் (0௦1081) கருவூல மென்றும் பெயர்கள் வழங்கின. இந்த இரண்டு கருவூலங்களின் வரவு செலவுக் கணக்குகளை ஆராய்வதற்குப் பண்டாரதர என்ற அலுவலாளர் இருந்தார். (8) தர்ம பரிபால்னத் தலைவர்: தர்மாசன்ம் . தர்மய்யா என்ற அலுவலாளர் வீரநரசிம்ம ராயரிடம் அலுவல் பார்த்ததாக இராய வாசகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. அந்தணர் 974 விஜயநகரப் பேரரசின். வரலாது, களுக்கும், தேவாலயங்களுக்கும், மடங்களுக்கும் அளிக்கப்பட்ட பிரமதேயம், தேவதானம், திருவிளையாட்டம், மடப்புறம் மூ.தலிய இனாம் நிலங்களைப் பற்றிய தகவல்களை வைத்திருந்தவர் தர்மாசன அதிகாரியாவர். இவருக்குத் தாம பாருபத்தியகாரர் எல்.ற பெயரும் வழங்கியது. அளிய ராமராயர் காலத்தில் தர்ம பாரு என்ற பத்தியகாரராக அலுவல் பார்த்தவர், வித்தள சுவாமி கோவிலுக்குக் இருஷ்ண தேவராயரால் கொடுக்கப்பட்ட தான சாசனம் ஒன்றைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி ws கோவில் அஇகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்., (9) states: விஜயநகர அரசு பணி அமைப்பில், அரசாங்கத்தின் வருமானத்தை மேற்பார்வை செய்த இலாக்கா விற்கு அட்டவணை என்ற பெயர் வழங்கியது. இந்த அலுவல கத்தில் பேரரசிலிருந்த இராச்சியங்கள், நாடுகள், மைகள், தலங்கள், கிராமங்கள் முதலியவற்றின் எல்லைகளும், தன்மை களும் இன்னவை என எழுதப் பெற்ற ஏடுகள் வரிசைக் ரமமாக அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கிராமத்தில் நிலம் உடையவர் களுடைய பெயரும், நிலத்தின் பரப்பளவும், விளைச்சலும், அத் திலத்திற்குரிய வரியும் ௮வ் வேடுகளில் எழுதப் பெற்றிருந்தன. தேவதானம், பிரமதேயம், மடப்புறம் முதலிய சர்வமானிய இறையிலி நிலங்களுக்குத் தனி ஏடுகள் இருந்தன, அமர நாயக்கர் கள் வைத்திருக்க வேண்டிய கரி, பரி காலாட் படைகளின் விவரங் கள் தனியாக எழுதப் பெற்றிருந்தன. 2442ஆம் அண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனத்தின்படி இராயச சுவாமி என்ற அதிகாரி, அட்டவணை இலாக்காவிற்குத் தலைமை வ௫த்தார்?. (10) ஒற்றர்கள் இலாக்(150101826 Department): USenaps நூற்றாண்டில் விஜயநகரத்து அரசர்களுக்கும், விஜயபுரி, ஆமது தகரம், கோல் சொண்டா, கலிங்கம் முதலிய. நாட்டு அரசர். களுக்கும் இடையே அடிக்கடி போர்கள் நடைபெற்றன. இந் நாடுகளுக்கு மாறுவேடத்துடன் சென்று இந் நாட்டு இராணுவ பலத்தை அறிந்து கொள்வதற்கு ‘விஜயநகரத்தரசார்கள் ஏராள மான ஒற்றர்களை நியமித்திருந்தனர். இன்னும், உள் நாட்டிலேயே அமர நாயக்கர்களுடைய நன்றியையும் அரச பக்தியையும் அறிந்து கொள்வதற்கு ஏற்ற ஒற்றர்களும் இருந் தனர். இவ் வொற்றர்கள் அன்றியும் அயல்நாட்டரசர்களுடைய பிரதிநிதிகளர்கிய தூதர்களும் விஜயநகரத்தில் இருந்தனர். இவர்களுக்குத் தானாபதிகள் (Sthanapatis) என்ற பெயரி” வழங்கியது. ஒற்றர்களும், தானாதிபதிகளும் பேரரசருடைய நேரடியான அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தனர், . . ~ 4N. Venkataramanayya. . Studies. P.-r10, “Epigraphia carnatica. Vol. XII. உ, 69, eo 4 14, மாகாண அரசியல் (Provincial Government) இரண்டாம் தேவராயர் காலத்தில் விஜயநகரப் பேரரசு தெற்கே இலங்கைத் இவிலிருந்து வடக்கே குல்பர்கா வரையில் பரவியிருந்த தெனவும், வடக்கே வங்காளத்திலிருந்து தெற்கே மலையாளம் வரையில் பரவியிருந்த தெனவும் அப்துர் ரசாக் கூறி யுள்ளார். முதலாம் புக்கருடைய மகனாகிய குமார கம்பணா் சம்புவராய நாடாகிய இராஜகம்பீர இராஜ்யத்தையும் (படை வீடு). மதுரைச் சுல்தானிய அரசையும் 1962 முதல் 1277-க்குள் விஜயநகர அரசோடு சேர்த்தார், 1885இல் இரண்டாம் ஹரிஹர னுடைய மகனாகிய விருபாட்சன் அல்லது விருபண்ண உடையார் இலங்கையை வென்றதாக நாம் அறிகிறோம். இரண்டாம் தேவ ராயர் ஆட்சியில் இலக்கண்ண தண்டநாயகர் மதுரையில் தென் சமுத்திராதிபதி என்ற பெயருடன் ஆட்சி புரிந்தார். இலங்கை, பழவேற்காடு, கொல்லம் முதலிய இடங்களிலிருந்து திறைப் பொருள்சளைப் பெற்றதாகவும் நாம் கேள்விப்படுகிறோம். இருஷ்ண தேவராயர் உம்மத்தூர்த் தலைவனையும், கஜபதியரசனை யும் வென்றதனால் கிருஷ்ணாநதி விஜயநகரப் பேரரசின் வடக்கு எல்லை யாயிற்று. . இராய்ச்சூர், முதுகல் பகுதிகளும் விஜயநகரப் பேரரசோடு சேர்க்கப்பட்டன. அச்சுத தேவராயர் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு பின்வரும் பதினேழு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன : (1) ஹம்பி-ஹஸ்தினாபதி, (2) பெனுகொண்டா, (8) குத்தி, (4) கந்தனவோலு, (5) ஸ்ரீ சைலம், (6) இராயதுூர்க்கம், (7) :பரகூர், (8) அரகா, (9) கொண்டவீடு, (10) உதயகிரி, (11) சந்திரகிரி, (12) முல் பாகல், (72) படைவீடு, (14) திருவதிகை, (15) ஸ்ரீரங்கப் பட்டணம், (16) இராய்ச்சூர், (17) முதுகல்,
மேற்கூறப் பெற்ற இராச்சியங்களில் தமிழ்நாட்டிலிருந்தவை
களுக்கு மண்டலங்கள் என்ற பெயரும் சில் சமயங்களில் வழக்கத்தில் இருந்தது. பேரரசின் வடகிழக்குப் பகுதியில் உதய்
கிரி இராச்சியம் அமைந்திருந்தது. இப்பொழுது நெல்லூர்;
கடப்பை மாவட்டங்கள் கொண்ட பகுதி உதயகிரி என வழங்கப்
பட்டது. உதயகிரி இராச்சியத்திற்கு மேற்கில் பெனுகொண்டா
–N. -Venkataramanayya. Studies: “P: 150. 176 விஜயநகரப் பேரரசின் வரலாறு இராச்சியமும், அதற்குத் தெற்கில் சந்திரகிரி இராச்சியமும் அமைந்திருந்தன. வடவார்க்காடு மாவட்டமும், சேலம் மாவட் டங்களின் ஒரு பகுதியும் சேர்ந்து படைவீடு இராச்சியம் என வழங்கப்பட்டது. படைவீடு இராச்சியத்திற்குத் தெற்கே திருவதிகை இராச்சியமும், மேற்கில் முலுவிராச்சியம் அல்லது முல்பாகல் இராச்சியமும் அமைந்திருந்தன. மைசூர் நாட்டில் ஷிமோகா தென்கன்னடப் பகுதிகள் அடங்கிய பரகூர் இராச்ச யமும், அதற்கு வடக்கில் சந்திர குத்து அல்லது குத்து இராச்சி யமும் இருந்தன. மங்களூரைத் தலைநகரமாகக் கொண்டது துளு இராச்சியமாகும்.
தென்னிந்தியாவில் மேற்குக் கடற்கரைப் பகுதியிலும், தென் பகுதியிலும் விஜயநகரப் பேரரசார்களுக்கு அடங்கிய கொல்லம், கார்கால், தென்காசிப் பாண்டி முதலிய Adore நாடுகள் இருந்தன. கள்ளிக் கோட்டைச் சாமொரின் அரசர் விஜய நகரத்திற்கு அடங்கிய சிற்றரசராக இருந்ததாகத் தெரிய வில்லை,
மண்டலங்களும். இராச்சியங்களும் :
விஜயநகரப் பேரரசிற்கு முன்னிருந்த சோழப் பேரரசு ஐந்து
மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவையாவன :
(1) ஜெயங்கொண்ட சோழமண்டலம் (தொண்டைநாடு),
(2) சோழமண்டலம், (3) மகதை மண்டலம், (4) அதிராஐ
ராஜ மண்டலம் (கொங்கு நாடு), (5) இராஜராஜ பாண்டி
மண்டலம் (பாண்டிய நாடு). விஜயநகர ஆட்சியில் மண்டலம் என்ற பெயருக்குப் பதிலாக இராச்சியம் என்ற பெயர் வழங்கச்
லாயிற்று. இராச்சியத்தின் பரப்பளவு மண்டலத்தை விடச் சிறிய
தாகும். ஆனால், கல்வெட்டுகளில் மண்டலம் என்ற பெயரும்
வழக்கத்தில் இருந்தது. இன்றும் தொண்டை. மண்டலம், சோழ
மண்டலம், பாண்டிய மண்டலம் என்ற பெயர்கள் வழக்கத்தில்
இருந்தாலும் அவை அரசியல் பிரிவைக் குறிப்பதாகக் கொள்ள
முடியாது. மண்டலங்களுக்குப் பதிலாகச் சந்திரகிரி இராச்சியம்,
படைவீடு இராச்சியம், திருவதிகை இராச்சியம், சோழ இராச்
சியம், பாண்டிய இராச்சியம் என்று ஐந்து பிரிவுகளாகத் தமிழ் *
தாடு பிரிக்கப்பட்டிருந்தது. இராச்சியங்களில் சல மகாராச்சியங்
கள் என வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாகச் சந்திரகரியும்,
படைவீடும் மகாராச்சியங்கள். திருவதிகை, இராச்சியம் என்று
தான் வழங்கப்பட்டது. இராச்சியங்கள் வளநாடுகளாகவும்,
வளநாடுகள் நாடுகளாகவும் பிரிவுற்றிருந்தன. நாடுகளுக்குக்
கூற்றம் அல்லது கோட்டம் என்ற பெயர்களும் வழங்கப்பட்டன.
