No Image

பழந்தமிழர் கால அளவீடும் தமிழ்ப் புத்தாண்டும்!

January 9, 2022 VELUPPILLAI 0

பழந்தமிழர் கால அளவீடும் தமிழ்ப் புத்தாண்டும்! இலக்கியன் January 4, 2018 தமிழர் கண்ட கால அளவீடு பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. […]

No Image

கோட்டாவின் பொருளாதார பரிசோதனை பற்றிய கண்ணோட்டம்

January 7, 2022 VELUPPILLAI 0

கோட்டாவின் பொருளாதார பரிசோதனை பற்றிய கண்ணோட்டம் கலாநிதி அமீர் அலி இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார […]

No Image

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்

January 6, 2022 VELUPPILLAI 0

தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது […]

No Image

குவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும்!

December 30, 2021 VELUPPILLAI 0

இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன் குவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும்!என்.சரவணன் குவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் மகாவம்சத்தில் கூறப்படாத […]

No Image

இலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்

December 30, 2021 VELUPPILLAI 0

இலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.! By Rajivganth Gurusamy November 14, 2020, இலங்கையின் பூர்வீக குடியான குவேனியின் சாபத்தால் இன்று வரை பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. […]

No Image

சமண – புத்த மதங்களை அழித்தது யார்?

December 26, 2021 VELUPPILLAI 0

சமண – புத்த மதங்களை அழித்தது யார்? இந்து மதம் பவுத்தம் மதமாற்றம் சமணர்கள் தமிழர் வரலாறு சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று […]

No Image

சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”

December 25, 2021 VELUPPILLAI 0

சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”முனைவர் க. தனலட்சுமிதமிழ் விரிவுரையாளர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி அறிஞர் அண்ணா தமிழ் நாடக உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக […]