No Image

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்

November 30, 2017 VELUPPILLAI 0

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (25) சூ. 274 ‘ஒத்த கிழவனும் கிழத்தியும், […]

No Image

நல் அறம் செய்வோர் நல் உலகு அடைவர்

November 24, 2017 VELUPPILLAI 0

மரணம் இயற்கையானது அதனை யாராலும் தடுக்க இயலாது! நக்கீரன் நேற்றுமாலை தமிழ் உணர்வாளர் சிவம் பரமநாதன் அவர்களது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது தமிழ்த் தொண்டு பற்றி சுருக்கமாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. […]

No Image

பகவன் புத்தர் எவற்றை போதித்தார்

November 21, 2017 VELUPPILLAI 0

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் Wednesday, July 26, 2017 பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்  “பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்” பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி […]

No Image

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! 

November 20, 2017 VELUPPILLAI 0

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! தமிழ் இலக்கியப்  பேச்சாளர்கள்  மேடைகளில் பேசும் போது  இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை […]

No Image

எண்ணம்… சொல்… செயல்..!

November 20, 2017 VELUPPILLAI 0

எண்ணம்… சொல்… செயல்..! march 18, 2014  by alagusundari1948,  ஆன்மீகம் எபிமெனிடஸ்  என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் […]