Dr, T.V.M. P. 185, ம்ர்சர்ண அரசியல் ப 377 தொண்டை மண்டல்த்தில் வள்நாடு. என்ற பிரிவு சல்வெட்டு களில் கூறப்படவில்லை. அங்குக் கோட்டம் என்று பெயரே வழங்கப்பட்டது. கோட்டம் அல்லது கூற்றம் என்ற பிரிவைத் தற் காலத்தில் வழங்கும் வட்டத்திற்கு ஒப்பிடலாம். நாடு ௮ல்லது கூற்றத்திலிருந்த கிராமப் பகுஇகளுக்குப் பற்று என்ற பெயரும் கல்வெட்டுகளில் காணப் பெறுகின்றது. எடுத்துக்காட்டாகச் செங்கழுநீர்ப்பற்று(செங்கற்பட்டு), அத்திப்பற்று (அத்திப்பட்டு), வரிசைப்பற்று (வரிசைப்பட்டு) முதலியன வாகும். கோட்டம் அல்லது நாடு என்னும் பகுதி ஐம்பது கிராமங்கள் அடங்கிய பகுதி யாகவும் பிரிவுற்றிருந்தது. இப் பகுதிகளுக்கு ஐம்பதின் மேல் கரங்கள் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஐம்பது இராமவ் களுக்குத் தலைமையிடமாக இருந்த இடத்தில் சாவடி என்ற அலு வலகம் இருந்ததாகத் தெரிகிறது. ஐம்பதின் மேலகரங்கள் சில சராமங்கள் கொண்ட பிடாகை எனவும், தனிப்பட்ட அகரம் அல்லது மங்கலம் எனவும் பிரிவுற்றிருந்தன. ஐம்பதின் மேலகரங் கள் என்ற பிரிவில் பெரிய கிராமங்களாக இருந்தவை தனியூர் என வழங்கப்பெற்றன. எடுத்துக்காட்டாகத் தொண்டை மண்டலத்துக் காளியூர்க் கோட்டத்தில் உத்தரமேரூர் என்ற தனி யூரும், படுவஷூர்க்கோட்டத்தில் காவிரிப்பாக்கம் என்ற தனியூரும், வாவலூர் தாட்டில் திருவாமாத்தூர் என்ற தனியூரு மிருந்ததாகக் கல்வெட்டுகளில் கூறப்பெற்றுள்ளன. இந்தத் : தனியூர்களில் அந்தணப் பெருமக்களடங்கிய மகாசபையும், தனியான sr சங்கக் கருவூலமும் இருந்தனவாகக் தெரிகிறது. விஜயநகரப் பேரரசில் தெலுங்கும், கன்னடமும் வழங்க வகுஇகளில் வேறுவிதமான அரியல் பிரிவுகள் அமைந்திருந்தன வாகத் தெரிகிறது. மேற்கூறப் பெற்ற இரு பகுதிகளிலும் கருங் கீல் அல்லது செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கோட்டைகளை மையமாகக்: கொண்டு இராச்சியங்கள் அமைக்கப் பெற்றிருத் தன. எடுத்துக்காட்டாகக் கொண்டவீடு, உதயூரி, பெனு கொண்டா, சந்திரகுத்தி, இராயதூர்க்கம், இராய்ச்சூர் முதலியன வாகும். கன்னட மொழி வழங்கிய கர்நாடக தேசத்தில் ல கிராமங்கள் சேர்த்த பிரிவிற்கு ஸ்தலம் என்ற பெயர் வழங்கியது. பல தலங்கள் சேர்ந்த பிரிவு சமை எனப்பட்டது. பெரிய சீமை; சிறிய சமை என்ற பிரிவுகளும் இருந்தன. பல மைகள் கொண்டி பகுதி நாடு எனவும் வனிதா அல்லது லலிதஈ. எனவும் வழங்கப் பட்டது. பல வனிதா அல்லது வலிதாக் கொண்ட பிரிவு, இராச் சியம்- எனப்பெயர் பெற்றது, – தெஜுங்கு நாட்டிலும் மேற்கூறப் பட்ட தலம், சமை, தாடு, வனிதா அல்லது வெந்தே (Vente) இராச் வி.பே.வ..-18 aes விஜயற்கரப் பேரரசின்-வரலாறு சியம் என்ற பிரிவுகள். இருந்தனவாக நாம் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். . ் மகாமண்டலீகவரர்கள் அல்லது மாகாண ஆளுநர்கள் : விஜய தகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இராச்சிய ஆளுநர் களாக அல்லது மகாமண்டலீசுவரர்களாக நியமனம் செய்யப் பெற்றனர். முதலாம் ஹரிஹரராயர் ஆட்சியில் அவருடைய தம்பியாகிய மாரப்பன், சந்திர குத்த என்னும் இடத்தைத் தலை நகராகக் கொண்ட அரச இராச்சியத்திற்கு ஆளுநராக நியமிக்கப் பெற்றிருந்தார். கம்பணர் என்ற இன்னொரு தம்பி உதயகிரி இராச்சிய ஆளுநராக நியமிக்கப் பெற்றிருந்தார். முதலாம் புக்க ருடைய மகன் குமார கம்பணன், முல்பாகல் இராச்சியத்திற்கும் ஆளுநராக இருந்து கொண்டு சம்புவராய நாட்டையும், மதுரைச் சுல்தானிய அரசையும் வென்று விஜயநகரப் பேரரசோடு சேர்த் தான். இரண்டாம் ஹரிஹர ராயருடைய மகனாகிய விருபண்ண உடையார் தொண்டை மண்டலம், சோழ, பாண்டிய மண்டலங் களுக்கு ஆளுநராகப் பணியாற்றி, இலங்கைத் தீவின்மீது படை யெடுத்து வென்றதாகவும் அறிகிறோம். அவருடைய தம்பி தேவ ராயர்-1] விஜயநகரப் பேரரசனாவதற்குமுன் உதயகிரி இராச்சயத் திற்கு மகாமண்டலீசகுவரனாகப் பணியாற்றினார். வீரவிஜய ராயரும், அவருடைய மகன் ஸ்ரீகிரிநாத உடையாரும் முல்பாகல் இராச்சியத்தின் ஆளுநராக இருந்தனர். ் சாளுவ, துளுவ வமிசத்து அரசர்கள் விஐயநகரத்தை ஆண்ட. பொழுது போதிய அளவிற்கு அரசிளங் குமாரர்கள் இன்மையால் அரச குடும்பத்தைச் சேரா தவர்களும் இராச்சியங்களின் ஆளுநர் களாக நியமனம் பெற்றனர். ஆரவீட்டு வமிசத்தைச் சேர்ந்த திருமலை ராயர், உதயகிரிக்கு ஆளுநராக இருந்த பொழுது கொண்டவீடு, வினுகொண்டா முதலிய இடங்களைப் பிடித்துத் தம்முடைய அதிகாரத்தைப் பெருக்கினார். தஇருமலைராயர் [தம்முடைய குமாரார்களாகிய ஸ்ரீரங்கராயரைப் பெனுகொண்டா இராச்சியத்திற்கும், இராமன் என்பாரை ஸ்ரீரங்கப்பட்டணத் திற்கும், வேங்கடன் என்பாரைச் சந்திரகரிக்கும் ஆளுநர்களாக நியமித்து இருந்தார். சங்கம வமிசத்து அரச குமாரர்கள் உடையார் என்ற பட்டத்தை மேற்கொண்டனர். இராச்சிய ஆளுநர்களாகிய மகாமண்டலீசுவரர்களுக்குத் தண்டநாயகர் அல்லது துர்க்க தண்டநாயகர் என்ற பட்டங்களும் வழங்கப் ் பட்டன.
:
“N. Venkataramanayya. op. Citus. P. 151.
sh erreee a7 Base ate
லகாமண்டலீசுவரர்களுடைய அஇகாரங்கல் ;
் 1. விஜயநகரப் பேரர?ல் மகாமண்டலீசுவரர்களாகபி
பதவி வகத்தவர்களுக்குப் பலவிதமான அதிகாரங்களிருந்தன.
மத்திய அரசாங்கத்தில் பேரரசருக்கு உதவி செய்ய அமைச்சர்
குழு இருந்தது போன்று, மாகாண அலுவலாளர்க எடங்கய
அமைச்சர் குழுவும், மாகாணத் தலைநகரில் இருந்ததாகத் தெரி
கிறது. பேரரசருக்கு நன்றியுடனும், விசுவாசத்துடனும் ஆட்சி
புரிந்தால் மகாமண்டலீசுவரர்களுடைய ஆட்சியில் மத்திய
அரசாங்கம் தலையீடு செய்வ தில்லை. அரச குடும்பத்தைச் சேர்ந்த
வார்கள் பலவிதமான பட்டப் பெயர்களைப் புனைந்து கொண்டனர்.
எடுத்துக்காட்டாக, இராஜகம்பீர இராஜ்யத்திற்கு ஆளுநராக இருந்த குமார சும்பணருக்குப் பின்வரும் பட்டங்கள் அவருடைய
கல்வெட்டுகளுள் காணப்படுகின்றன. ஸ்ரீமன் மகாமண்டலீசுவர
அரிராயவிபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன், மூவராய
கண்டன், புக்கண உடையார் குமாரன் ஸ்ரீவீர கம்பண உடை
யார்,” * கம்பண உடையார் குமாரன் எம்பண உடையாரும் மேற்
கூறப்பட்ட பட்டங்களை மேற்கொண்டார். இலக்கண உடையார்,
மாதண உடையார் என்ற ஆளுநர்கள் தட்சண சமுத்திராதிபதி”
என்றழைத்துக் கொண்டனர். சாளுவ வமிசத்து ஆளுநர்கள்
‘scr கட்டாரி சாளுவர் மேதினி மீசுர கண்டர்” என்ற பட்டங்
களையும் மேற்கொண்டனர். மகாமண்டலீசுவரர்கள் நியமனம்
விஜயநகரத்து அரசர்களால் செய்யப்பட்டு நியமனப் பத்திரம்
அரசாங்க முத்திரையுடன் அனுப்பப்பட்டது. மகாமண்டலீசு
வரர்கள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு
மாற்றுதலும் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களுடைய நியமன
கால வரையறை இன்ன தென்று தெளிவாகத் தெரிய வில்லை.
- மகாமண்டலீசுவரர்களுக்குச் சிறிய மதிப்புள்ள நாண
யங்களைச் சொந்தமாக அச்சடித்துக் கொள்ளும் உரிமையும்
இருந்தது. விஜயநகரப் பேரரசில் பல இடங்களைச் சுற்றிப்
பார்த்த சீசர் ப்ரெடரிக் என்பார் தாம் சென்ற பல இடங்களில்
பல விதமான சிறு நாணயங்கள் புழக்கத்திலிருந்தன வென்றும்,
ஒரு நகரத்தில் செலாவணியான நாணயம் மற்றொரு நகரத்தில்
செலாவணியாக வில்லை என்றும் கூறுவார். மதுரையில் மகாமண்ட
லீசுவரராக இருந்த இலக்கண்ண தண்டநாயகரால் வெளியிடப்
பட்ட செப்புக்காசு ஒன்று இன்றும் கிடைக்கிறது. ஆனால்,
உயர்ந்த மதிப்புள்ள வராகன் என்ற தங்க நாணயத்தை
அச்சடித்து வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கே. உரிமை
யிருந்தது.
“” *No. 27 of 1921. (ascription) ௩
936 விஜயநகரப் பேரன் ‘வரளர்நு - தங்களுடைய அதிகார எல்லைக்குட்பட்ட மாசாணங் களில் பழைய வரிகளை நீக்குவதற்கும், புதிய வரிகளை விதிப்ப தற்கும் மகாமண்டலீசுவரர்களுக்கு அதிகாரங்கள் இருந்தன. வடவார்க்காடு மாவட்டம் வேடல் என்னு மிடத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் அவ்வூரின் திருக்கோயிலுக்குப் பல பழைய, புதிய வரிகளைத் தானமாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தறியிறை, காசாயம், குடிமை, சூலவரி, அர9க்காணம், விற்பணம், வாசல் பணம். அசவக் கடமை, நற்பசு, நற்கிடா மு.தலியபழைய வரிகளைக் குமாரகம்பணர் நீக்கியதாக அறிகிறோம். குமார கம்பணருக்குப் பின் வந்த மகாமண்டலீசுவரர்களும் மேற் கண்ட விதத்தில் பல புதிய வரிகளை விதித்தும், பழைய வரிகளை நீக்கியும் ஆட்சி புரிந்துள்ளனர்.
சீ. தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட மாகாணங்களில் அமைதியை நிலைநாட்டி எளியோரை வலியோர் வாட்டாமல் பாதுகாவல் செய்வது மகாமண்டலீசுவார்களுடைய : கடமை யாகும். அரசர்களுக்குரிய பல விருதுகளையும் கெளரவங்களையும் அவர்கள் அனுபவிப்பதுண்டு, எடுத்துக்காட்டாக – அரியணை, வெண்சாமரம், பல்லக்கு, யானை, குதிரை முதலிய அரச சின்னங் களையும் அவர்கள் மேற்கொண்டனர். - மகாமண்டலீசுவரர் பதவியை வூத் தவர்களுக்கு மத் இய அரசாங்கத்தில் பல முக்கியமான அலுவல்களும் தரப்பட்டன. மூகலாம் தேவராயர் ஆட்சியில் முல்பாகல் இராச்சியத்திற்கு மகாமண்டலீசுவரராயிருந்த நாசண்ண கண்டதாயகர், மகாப் பிரதானியாக அலுவல் பார்த்தார். இம்மண்ண குண்ட நாயகம் நாகமங்கலம் பகுதியில் ஆளுநராகப் பணியாற்றியபின் மல்லிகா அர்ச்சுன ராயருக்கு மகாப்பிரதானியாக இருந்தார். கொண்ட வீட்டு இராச்சியத்திற்கு ஆளுநராகப் பணியாற்றிய சாளுவ
திம்மரீ, கிருஷ்ண தேவ ராயருடைய. முக்கிய அமைச்சராக இருந்தார். உதயகிரி மகாணத்தில் ஆளுநராசிய கொண்டடி
ராசய்யா, கிருஷ்ண தேவ ராயருடைய இராயசமாகப் பணி யாற்றினார். சோழ இராச்சியத்தின் ஆளுநராக இருந்த வீர நரசிம்ம நாயக்கர் அச்சுத ரஈயர் காலத்தில் முக்கிய அமைச்ச
சாகப் பதவி ஏற்றிருந்தார்.
மாகாணங்கவில் ஆளுநதாகப் பணியாற்றியவர்கள், விஜய தகரப் பேரரசு பதவியைக் கைப்பற்றியமைக்குப் பலஎடுத்துக் க௱ட்டுகள் உள்ளன. சங்கம சகோதரர்களா இய இரிஹரனும், புக்கனும் ஹொய்சள அரசையே கைப்பற்றினர். விருபர்ட்ச சாயர் ஆட்சியில் சந்திர கரியின் ஆளுதராக இருந்த சாளுவ நர
மாகாண அரசியல். 183
எம்மா பேரரசைப் பேணிச் காப்பதற்காக ௮ரச பதவியைக் சைப்
பற்றினார். இம்மடி நரசிம்மருடைய ஆட்ி.பில் நரச நாயக்கர்
சிறந்த தலைவராக விளங்கினார். அவருடைய முதல் மகன் வீரி
நரசிம்ம புஜபல ராயர் அரச பதவியைக் கைப்பற்றிக் கிருஷ்ண
சேவராயருடைய இறப்பு மிக்க ஆட்டிக்கு வழி வகுத்தார்.
ம்கர மண்டலீசீயரர் களுடைய அலுவலாளர்கள் 5
- ஆந்திர நாம்டில் இராச்சியங்களுக்குச் சமை என்ற் பெயரும்
வழங்கியது. ஒவ்வொரு சமையிலும் இருந்த அமரதாயக்கர்கள்
அங்கம் வத்த சபையொன்றும் இருந்ததெனத் தெரிகிறது.
சீமையின் நிருவாக அதிகாரியாகப் பாருபத்யகாரர் என்ற
அதிகாரி இருந்தார், மையில் சாவடி என்ற அலுவலகத்தில் பாரு
பத்யகாரருக்கு உதவி செய்யப் பல கணக்குப் பிள்ளைகள்
இருந்தனர். இன்னும், இராயசம், அவசரம், இராசகர்ணம் என்ற
அலுவலாளர்கள் இராச்சியத்தை ஆட்சி புரிவதில் மகா ‘
மண்டலீசுவரர்களுக்கு உதவி புரிந்தனர், இராயசம். என்னும்
அதிகாரி மகா மண்டலீசுவரருடைய ஆணைசளை எழு நாடு;
தீனியூர், பற்று, சதூர்வேது மங்கலம் முதலிய பிரிவுகளில் இருந்த.
அர்சாங்க அதிகாரிகளுக்கு அனுப்பினார். மகாமண்டலீசுவரர்,
சளிடம் நேர்முகமாகத் தங்களுடைய குனறகளைக் கூறுவதற்கு
அவசரம் என்ற அதிகாரி உதவி செய்ததாகக் கல் வெட்டுக்களில்
குறப்பட்டுள்ளது. .மகாமண்டலீசுவரர்கள் நாட்டைச் கற்றிப்
பார்க்கும் பொழுது இராயசமும், அவசரமும் உடன் செல்லுவது வழக்கம். ஆளுநார்களுடைய கோட்டையின் வரவு செலவுக் கணக்குகளை எழுதிபவர்கள் இராச கர்ணங்கள் .என்றழைக்கம்
ய்ட்டனர்., ்
அமர நாயக்கர்கள் அல்லது நாயன்கரா முறை இராய்ச்சூர்க் கோட்டையைக் கருஷ்ணதேவரர்யர் முற்றுகை யிட்ட பொழுது. அப் பேரரசருடைய சேனையில் 40 ஆயிரம் காலாட் படைகளும், ஆருயிரம் குதிரை வீரர்களும், முந்நூறு யானைகளும் இருந்தனவென நூனிஸ் கூறுவார்.
பேரரசருக்கு அடங்கிய நாயக்கன்மார்கள், 8,22,000 காலாட்
படைகளையும் 21,600 குதிரை வீரர்களையும், 835 யானைகளையும் பேரரசருக்குக் கொடுத்து உதவியதாகவும் கூறுவர்*, நூனிஸ் கூறியுள்ளதை டாமிங் கோஸ் பீயஸ் என்பாரும் உறுதி செய்வார். *பேரரசில் உள்ள பிரபுக்கள் (நாயக்கன் மார்கள்) பேரூர்களிலும்,கிராமங்களிலும் வாழ்கின்றனர். பேரரசருடைய நிலங்கள்
இவர்கள் நிலமானிய முறையில் கொண்டுள்ளனர். சில பிரப்களுக்கு 15 ‘இலட்சம் வராகன் முதல் 10 இலட்சம் வாரகன் வரை வரும்படியுள்ளது. சிலருக்கு -மூன்று, இரண்டு அல்லது ஒரு லட்சம் வராகன் வரும்படி யுள்ளது, ‘ இவர்களுடைய நில வருமானத்திற்கு ஏற்ற வகையில் காலாட் படைகளையும், குதிரை வீரர்களையும். யானைகளையும் வைத்திருக்கும்படி: பேரரசர் ஆணை யிட்டுள்ளார். பேரரசர் ௮ச் சேனைகளை எங்கு வேண்டுமானாலும். எப்பொழுது விரும்பினாலும் தமக்கு உதவி செய்யும்படி ஆணை யிடுவது வழக்கம்”*; அச்சுத ராயர் காலத்தில் விஜயநகரத்திற்கு வந்த நூனிஸ் என்பவரும் பீயஸ் சொல்வதை ஒப்புக் கொண்டு பதினொரு முக்கிய நாயக்கன் மார்களின் வருமானத்தையும், கரி, பரி, காலாட் படைகளின் எண்ணிக்கையையும், ஆண்டுதோறும்: அரசனுக்குச் செலுத்த வேண்டிய நிலவரியின் பகுதியையும் தொகுத்துக் கூறியுள்ளார்.
நூனிஸ் கூறும் நிலமானிய முறை, இந்திய ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலத்தில் (Mediaeval Peri d) Hav Qubm இருந்த நிலமானியக் கொள்கையாகிய “நாட்டிலுள்ள நிலங்கள். அரசனுக்குச் சொந்தமானவை” என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆகையால், ‘நிலங்கள் அரசனுக்குச் சொந்த மானவை. பிரபுக்கள் அரசனிடமிருந்து நிலங்களைப் பெறு. இன்றனர், பின்னர் அந் நிலங்கள் அ ழவரா்களிடம் கொடுக்கப், படுகின்றன. உழவர்கள் நிலவருமானத்தில் பத்தில் ஒன்பது பங்கை நாயக்கன்மார்களிடம் அளிக்கின்றனர். உழவர்களுக்குச்.
சொந்தமான நிலங்கள் இல்லை” என்றும் கூறுவர், இந்த நிலமானியக் கொள்கை விஜயநகரப் பேரரசு எங்கணும் பின்பற்றப்பட்டு வந்தது. அரசனிடமிருந்து நிலங்களைப் பெற்றவர்களுக்கு அமர நாயக்கார்கள் என்றும், அவர்கள் பெற்ற நிலங்களுக்கு அமரம் அல்லது நாயக்கத் தானம் என்ற பெயர்களும் வழங்கப்
ப்ட்டன. விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகளில் நாயன்கரா முறை என்று வழங்கப் பெறும் சொற்றொடர், அமர நாயன்கரா என்பதன் குறுகிய உருவ மாகும். அமர, நாயக, கரா என்ற மூன்று சொற்கள் அதில் அடங்கியுள்ளன, அமரம் என்னும்
சொல், நாயக்கர் அல்லது பாளையக்காரர்களுக்குப் படைப் பிரிவுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும். படைதிரட்டும் தலைவனுக்கு நாயக்கர் என்ற பெயர் பொருத்தமாகும். கரா அவருடைய பணியைக் குறிக்கும். விஜயநகரத்தரசா்களிடம் குறிப்பிட்ட கரி, பரி, காலாட்படைகளைக் கொடுத்து
உதவுவதாக ஒப்புக் கொண்டு நிலங்களைப் பெற்றுக்கொண்ட நிலமானியத்… தலைவர்களுக்கு… நாயக்கன்மார்கள் என்றும் அம்முறைக்கு அமரநாயன்கரா முறை என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. பேரரசில் இருந்த முக்கால்பகுதி நிலங்கள் இவ்வகையான நிலமானிய முறையில் அளிக்கப்பட்டிருந்தன. அமர
நாயக்க முறையில் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு அமரமாகாணி.
அல்லது அமர மாஹலே என்ற பெயர்களும் வழக்கத்தில்’இருந்தன. பேரரசில் இருந்த கிராமங்களை, 1. பண்டார வாடை: அல்லது அரசனுக்கே சொந்தமான நிலங்கள், 8. அமர நாயக்க’
கிராமங்கள், 29. இனாம் கிராமங்கள் என மூவகையாகப் பிரிக்க.
லாம், நாயக்கன்மார்களுக்கு அளிக்கப்பட்ட ரொமங்களை அரச
னுடைய விருப்பம்போல் மாற்றவும், திருப்பவும் முடியும்.
அதாவது அரசன் விரும்பினால் நாயக்கன்மார்களுடைய கிராமங்
களைப் பண்டாரவாடையாக மாற்றவும், அல்லது வேறு நாயக்கன்
மார்களுக்குக் கொடுக்கவும் அரசனுக்கு அதிகாரம் இருந்தது.
அரசாங்கத்திற்கும், பயிரிடுங் குடிகளுக்கும் இடையே ஓர்.
இணைப்புப் பாலமாக நாயக்கன்மார்கள் இருந்தனர். நாட்டைப்.
பாதுகாப்பதற்கு ஏற்ற படைகளைத் திரட்டி எப்பொழுதும்
சித்தமாக வைத்துக் கொண்டிருப்பது நாயக்கன்மார்களுடைய
கடமை யாயிற்று, நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில்
சரிபாதியை மத்திய அரசாங்கத்திற்கு நாயக்கன்மரர்கள் அளிக்க
வேண்டும். மிகுந்த பாதியைக் கொண்டு கரி, பரி, காலாட்படை
களை அரசன் குறிப்பிட்டபடி, தங்கள் செலவில் வைத்திருக்க!
வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அன்னியப் படை
யெழுச்சிகள் தோன்றிய காலத்தில் அப் படைகளைக் கொண்டு
உதவி செய்தல் வேண்டும். இந்த நாயக்கன்மார்கள் தங்களுடைய
நாயக்கத் தானங்களில் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில்.
கோட்டைகளையும் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இராயவாசகம் என்னும் நூலில் சந்திரகிரி, மாத்தூர். சோணகிரி,-
இரிசிரபுரம், குன்றத்தூர், வல்லம்கோட்டை, மதுரை, பழையன் .
கோட்டை, சத்திய வீடு, நாராயண வனம் முதலிய இடங்களில்.
கோட்டைகள் அமைந்துள்ளமை பற்றிய செய்திகள் காணப்:
படுகின்றன… ் னு
கருஷ்ண தேவராயர் காலத்தில் இருந்த அமர நாயக்கர்கள் ;’
7570ஆம் ஆண்டில் வடவார்க்காட்டுப் பகுதியில் இராமப்பு..
நாயக்கர் என்பார் தம்முடைய அதிகாரத்திற்கு உட்பட்ட”
கோவில்களில் ஜோடி என்ற இரட்டை வரியை வசூலித்துள்ளார்.”
7519ஆம் ஆண்டில் திருமலை நாயக்கர், ஹரிஹர நாயக்கர், சதா
சிவ நாயக்கர் என்பவர்கள் தரிசாகக் கிடந்த நிலங்களைப் பண்
படுத்திப் பயிரிடுவதற்கு. ஏ.ம்ற நிலங்களாக மாற்றியதற்காகக்
184 விஜயநகரப் பேரரசின் வரலாறு
கிருஷ்ண. தேவராமரால் . கெளரவப்படுத்தப் பட்டனர் 1 இரு, வண்ணாமலைப் பகுதியில் சின்னப்ப நாயக்கர் என்பாரும், பூவிருத்த வல்லியில் பாலய்யா நாயக்கர் என்பவரும், பொன்னேரிப் பகுஇ யில் மிருத்தியஞ்செய நாயக்கர் என் வரும் அமர நாயக்காரகளாக இருந்தனர் என்று கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிகிறோம். விழுப்புரம், செஞ்சி, இருக்கோவலூர், இண்டிவனம் பகுதிகளில் இருமலை நாயக்கர், அரியதேவ, நாயக்கர், இம்மப்ப தாயக்கா்
என்பவர் அமர நாயக்கர்களாசப் பதவி வூத்தனர். தென் மாவட்டத்தில் ஏரமஞ்? துலுக்காண நாயக்கரும், சேலம் மாவட்டத்தில் திரியம்பக உடையார். என்பவரும் அமர
தாயச்கார்களாக இருந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வீரய்ய தன்னாயக்கரும், வாசல் மல்லப்ப நாயக்கரும் இருந்தனர், திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை மாவட்டங்களில் பெத்த.ப்ப
நாயக்கர், இராகவ நாயக்கர் என்பவர் அமர நாயக்கார்களாக இருந்தனர். இராமநாதபுரத்தில் சங்கம நாயக்கரும் மதுரையில்
வைரய்யநாயக்கர் என்பவரும் அமர நாயக்கார்களாக இருந்தனர்,
அமர நாயக்கருடைய கடமைகள் :
- அரசனிடமிருந்து தாங்கள் பெற்றுக் கொண்ட pws Bo காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாயக்கர்கள் கொடுத்தனர் என்று பீயஸ் கூறியுள்ளார். ஆனல், நூனிஸ், மாதந்தோறும் கொடுத்தனர் என்றும் செப்டம்பர் மாதம், முதல் ஒன்பது தேதிகளுக்குள் நாயக்கர்கள் அரசனுக்குக் கட்டு
வேண்டிய கட்டணம் நிக்சயம் செய்யப்பட்ட தென்றும் கூறுவர். இவ் விருவருடைய கூற்றுகளில் பீயஸ் கூறுவதே உண்மை யெனத் தெரிகிறது. மேலும், நாயக்கர்களின் வசத்திலிருந்த நிலங்களில் ஒருகோடியே இருபது இலட்சம் வராகன் வருமானம் வந்தது என்றும் அத் தொகையில் அறுபது இலட்சம் வராகனை
நாயக்கர்கள் கொடுக்க வேண்டியிருந்தது என்றும் நூனிஸ் கூறி
உள்ளார். நிலங்களைப் பயிரிட்ட குடியானவர்களிடமிருந்து நில
வருமானத்தில் பத்தில் ஒன்பது பங்கை நாயக்கர்கள் வசூல்
செய்தனர் என்று நூனிஸ் கூறுவதில் எவ்வளவு உண்மை
இருக்கிறதென்று விளங்க வில்லை. - கரி, பரி, காலாட் படைகளை நாயக்கர்கள் அரசனுக்குக்
கொடுத்துப் போர்க் காலங்களில் உதவி செய்ய வேண்டியிருந்தது, பேரரசில் இருந்த இருநூறு நாயக்கன்மார்களும் சேர்ந்து ஆறு
Nos. 352 and 353 of 1912. °Dr. A. Krishnaswami, The Tamil country under Vija
PP. 185-186. a yee
unaired அரியல். tes
இலட்சம் சாலாட் படைகளையும், 24,000 குதிரை ‘ வீரர்
களையும் அனுப்ப வேண்டியிருந்த தென நூனிஸ் கூறியுள்ளார்,
சராச.ரியாகக் கணக்கிட்டால் ஓவ்வொரு நாயக்கரும் 28,008:
கரலாட் படையினரையும், 780 குதிரை வீரர்களையும்
கொடுத்தனர் எனக் கருதலாம், ஆனால், இந்த எண்ணிக்கை,
நாயக்கத்தானத்தின் பரப்பளவையும், வருமானத்தையும்
பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய சொந்தச் செலவிலேயே
மேற்கூறப்பட்ட காலாட் படைகளையும், குதிரை வீரர்களையும்
வைத்துக் காப்பாற்றினர். இந்த நிலமானியப் படைகள் போர்
புரிவதில் மிகுந்த திறமையுடன் விளங்க என்று நூனிஸ்.
கூறியுள்ளார்.
- முக்கியப் பண்டிசை அல்லது விழாக்காலங்களிலும்,
அரசனுக்கு ஆண், பெண் குழந்தைகள் பிறந்த பொழுதும்,
அரசனுடைய பிறந்தநாள் விழாக் கொண்டாடப்படும் தினங்
களிலும் பொன்னையும், பொருளையும் வெருமதியாகக் கொடுக்க
வேண்டியிருந்தது. இபாவளிப் பண்டிகையின் பொழுது பதினைத்து
இலட்சம் வராகனுக்குமேல் விஜயநகரப் பேரரசருக்கு. வெகுமதி
யாக நரயக்கர்கள் கொடுத்தனர் என்று பீயஸ் கூறுவர். – அரண்
மனையில் சமையல் நடப்பதற்கு வேண்டிய. அறிதி, கோதுமை.
முதலிய உணவுப் பொருள்களையும் தினந்தோறும் நாயக்கர்கள்
அளிக்க வேண்டியிருந்தது. - தங்களுடைய பிரதிநிதிகளாக இரண்டு அலுவலாளர்
களை விஜயநகர அரண்மனையில் நாயக்கர்கள் அமர்த்தியிருந் தனர், ஒவ்வொரு நாயக்கரும் தாம் அனுப்பிய நிலமாவியப் படையைக்
கவனித்துக் கொள்ள ஓர் இராணுவப் பிரதிநிதியை நியமிப்பது
வழக்கம். இந்த இராணுவப் பிரதிநிதி விஜஐயநகரத்தின் அரசவை
தடவடிக்கையிலும் பங்கு கொண்டார். நாயக்கர்களுடைய
இராணுவப் பிரதிநிதிகளை நாயக்கர்கள் என்றே நூனிஸ் பிழை
படக் கருதி எழுதியுள்ளார். ஆனால், பீயஸ் இந்த அலுவலாளர்கள்
நாயக்கர்களுடைய இராணுவப் பிரதிநிதிகள் என்றும், அவர்.
தலைநகரத்திலேயே தங்கியிருந்தனர் என்றும் கூறுவர். ்
தானாபதி என்ற மற்றோர் அலுவலாளர் நாயக்கர்களுடைய
பிரதிநிதியாக விஜயநகரத்தில் தங்கியிருந்தார். இவர்களை
நாயக்கர்களுடைய காரியதரிசிகள் என்றழைக்கலாம். இவர்கள்:
இனந்தோறும் அரண்மனைக்குச் சென்று அங்கு நடக்கும் செய்இ
களைப் பற்றித் தீவிரமாக விசாரணை செய்து, அவற்றால்
தம்முடைய தலைவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி
வதுக்குடன் அறிவிக்க வேண்டிய கடமையன்ளவகள். .. இல்…
186 விஜயநகரப் பேரரசின் வரலாறு.
விரண்டு அலுவலாளர்களும் விஜயநகரத்திலேயே தங்கியிருந்து
தங்களுடைய . நாயக்கர்களின் தன்னடைத்தைக்கும், அரியல் . விசுவாசத்திற்கும். .பொறுப்பாளிகளாகக் கருதப் பட்டனர். மகாணங்களில் அமைந்துள்ள நாயக்கத் தானங்களில் : நடை பெறும் அரசியல், பொருளாதார, சமூகச் செய்திகளைப் பற்றிய விவரங்களை: இவர்கள் மூலமாகப் பேரரசர் அறிந்துகொண்டார். - இரொமங்களில் குற்றங்களும், – இருட்டுகளும் நடை. பெருதவாறு அமைதியை நிலைநாட்டி. நியாயம் வழங்கும் உடமை களும் நாயக்கன்மார்களுக்கு இருந்தன. இக் க்டமைக்குப் பாடி
காவல் அல்லது அரசு காவல் உரிமை யென்ற பெயர்கள் கல்
வெட்டுகளில் காணப்படுகின்றன. அமைதியை நிலைநாட்டிக்
குற்றங்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்குவதோடு,
காடுகளை யழித்துக் குளந்தொட்டு, வளம்பெருக்க, உழவுத்
தொழில் செம்மையுறுவதற்குச் செய்ய வேண்டிய பொறுப்பும்
தாயக்கன்மார்களுக்கு இருந்தன. மேற்கூறப்பட்ட கடமை களிலிருந்து தவறிய நாயக்கார்களுடைய நாயக்கத் தானங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மற்றவர்களிடம் கொடுக்கப்பட்டன, சில கொடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டன என்று பார்போசா கூறுவர். - நாயக்கர்கள் பிரயாணம் செய்யும் பொழுது பல்லக்கு களில் ஊர்ந்து தங்களுடைய ஏவலாள்கள் முன்னும் பின்னும் தொடர ஊர்வலமாகச் செல்வதற்கும் உரிமைகள் அளிக்கப் பட்டனர். பேரரசரைக் காணச் சென்றால் தங்களுக்கு உரிய மரியாதையுடன் செல்வர். பேரரசர்களும் தங்களைக் காண வந்த நாயக்கர்களுக்கு உயர்ந்த ஆடைகளையளித்துக் கெளரவப் ‘ படுத்துவதும் வழக்கமாகும்.
மளைமண்டலீசுவரர்களுற் நாமக்கன் மார்களும் ;
விஜயநகரப் பேரரசில் அடங்கிய ஓர் இராச்சியத்தைப் பேரரசரின் பிரஇநிதியாக ஆட் புரிந்தவர் மகாமண்டலீசுவரர் ஆவார். ஆனால், ஓர் இராச்சியத்திற் குட்பட்ட பகுதியில் அமரம் என்ற நாயக்கத் தானத்தை அனுபவித்து இராணுவக் 8ழாளாக
(745531) பதவி வ௫ித்தவா்கள் நாயக்கன்மார்கள். அவர்கள் தங்:
களுடைய நில வருமானத்தில் பாதியை அரசனுக்குச் செலுத்தச். கடமைப் பட்டவர்கள். அவர்கள் தங்களுடைய நாயக்கத். தானத்திழ் கேற்பக் கரி, பரி, காலாட்படைகளைக் கொடுத்துப்: போர்க் காலங்களில் மத்இய அரசுக்கு உதவி செய்தனர். மகா.
வண்டலிகவரர் களுக்கு. இவ் விதக். கடமைகள் இல்லை. தரயக்கன்::
மாகாண அரசியல் 187
மார்கள் கலகம் செய்யாது அடங்கி ஆட்சி புரிந்து தாம் மத்திய
அரசிற்குச் செலுத்த வேண்டிய வருமானத்தைபும், இராணுவத்
தையும் தடையின்றிச் செலுத்தும்படி செய்வது மகாமண்டலீசு
வரர்களின் கடமையாகும். நாயக்கள்மார்கள் மாகாண அரிய
ஒக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் கடமை தவருது ‘ பாது
காப்பளிக்க வேண்டும். அதைக் கவனிக்கும் பொறுப்பு மகா
மண்டலீசுவரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்துது.
மகாமண்டலீசுவரர்கள் ஓர் இராச்சியத்திலிருந்து மற்றோர்
இராச்சியத்திற்கு மாற்றப்பட்டனர். ஆஞல், நாயக்கன்மார்கள்
தங்களுடைய அமரமாகாணியிலிருந்து மா ற்றப்படுவதில்லை. சில”
சமயங்களில் தங்களுடைய கடமை தவறியதற்காக நாயக்கத் ‘
தானத்தை இழந்துவிடும்படி செய்வதும் நடைபெற்றது. காடு’ கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்க” நாட்டில் பொருளாதார உற்பத்தியைப் பெருக்குவது நாயக்கர்களுடைய ‘ முக்கியப் பொறுப்பாகக் கருதப்பட்டது. தங்களுடைய நாயக்கத்’ தானத்திலுள்ள நிலங்களைத் தங்களுக்குக் எழ்ப்பட்டவர்களுக்குப்” பிரித்துக் கொடுப்பதற்கும் நாயக்கர்களுக்கு அதிகார மிருந்தது.’ திண்டிவனம் என்னும் ஊரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டின்படி 2518ஆம் ஆண்டில் இருமலை நாயக்கர். என்பார் அப்பிலி என்ப வருக்கு நிலமானிய முறையில்: ஒரு நிலத்தைக். கொடுத்ததாகக். கூறப்பட்டுள்ளது. அதே முறையில் அரகண்ட, நல்லூர் சின்னப்ப நாயக்கர், அரசந்தாங்கல் என்ற கிராமத்தை ஏகாம்பரநாதன். என்பவருக்கு நிலமானிய முறையில் கொடுத்ததாக மற்றொரு கல்் வெட்டுக் கூறுகிறது. மகாமண்டலீசுவரர் பதவியைத் தகப்பனுக்குப்பின் அவ. ருடையமகன் பரம்பரைப் பாத்தியமாகப் பெறமுடியாது ஆனால், ‘ இருஷ்ண தேவராயர் ஆட்சிக்குப் பிறகு நாயக்கன்மார்களின்.. பதவி பரம்பரைப் பாத்திய முடையதாக மாற்ற மடைந்தது.? tee os ~ கட ge wos wg “The Tamil வெ onder Vijayanagar, 5. 193 3.” ப ; 15. விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை விஜயநகரப் பேரரசு தென்னிந்தியாவில் அமைவ்கற்குமுன் சபை, ஊர், நாடு, என்ற இராமச் சபைகள் சரொமங்களில் பல விதமான ஆட்சி முறையை மேற்கொண்டிருந்தன. சோழப் பேரரசு நிலைபெற்றிருந்த காலத்தில் கி.பி. 907 முதல் 1180 வரையிலுள்ள ஆண்டுகளில் சீ 78 கல்வெட்டுகளில் மசாசபைகளைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. இ.பி, 1180 முதல் 7216 வரையிலுள்ள காலப் பகுதியில் 89 கல்வெட்டுகளும், 1816 முதல் மூதல் 1279 வரையிலுள்ள காலப் பகுதியில் 40 கல்வெட்டுகளும் மகாசபைகளைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. சோழப் பேரரசில் மகாசபைகள் குடவோலை மூலம் வாரியப் பெருமக்கள் Car k தெடுக்கப்பட்டு ஏரி வாரியம், தோட்ட உாரியம், ச்ம்வத்சர் வாரியம், பஞ்சவார வாரியம், கழனி வாரியம் முதலிய வாரியங் கள் அமைக்கப்பெற்றன. இவ் வாரியங்களும், ஊர்ச்சபை, நாட்டுச்சபை முதலிய சபைக்ளும் விஜயநகரப் பேரரடல் ள்வ்வித மான நிலையிலிருந்தன என்று நாம் ஆராய்ச்சி செய்வது நல முடைத்தாகும். சோழ, ஹொய்சள ஆட்டிகளுக்குப் பிறகு தென்னிந்தியாவில் மகாசபை, ஊர்ச்சபை, நாட்டுச் சபை முதலிய மூவசையான கிராம அமைப்புகளைப் பற்றிய விவரங்களை ௮க் காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டுகளிலிருந்துகான் நாம் அறிந்து கொள்ள முடி கிறது. தமிழ்நாட்டில் சம்புவராயர்களும் விஜயநகரப் பேரர்சர் களும் ஆட்சி புரிந்த காலத்தில் சுமார் 620 கல்வெட்டுகள் பொறிக்கப் பெற்றதாக இதுவரையில் கருதப்பெற்றது. இவற் றுள் 45 கல்வெட்டுகளே கிராமச் சபைகளைப் பற்றிக் கூறுகின்றன. இந்.த 45 கல்வெட்டுகளில் பதினைந்து மகா சபைகளைப்பற்றியும், 34 கல்வெட்டுகள் ஊர்ச் சபைகளைப்பற்றியும் 16 கல்வெட்டுகள் தாட்டுச் சபைகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. இவற்றால் 74, 15, 76ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு நிலைபெற் திருந்த காலத்தில் கிராமச் சபைகள் மறைந்து, வேறு விதமான ஆட்சிமுறை . கிராமங்களில் ஏற்பட்டன என்பதை தாம் உணரலாம். விறய்றகறப் பேர்ச். 4சல்.த.இல் அரசியல் முறை a0 விஜயநகர ஆட்டியில் மகாசபைகள் : 1336 முதல் 1363 வரை ஆட்?ி செய்த இராஜ நாராயண சம்புவராயர் காலத்திய 89 கல்வெட்டுகளில் ஐந்தே கல் வெட்டுகள் தான் கிராமச் சபைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. தொண்டை மண்டலத்தில் காங்கேய நல்லூர், உக்கல், ஒசூர், காஞ்சிபுரம் என்ற நான்கு இடங்களில்தான் மகாசபைகள் இருந்தனவாகத் தெரிகிறது. குமார கம்பணர் மகா மண்டளீச்
வரராக ஆட்? புரிந்த சமயத்தில் மூன்று கல்வெட்டுகளில் மகா
சபையின் நடவடிக்கைகளைப்பற்றி நாம் உணர முடிகறது.
2877ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டு
ஒன்றில் காவிரிப் பாக்கத்து மகா சபையார் 400 வீரசம்பன்
குளிகைகளைப் பெற்றுக்கொண்டு ஒரு நிலத்தைச் சில அந்தணர்
களுக்குக் கிரயம் செய்துள்ளனர். 7272ஆம் அண்டில் எழுதப்
பட்ட இன்னொரு கல்வெட்டில் உக்கல் கிராமத்து மகா சபையார்
600 பணம் பெற்றுக்கொண்டு பாம்பணிந்தார் பல்லவ ராயார்
என்பவருக்கு அரசாணிப்பாலை என்ற கிராமத்தைக் .கிரயம்
செய்துள்ளனர். இருவண்ணாமலைக் கருலுள்ள ஆவூர் என்னும்
இடத்தில் கிடைத்த கல்வெட்டின்படி சோமநாத சதுர் வேதி
மங்கலத்து மகாசபையார், ஏர்ப்பாக்கம் என்னும் கிராமத்தைக்
குமார கம்பணருடைய’ ஆணையின்படி சர்வமானிய இறையிலி
யாகப் பெற்றுள்ளனர்.
“பேரரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் ஆட்சியில் விருபண்ண உடையார். மகாமண்டலீசுவரராக இருந்த பொழுது உக்கல்,
திருமழிசை ஆகிய இரண்டிடங்களில்தான் பெருங்குறி மகா
சபைகள் இருந்தனவாகக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன;
பராந்தக சோழனுடைய ஆட்சியில் சிர்திருத்தி அமைக்கப்பட்ட
உத்தரமேரூர் மகாசபை, 1434ஆம் ஆண்டில் இரண்டாவது தேவ்
ராயர் ஆட்சிக் காலத்திலும் அந்தச் சதுர்வேதி மங்கலத்தில்
காரியம் பார்த்ததாக ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது”.
இருவரத்துறை என்னும் கோவிலில் 1448ஆம் ஆண்டில் எழுதப்
பட்ட கல்வெட்டு ஒன்று கரைப்போக்கு நாட்டுச் சபையார்
பெரிய நாட்டான் சந்தி என்ற வழிப்பாட்டு வணக்கத்தை gd
கோவிலில் ஏற்படுத்தியதாகக் கூறுகிறது. நெற்குணம், அவியூரி
என்ற இடங்களிலும், மகா. சபைகள் இருந்தன. 14.:9ஆம்
ஆண்டில் காவிரிப்பாக்கத்தில் , மகாசபை இருந்ததாக மற்றொரு
கல்வெட்டுக் கூறுகிறது. ஆகவே, விஜயநகர ஆட்சியில் தமிஜ்
நாட்டில் வடவார்ச்காடு. மாவட்டத்.இல் ஐந்து இடங்களிலும்;
*The Tamil Country under Vijayanagar. PP.84-85. .
ahd விஜயநகரப்: பேரரசின் வரலாறு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று இடங்களி லும் தென்னார்க் காடு மாவட்டத்தில் இரண்டு இடங்களிலுமே மகா சபைகள் ‘இருந்தனவென நாம் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது.
விஜயநகர ஆட்சியில் நிலைபெற்றிருந்த ஊர்ச் சபைகள் ;
சம்புவராயமன்னர்களுடைய ஆட்சியில் விரிஞ்புரத்திலும்,
இராஜ நாராயணன் பட்டினம் என்ற சதுரங்கப்பட்டினத்இலும்
ஊர்ச் சபைகள் இருந்தனவாகக் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளன. 1453ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆந் தேதி எழுதப் பெற்ற கல்வெட்டு ஒன்றில் சதுரங்கப் பட்டினத்தில் வசூலாகும் சுங்கவரிகளை அவ் வூரிலுள்ள கோவிலுக்குத் தானம் செய்யும்படி இராஜ நாராயண சம்புவராயர் ஊரவருக்கும் வியாபாரிகளுக்கும் ஆணையிட்டுள்ளார்.” இந்தச் சம்புவராயருடைய ஆட்சியின் எட்டாம் ஆண்டில் செங்கற்பட்டு மாவட்டம் குன்றத்தூர்க் கிராமத்து ஊரவர் திருநாகேஸ்வரம் கோவிலுக்குச் ல நிலங்களை விற்றுள்ளனர். குமாரகம்பணர் மகாமண்டலீசுவரராக இருந்த சமயத்தில் தளவனூரர், சம்புராய நல்லூர் என்னும் இரண்டு இடங்களில் ஊர்ச் சபைகள் இருந்தமை பற்றி அறிகிரரம். சாளுவமங்கு என்பவர் தளவனூர்க் கோவிலுக்குப் பதினாறு மாநிலத்தைத் தேவதானமாக அளித்த செய்தியை அந்த ஊர்ச் சபைக்கு அறிவித்துள்ளார். ்் ன
ப… மீ4ச2ஆம். ஆண்டில் சம்புராய. நல்லூர் விருபாட்சா் கோவிலுக்கு ஒரு வேலி நிலத்தைத் தேவதானமாக அளித்து அதை அவ்வூர்ச் சபையாரிடம், விருபண்ண உடையாரின் அலுவலாளர் மங்கப்ப உடையார் ஒப்படைத்துள்ளார். 1407ஆம் ஆண்டில்
விருத்தாசலத்திற்கு அருகிலுள்ள வயலூர் ஊர்ச் சபையார் அவ்
வூர்க் கோவிலுக்கு ஒரு, மாநிலத்தைக் கிரயம் செய்துள்ளனர்,
7406ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்று புதுச்
சேரிக் கருகல் உள்ள திருவாண்டார் கோவில் என்னும் confer
4,000 பேர் அங்கம் வகித்த ஊர்ச்சபை இருந்ததாகக் கூறுகிறது.
இரண்டாம் தேவராயர் காலத்தில் திருக்கோவலூர் தாலுக்கா அவியூரில் இருந்த ஊர்ச் சபையாரும், மகா சபையாரும் சேர்ந்து ஒரு. நிலத்தை விற்றதாக ஒரு கல்வெட்டுக். கூறுகிறது. ப்பட
தமிழ்நாட்டின் வடபாகத்தில் ஊர்ச்சபைகளின் ” நட் வடிக்கைகளை அதிகமாகக் காண முடியவில்லை யாயினும், இப்
பொழுது புதுக்கோட்டை மாவட்டமாக அமைக்கப் பெற்று
அட 202 981923, *No. 103 of 1933. ”
விஜயதகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை 5891
இருப்பதும், முன்னர்த் தொண்டைமான் அரசர்களால் ஆளப்
பெற்றதுமாகிய புதுக்கோட்டைச் சீமையில் இருபது இடங்களில்
ஊரர்ச்சபைகள் இருந்தனவென அப் பகுதியில் கிடைத்த கல்
வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. திருவேங்கை வாசல், இரும்
பாழி, கீழத்தானியம், ஒல்லையூர், மங்கலம், மேலத்தானியம்,
கார்குடி, மேல்மண நல்லூர், க&ீழ்மண நல்லூர் முதலிய இடங்
களில் கிடைத்த கல்வெட்டுகளில் அவ்வூர்ச் சபைகள் கிராம
சம்பந்தமுள்ள பலவித அலுவல்களில் பங்கு. கொண்டனவென
நாம் அறிகிறோம், 7578ஆம் ஆண்டில் திருவரன்குளம் என்னும்
ஊரில் உள்ள கோவிலில் காணப்படும் கல்வெட்டின்படி பாலைக்
குடி, களாங்குடி, கிளிநல் லூர் ஆகிய மூன்று கிராமங்களில் ஊர
வார்கள் சேர்ந்து சுவாமி நரச நாயக்கருக்கு இறுக்க வேண்டிய
கடமையைக் கட்டுவதற்காகத் திருவரங்குள நாதர் கோவிலுக்குச்
சில நிலங்களை விற்றதாக நாம் அறிகிறோம்.
7518ஆம் ஆண்டிற்குப் பிறகு விஜயநகர ஆட்சியில் எழுதப்
பெற்ற கல்வெட்டுகளில் தனிப்பட்ட ஊர்ச்சபைகளோ ஒன்றற்கு
மேற்பட்ட சபைகளோ சேர்ந்து கோவில்களுக்கு நிலங்களை
விற்பதும், வாங்குவதும் மற்றப் பொதுக் காரியங்களில் ஈடு
படுவதுமாகிய நிருவாகச் செயல்கள் அதிகமாகக் காணப்பட
வில்லை. ஊர்ச்சபைகளுக்குப் பதிலாகத் தனிப்பட்ட நபர்களே
மேற்கூறப்பட்ட அலுவல்களைப் பார்த்தனர், ஆகையால்,
பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, மகாசபைகளைப்
போலவே உஊர்ச்சபைகளும் விஜயநகரப் பேரரசின் கிராம ஆட்சி
முறையில் “இடம் பெறவில்லை என்பதை தாம் அறியலாம்.
விழயந௩ர aye Pusey நாட்டுச் சபைகள் :
விஜயநகரப் பேரரசு பல இராச்சியங்களாகவும், இராச்சியங்
கள் (சோழராச்சியத்தில்) எள்நாடுகளாகவும், வளதாடுகள்
தாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன என நாம் முன்னரே
பார்த்தோம். நாடு என்ற பிரிவில் மக்களுடைய பிரதிநிதியாக
அமைந்திருந்த சபைக்கு நாட்டுச் சபை. எனப் பெயர் வழங்கியது.
இச் சபையினர் தங்களை நாடாக இசைந்த நாட்டோம்’ என்று
கல்வெட்டுகளில் கூறிக்கொண்டனர். குமார கல்பணருடைய
ஆட்சிக் காலத்தில் பொன்பட்டி (தஞ்சை மாவட்டம்), திருவாய்ப்
பாடி, திருக்கோவிலூர், திருப்புல்லாணி ஆகிய நான்கு இடங்
களில் நாடு என்ற சபை இருந்ததாகக் கல்வெட்டுகளில் கூறப்
பட்டுள்ளது, பொன்பட்டி என்னு மிடத்தில் நாட்டுச் சபையாரின்
சம்மதம் பெற்றுத் தெய்வச்சிலைப் பெருமாள் கோவிலுக்கு அணி
*No. 209 of 1935.
ரத்த * விஜயந்கர்ப் பேரரசன் வரலாற்
கலன் ஒன்றைக் குமார கம்பணர்: அளித் துள்ளார். திருப்புல்லா ணியில் காங்கேயன் மண்டபத்தில் நாட்டார் கூடியிருந்ததாக மற்றொரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 2459ஆம் அண்டில் திருக்கோவலூர் நாட்டுச் சபையார் தவப்பெருமாள் என்பாருக்கு நிலமளித்த செய்தியை அரகண்டநல்லூரில் இடைத்த சாசனம் ஒன்று கூறுகிறது. மசதை மண்டலத்துத் திருவாய்ப்பாடி. நாட்டவர் திருப்பாலப் பந்தல் வன் கோவிலில் ஏழாவது திருநாள் உற்சவத்தை ஏற்படுத்திய செய்தியை ஒரு கல்வெட்டு உணர்த்து றத: “
மூதலாம் தேவராயர் காலத்தில் ஆதனூர்ப்பற்று நாட்டவர் ஆட்கொண்டதேவன் என்பாரிடம் இருபது பணம் பெற்றுக் கொண்டு ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இரண்டாம்
தேவராயர் காலத்தில் பராந்தக நாட்டு நாட்டவரும் வலங்கை 98 சாதியாரும், இடங்கை 98 சாதியாரும் சேர்ந்து அரசாங்கத்திற் குரிய இராஜகரம் என்னும் வரியைக் கொடுப்பதற்கு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதைப்பற்றி 14 29ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு ஓன்று கூறுகிறது. 7443ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகள் இரண்டில் ஸ்ரீமூஷ்ணத்திலும், திருவரத்துறையிலும் தாட்டவர் சபைகள் : இருந்தமை பற்றிக் கூறப்படுகின்றன. மல்லிகார்ச்சுன ராயருடைய ஆட்சியில் கோயம் புத்தூர் மாவட்டம் காங்கேய நாட்டு நாட்டவர் ஒரு விநாயகர் கோவிலுக்கு ஆறு பொற்காசுகளைத் கானமாக அளித்த செய்தியை 7449ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று எடுத்துரைக் கிறது.3 தென்னார்க்காடு மாவட்டத்தில் பெண்ணாகடத்திலுள்ள இரண்டு கல்வெட்டுகள் 7499ஆம் ஆண்டு சுவாமி. நரச நாயக்க
ருடைய தர்மமாக எழுதப்பட்டுள்ளன. அவை வடதுண்ட “தாடு, ‘கரைப்போக்கு நாடு, ஆலத்தூர்ப்பற்று : இவைகளில் அமைந்திருந்த நாட்டுச் சபைகளைப்பற்றிக் கூறுகின்றன. உலக் BOgTT என்ற ஊரின் கோவிலுக்குக் கள்ளக் குறிச்சி நாட்டுச்
சபையார் ஆண்டொன்றிற்குப் பன்னிரண்டு கலம் எண்ணெய் கொடுத்து நந்தாவிளக்கு வைப்பதற்கும் இவட்டிகள் பிடிப்ப தற்கும் செய்த தர்மத்தைப்பற்றி ஒரு கல்வெட்டில் கூறம்
பட்டுள்ளது. “3. ர்க ட்ட. ் “
தென்னித்தியாவின் தெற்குப் பகுதியில்” (புதுக்கோட்டைப்
பகுதி) ஒன்பது இடங்களில் நாட்டவர் சபைகள் இருந்தனவெளச் கல்வெட்டுகளிலிருந்து தாம் அறிகிறோம். சாவன் உடையார்
1No 617 of 1912, ட் கயை
5740 59 ௦81914,
₹177 021941.
ப
விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை ees
என்பார் தமிழ்நாட்டில் மகா.மண்டலீசுவரராக’ இருந்தபொழுது
ஜெய௫ங்க குலகால வளநாட்டு நாட்டவர் அரசாங்கத்திற்கு வரி
செலுத்த வேண்டியதற்காகத் திருக்கோகர்ணம் கோவிலுக்கு ஒரு
நிலத்தை விற்றனர். விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவர்
சூரைக்குடி விஜயாலய தேவனிடம் 1888இல் நிலம் ஒன்றை
விற்றுள்ளனர். வடகோனாடு நாட்டுச் சபையார் 1991இல்
நரசிங்க தேவனிடம் நிலமானிய முறையின்படி தங்களைக்
காப்பாற்றும்படி (ரோக) வேண்டிக் கொண்டனர்; சில
நிலமானிய வரும்படிகளையும் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ள
னர், இக் கல்வெட்டில் இருபதுபோர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
7427ஆம் ஆண்டில் முதலாம் தேவராயர் ஆட்சியில் எழுதப்
பட்ட ஒரு கல்வெட்டின்படி நாட்டவர் சபைக்குச் சில வரிகளைத்
தள்ளிக் கொடுப்பதற்கு அதிகாரமும் இருந்ததாகத் தெரிகிறது. அதலையூர் நாட்டவர்கள் சூரைக்குடி விஐயாலய தேவனிடம்
நூறு பணம் பெற்றுக்கொண்டு அவர் செலுத்த வேண்டிய கிராம
வரிகளைத் தள்ளிக் கொடுத்துள்ளனர். 1468இல் கார்குறிச்சி
நாட்டவர்கள் திருக்கட்டளைக் கோவிலுக்குப் பெருங்களூர் ஸ்ரீரங்கப்
பல்லவராயனிடமிருந்து பல தானதருமங்களைப் பெற்றுள்ளனர்,
கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் 1520, 7523ஆம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற கல்வெட்டுகளின்படி வல்லநாடு
தாட்டவர், விஜயநகர அரூற்குச் சேரவேண்டிய வரிகளைக் கொடுப்பதற்காகத் தங்கசுடைய நிலங்களைத் திருவரங்குளம் கோவிலுக்கு விற்றுள்ளனர்.ஈ
இராமச் சபைகளின் நிலைமை :
த மேலே கூறப்பெற்ற வரலாற்றுச் செய்திகளிவிருந்து 14, 18, 26ஆம் நூற்றாண்டுகளில் (விஜயநகர ஆட்டக் காலத்இல்) மகா
சபைகள், ஊர்ச் சபைகள், நாட்டுச் சபைகள் முதலியவற்றின் எண்
ணிக்கைகளும், செயல்களும் குறைந்துகொண்டே வந்து பின்னா்
மறைந்தன என்பதை நாம் உணரலாம், இ.பி..907 முதல் 1120
வரையிலுள்ள காலத்தை மகாசபைகளின் பொற்காலம்” என்று கூறுதல் பொருத்த மாகும். இதற்கு அடுத்த கட்டங்களாக
7120-1216, 1816-1270 ஆகிய் காலங்களில் கிராமச் சபைகளின்
எண்ணிக்கைகள் குறையத் தொடங்கின. முதல் கட்டத்தில் 413
கல்வெட்டுகளில் மகாசபைகளைப்பற்றிய செய்திகள் கூறப்
“பட்டுள்ளன. ஆனால், அடுத்த இரண்டு காலப் பகுதிகளில் மகர்
சபைகளைப்பற்றிக் கூறும் கல்வெட்டுசள் 89-ம், 40-மாகக்
குறைத்தன. 1336ஆம் ஆண்டிலிருந்து 1500ஆம் ஆண்டு வரையில்
Nos 733 and 737 of Pudukkottai State Inscriptions. .Gu.e.—13 £94 விஜயநகரப் பேரரசின் வரலாறு விஜயநகர ஆட்சியில் எழுதப்பெற்று இதுகாறும் இடைத்துள்ள 616 கல்வெட்டுகளுள் தென்னிந்தியாவின் வடபகுதியில் உள்ள 45 கல்வெட்டுகளில்தான் மகாசபை, ஊர், நாடு முதலிய கிராமச் சபைகளைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் காவிரி நதிக்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் கிடைத்த அறுபது கல்வெட்டுகளுள், முப்பது கல்வெட்டுகளில் கஊர்ச்சபை, நாட்டுச்சபை ஆகிய இரண்டு சபைகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. ஏனெனில், பிரம்மதேய ரொமங் களாகிய அக்கிரகாரங்கள் காவிரி நதிக்குக் தெற்கில் அதிகமாக இருக்க வில்லைபோல் தெரிகிறது. காவிரி, பாலாறு, பெண்ணை யாறு முதலிய ஆறுசுளால் வளம்பெற்ற பகுதிகளில்தான் அந்தணர்களுடைய இருக்கைகளாகிய பிரம்ம தேயங்களும், அவற்றில் அமைக்கப்பட்ட மகாசபைகளும் செழித்தோங்கெ. ஆகையால், ஆற்றுப்பாசன மில்லாத இடங்களில் மகாசபைகள் இருந்தனவாகத் தெரிய வில்லை; காவிரி நதிக்குத் தெற்கில் அமைந் துள்ள இடங்களில் ஊர்ச் சபைகளும், நாட்டுச் சபைகளும் இருந் தனவாகக் கூறும் 30 கல்வெட்டுகளில் ஊர்ச்சபைகள் இருபத்து மூன்றிடங்களில் இருந்தன வெளவும், பத்து இடங்களில் நாட்டுச் சபைகள் இருந்தன வெளவும் நாம் அறிய முடிகிறது. சதுர்வேதி மங்கலம் அல்லது ஊரைவிடநாடு என்னும் பிரிவு அதிகப் பரப்பளவு உள்ளதாகையால் பத்து இடங்களில் நாட்டுச் சபை களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. தஞ்சை, தென்ஞார்க் சாடு, செங்கற்பட்டு, வடவார்க்காடு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடக்குத் தமிழ்நாட்டில் மகாசபைகள் அதிக அளவில் செயலாற்றின. ஊர், நாடு ஆகிய இரண்டு சபைகளும் தெற்குத் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. வடக்குத் தமிழ் நாட்டில் பற்று என்ற பிரிவிலும் நாட்டுச் சபைகள் அமைவுற்று இருந்தனவாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆகையால், திருக் கோவலூர்ப் பற்று, ஆதனூர்ப்பற்று, முடியனூர்ப்பற்று முதலிய பிரிவுகளில் நாட்டவர் சபைகளிருந்தன. தெற்குத் தமிழ் நாட்டில் வளநாடு என்னும் பிரிவிலும் நாட்டுச் சபைகளிருந்தன. இராமச் சபைகள் மறைவதற்குரிய காரணங்கள் : விஜயநகர ஆட்சிக்காலத்தில் மகாசபைகள், ஊர்ச் சபைகள் முதலியன மறை வதற்கேற்ற காரணங்களை ஆய்வது அமைவுடைத்தாகும். அலாவு தீன் கில்ஜி, மாலிக்கபூர், முபராக் ஷா, முகம்மது துக்ளக் . முதலிய இஸ்லாமியத் தலைவர்கள் தென்னிந்தியாவின்மீது படை யெடுத்து வந்ததும், தென்னிந்தியக் கோவில்களையும், அரண் மனைகளையும், மடங்களையும் அழித்ததும் தென்னிந்திய வரலாழ் றில் -பெரிய-மாற்றங்களை- உண்டாக்கின. : தென்னிந்தியாவின் விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை 198 பழமையைப் பாதுகாத்து வத்த ஹொய்சள, பாண்டிய மன்னர் களின் ஆட்சிகளின் அடிச்சுவடுகள் மறைவதற்கு இஸ்லாமியப் படையெடுப்புகள் காரணமா யிருந்தன. தேேவகிரி, வாரங்கல். துவாரசமுத்திரம், மதுரை முதலிய தலைநகரங்களையும், சிறந்த தேவாலயங்கள் இருந்த விரிஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மதுரை, காஞ்9புரம் முதலிய சைவ- வைணவக் கோவில்களையும் இஸ்லாமியப் படைகள் கொள்ளையிட்டன என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியார்கள் மூலமாகவே நாம் கேள்விப்படுகிறோம். சோம, பாண்டி௰, ஹொய்சள மன்னர்களும், தேவகிரி, வாரங் கல் நாட்டு மன்னர்களும், தங்கம், வெள்ளி. நவரத்தினங்கள் முதலிய விலையுயர்ந்த பொருள்களாகச் சேகரித்துத் தங்களுடைய அரண்மனைகளில் வைத்திருந்தனர். கோவில்களில் இருந்த தெய்வ விக்கிரகங்கள் பொன்னாலும், மணிகளாலும், முத்துகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தமையோடு விக்கிரகங்கள், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்டிருந்தன. தென்னிந்திய அரண் மனைகளையும், கோவில்களையும் கொள்ளையடித்த வடதாட்டு இஸ்லாமியர் இவைகளை யெல்லாம் யானைகளின் மீதும், ஒட்டகள் களின்மீதும், வடதநாட்டிற்கு வாரிக்கொண்டு சென்றனர். கோவில்களில் இருந்த செல்வங்களின் வருமானத்தைக் கொண்டு சதுர்வேதி மங்கலங்களில் இருந்த மகாசபைகளும், மற்றக் கிராமங்களில் இருந்த ஊர், நாடு முதலிய சபைகளும் தங்க ளுடைய கடமைகளை யுணர்ந்து மக்களுக்குப் பணி செய்துவந்தன’ இந்தச் செல்வங்களெல்லாம் கொள்ளை போய் விட்டபடியாலும், சதுர்வேதி மங்கலங்களில் வாழ்ந்த அந்தணர்கள் துன்புறுத்தப் பட்டு மடங்களும், அக்கிரகாரங்களும் அழிவுற்றமையாலும் அங்கே செயலாற்றிய மகாசபைகள் அழியலாயின. ‘மாலிக்காபூரீ படைபெடுப்பிற்குப் பிறகு தொடர்ந்த இருண்ட காலத்தில், தென்னிந்தியாவில் நிலைபெற்றிருந்த சமய, சமூக, பொருளாதார அமைப்புகள் வேர் அற்ற மரங்கள் போல் வெம்பி வீழ்ந்தன” என்று இரு. %, 9, சுப்ரமண்ய அய்யர் கூறுவார். தொண்டை மண்டலத்தில், சம்புவ ராயமன்னர்கள் சிறிது முயற்சி செய்து தென்னிந்தியக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முயன் ற போதிலும் அவர்களுடைய சேவை பாண்டிய நாட்டிலும், சோழ தாட்டி லும் பரவ முடிய வில்லை. (2) தக்காணத்தில் பாமினி சுல்தான்களுடைய sire தோன்றியதும் பாண்டிய நாட்டில் மதுரைச் சுல்தான்களுடைய ஆட்சி அமைவுற்றதும் தென்னிந்திய சமய, கலாச்சார, அரியல் அமைப்புகளுக்குப் பெரிய தொரு சாபக்கேடாக, முடிந்தன” மதுரையை ஆண்ட சுல்தான்கள் புரிந்த கொடுஞ் செயல்களைப் see விஜயநகரப் பேரரசன் வரலாறு பற்றி இபன்-பதூதா கூறியுள்ளவை உண்மையான செய்திகள் என்றே தெரிகின்றன. தென்னிந்தியக் கோவில்களை அழித்தும் அக்கிரகாரங்களைக் கொளுத்தியும், பசுவதை செய்தும், வேதங் கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலியவற்றைப் பயிலாதபடி. தடுத்தும் பல இன்னல்களைப் புரிந்தனர். இக் கொடுஞ் செயல் சளைப்பற்றிக் கல்வெட்டுகளும் உறுதி கூறுகின்றன. ஆதிசூரத்தன் என்ற இஸ்லாமியத் தலைவன் படையெடுத்து வந்த பொழுது விருதராச பயங்கர வளநாட்டில் குழப்பமும், கலகமும் தோன்றின வென்றும் ஆதஇிசூரத்தன் என்ற சுல்தானுடைய ஒன்பதாம் ஆட்சி யாண்டில் குளமங்கலம், பனையூர் என்ற கிராமத்து மக்கள் கூலிப்படையில் சேர்ந்து போர் புரிந்து வாழ்க்கை நடத்தினர் என்றும் அதனால், தென்னாட்டுக் ரொாமங்கள் பாழடைந்து மக்கள் காடுகளில் பதுங்கிக் கொண்டனர் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. மேற்கூறப்பட்ட கொடுஞ்செயல்
கள் நடைபெற்ற காலத்தில் தென்னிந்தியக் கிராமங்களில்
அமைதி குலைந்து சபை, ஊர், நாடு முதலிய கிராம அமைப்புகள் மறைத்தமை வியக்கத் தக்க தன்று.
(3) பாமினி சுல்தான்களுடைய ஆட்சி கிருஷ்ணா நதிக்குத்
தெற்கே பரவாமல் தடுத்தும், மதுரைச் சுல்தான்களுடைய ஆட்சியை அகற்றியும் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்திய விஜயநகர மன்னர்கள், சபை, கர், நாடு முதலிய கிராம
ஆட்சி அமைப்புகளை ஆதரித்தனரா அல்லது அவற்றை
அழித்தனரா என்ற கேள்விக்குப் பதில் காண்பது உசிதமாகும்.
அறிஞர் ந.க, சாலட்டூர் என்பார் (விஜயநகர மன்னர்கள். பூர்வ
மரியாதைப் பத்ததியை’க் காப்பாற்ற முன் வந்தனர். அவர்கள்
மகாசபைகள், ஊர்ச் சபைகள், நாட்டுச் சபைகள் முதலிய
வற்றைப் போற்றி வளர்த்தனர்” எனக் கூறியுள்ளார், ஆனால்,
அறிஞர் தே. வே. மகாலிங்கம் அவர்களும், உயர்திரு நீலகண்ட
சாஸ்திரியாரும் இக் கொள்கையை மறுத்துப் பின்வருமாறு
கூறுவார். (விஜயநகர அரசர்கள் பூர்வ மரியாதைப் பத்ததியைக்
காப்பாற்றியது சமயத் துறையிலும், மத்திய மாகாண அரசாங்
கத்திலுமே யொழியக் கிராம ஆட்சி முறையில் அன்று. அவர்கள்
இராம சுய ஆட்சியை ஆகரிக்க வில்லை” என்று தே. வே. மகா
லிங்கம் அவர்கள் கூறுவர். இரு. நீலகண்ட சாஸ்திரியாரும்
“விஜயநதரத் தரசர்கள். இந்து சமயங்களும், சமூகமும் Hans
வுருமல் பாதுகாத்த போதிலும்,. கிராம அரசியல் அமைப்புகள்
அழிந்து படாமல் இருப்பதற்கு ஒன்றும் செய்ய வில்லை. சோழர்
கஞுடைய ஆட்சியில் மாட்சியுற்று விளங்கிய. மகாசபைகளும்,
*Pudukottai State Inscription No.. 670
விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை 1g?
மற்றக் ராம அமைப்புகளும் நாயன்கரா என்ற நிலமானிய
முறையால் சீர்கேடுற்றன. நாயன்கரா முறை, இராணுவ
பலத்தை அஇகறிக்க அமைக்கப் பட்டமையால் தெதலுங்கு,
கன்னட இனத்தைச் சேர்ந்த நாயக்கன்.மார்கள் அதிகார
பீடத்தைக் கைப்பற்றினர். இவர்கள் சோழர்கள் காலத்தில்
அமைத்திருந்த கிராமச் சபைகளை ஆதரிக்கவில்லை” என்று கூறுவர்.
(4) விஜயநகர ஆட்சியில் நிலமானிய முறை பரவியதோடு
அல்லாமல் வரிவசூல் செய்தல், வரிகளை ADS sh, செலவழித் தல்,
நியாயம் வழங்குதல் முதலிய அரசியல் அலுவல்களெல்லாம்
மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பெற்ற அலுவலாளர்களால்
மேற்கொள்ளப் பெற்றன. இரண்டாம் ஹரிஹரராயருடைய
ஆட்சிக் காலம்முதல் கென்னாட்டை அண்ட மகாமண்டலீ
சுவரார்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பலமுறச்
செய்வதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினா். மகாசபைகளும்
களர், நாடு முதலிய கிராம அமைப்புகளும் ஆற்றிய பணிகளைப்
பிரதானிகள், தண்டநாயகர்கள், பண்டாரதரர் முதலிய மத்திய
மாகாண அரசியல் அலுவலாளர்கள் மேற் கொண்டனர். சபை,
ஊர், காடு முதலியவற்றை வளர்ப்பதற்குரிய *(விவஸ்தைகளை:
மத்திய அரசோ, மாகாண அரசோ பின்பற்றுவதாகத் தெரிய
வில்லை. ஒவ்வோர் இடங்களில் மகாசபைகள் இரந்த போதிலும்
அவை வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து வைக்கவில்லை.
(5) விஜயநகர ஆட்டிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட
தாயன்கரா முறையும், ஆயக்கார் முறையும் தென்னாட்டில் நிலவிய
இராம சுய ஆட்சி முறையின் அடிப்படையைத் தகர்த்து எறிந்தன
என்றும் கூறலாம். சோழ மன்னர்கள் ஆட்ியில் கிராமங்களில்
கணபோகம், ஏக போகம் என்ற இருவகையான நிலவுடைமை
உரிமைகள் இருந்தன. கல்வியில் வல்ல அந்தணர்கள்
எல்லோருக்கும் உரிமையாக அளிக்கப்பட்ட நிலங்கள் கடை
யோகம் என்றும் தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட
நிலங்கள் ஏகபோகம் என்றும் வழங்கப்பட்டன. கணபோக
நிலங்கள் எல்லாம் படைப்பற்று நிலங்களாக மாற்றப்பட்டு
தாயக்கன்மார்களுக்கு அளிக்கப்பட்டன. சதுர்வேத மங்கலங்கள்
நாயக்கர் மங்கலங்களாயின. நிலமானிய முறையில் படைப்
பற்றாக நிலங்களைப் பெற்றுக் கொண்ட நாயக்கன்மார்கள் வரி
வசூல் செய்வதிலும் படைவீரர்களைத் திரட்டுவதிலும் தங்கள்
உடைய கவனத்தைச் செலுத்தினரே அன்றிக் கிராம சுய ஆட்சி
அமைப்புகளை ஆதரிக்கவில்லை.
- விஜயந்கரப் பேரரசின் வரலாறு
ஆய்க்காரர் முன்று ;
, தென்னிந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஆயக்காரர் முறை என்ற இராம அதிகாரிகள் மூறை விஜய நகரத்து அரசர்களால் அமைக்கப்பட்டது. புராதன இராம அரசியல் அமைப்புகளான சபைகள், ஊர், நாடு முதலியவைகள் ஆற்றிய பணிகளையும், அனுபவித்த உரிமைகளையும் இப்பொழுது ஆயக்காரர்கள் என்ற அதிகாரிகளும் தொழிலாளர்களும் ௮னு பவிக்கலாயினர். இராமங்களில் இப்பொழுது வரிவசூல் செய்யும் மணியக்காரர், கர்ணம், வெட்டி, தலையாரி முதலிய சேவர்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நியமிக்கப் பெற்றவர்களாகத் தெரிகிறது. ஆந்திர நாட்டில் இவர்களுக்குக் கெளடாஈ அல்லது ரேட்டி, சேனுபோவா, தலையாரி என்ற பெயர்கள் வழக்கத்தில் இருந்தன. இந்த ஆயக்காரர் முறை ஆந்திரப் பிரதேசத்தில் காகதீய மன்னர்களுடைய ஆட்சிக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டுமெனத் இரு. 14. வெங்கட்டரமணய்யா கூறுவர்.
விஜயநகர ஆட்சிக் காலத்திற்குமுன் தமிழ்நாட்டில் ஆயக் காரர் ஆட்சிமுறை இருந்ததாகத் தெரியவில்லை. விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோன்றிய இந்த ஆயக்காரார் முறை கிழக் கிந்தயக் கம்பெனியார் ஆட்சியிலும் தொடர்ந்து இன்றும் இிரா.மங்களில் நிலைபெற்றுள்ளது. கல்வெட்டுகளில் இந்த ஆயக் காரர்கள் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. ஆயினும், மாகாண அரசாங்கத்தின் அலுவலாளர்களாக இன்றும் அவர்கள் பணி யாற்றுகன்றனர். இந்த ஆயக்காரர்களுள் (1) கர்ணம் அல்லது சேனபோவா, (3) கிராமத் தலைவர் (மணியம்) ரெட்டி அல்லது கெளடா, (3) தலையாரி என்ற மூவரும் மாகாண அரசாங்கத் தால் நியமனம் செய்யப் பெற்றனர்.
_ சோழர்கள் காலத்தில் ஏரிவாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வார வாரியம் முதலிய வாரியங்கள் ஆற்றிய சடமைகளை இப்பொழுது கர்ணம் என்பவர் செய்ய வேண்டி வந்தது. கிராமத்தின் எல்லை, இராமத்தில் உள்ள நன்செய், புன்செய், திலங்கள், இனாம் நிலங்கள், ரயத்துவாரி நிலங்கள், தோப்புகள், புறம்போக்கு, கூடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், ஓவ்வொரு நிலச் சுவான்தாரருக்கும் உள்ள நன்செய், புன்செய் நிலங்கள் முதலிய விவரங்களும் ஒவ்வொருவரும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய நிலவரியும் அடங்கிய அட்டவணை அல்லது அடங்கல் என்னும் புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் கர்ணத்தஇடம் இருக்க வேண்டும். இப்பொழுது ஊராட்சி மன்றத்திற்கு உரிய தொழில் வரி; வீட்டு வரி, வாசன வரி முதலியவைகளும்
விஜயநகரப் பேரரசு காலத்தில் அரசியல் முறை 199
கார்ணத்தால் தயாரிக்கப்படுகின்றன. இந்த வரிகள் இவ்வளவு
என எழுதப் பெற்ற தண்டல் குறிப்பில் இருந்து சராமத் தலைவா்
அல்லது மணியக்காரர் நிலவரியையும், மற்ற வரிகளையும் வசூல்
செய்கிருர். மணியக்காரருக்கு வசூல் செய்வதில் உதவியாக
வெட்டி, தலையாரி என்ற அலுவலாளரும் உள்ளனர். இந்தக்
இராம அதிகாரிகளுக்கு மாதந்தோறும் அரசாங்கச் சம்பளம் கிடைக்கிறது.
பதினாறும் நூற்றாண்டில் ஆயக்காரார்களோடு சேர்ந்து கிராம.
மக்களுக்குச் சேவை செய்வதற்குப் புரோடுதர், பொற்கொல்லர்,
Biscay, கொல்லன், தச்சன், குயவன், வண்ணான், நாவிதன்,
சக்கிலி முதலிய தொழிலாளர்களும் நியமனம் செய்யப்
பெற்றனர். இவர்கள் அரசாங்க அலுவலாளர்களாகக் கருதப்
படாமல் கிராம சமுதாயத்தின் பணியாளர்களாகக் கருதப்
பெற்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு இறையிலியாக நில
மானியங்கள் விடப்பட்டன. பரம்பரைப் பாத்தியமாக இந்
நிலங்களை அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குரிய
சேவைகளைப் புரிந்தனர். அறுவடைக் காலங்களில் கிராமத்துக்
குடியானவர்கள் தங்களுடைய மகசூலில் ஒரு பகுதியை இவர்:
களுக்கு அளிப்பதும் உண்டு. கிராமங்களில் நிலங்களின் கிரயம்,
அடைமானம் முதலியன காரணத்தின் சம்மதத்தோடு நடை
பெற்றன. கிரய அடைமானப் பத் $திரங்கள் எழுதுவதும் கரொாமக்
கர்ணமேயாவர், :
மேலே கூறப்பெற்ற நாயன்கரா, ஆயக்கார மூ கள் விஜய
தகர ஆட்டிக் காலத்தில், தொடங்கப் பெற்றிருக்க வேண்டும்
எனத் தெரிகிறது. இவ் விரண்டு புதிய முறைகளும் பழைய.
தராம அமைப்புகளாகிய கிராமச் சபைகள் மறைவதற்குக்
காரணங்களாக இருந்தன என்று கூறலாம். - விறயநநர அரசாங்கத்தின் வரமாளங்கள்.
விஐயநகர அரசின் பலவிதமான வருமாளங்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு ௮க்’ காலத்திய கல்வெட்டுகளே நம்க்கு மிக்க துணை செய்கின்றன. அரசாங்கத்தார் நிலங்களைத் தானம் செய்வதும், புதிய வரிகளை விதிப்பதும், பழைய வரிகளை நீக்குவதும், நிலவரியை வஜா செய்வதுமாகிய பல செய்திகள் கல் வெட்டுகளில் கூறப்பெறுன்றன. ௮க் காலத்திய வருவாய்த் துறைக்கே சிறப்பாக உரிய சில வரிகள் கல்வெட்டுகளில் கூறப்
பட்டுள்ளன. கடமை, மகமை,