No Picture

‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் – 3

October 5, 2017 VELUPPILLAI 0

‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் – 3  விவரங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன் தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம் பிரிவு: பெரியார் முழக்கம் – அக்டோபர் 2017  வெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2017 பவுத்தம் பார்ப்பனர்கள் புத்தர் விழா […]

No Picture

பவுத்தமும் தமிழும் (12-13)

October 3, 2017 VELUPPILLAI 0

மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 12. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள் முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் […]

No Picture

பௌத்தமும் தமிழும் 8-11

October 3, 2017 VELUPPILLAI 0

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள் தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் […]

No Picture

பௌத்தமும் தமிழும் (1 – 7)

October 2, 2017 VELUPPILLAI 0

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு  உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் […]

No Picture

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

October 2, 2017 VELUPPILLAI 0

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் […]

No Picture

பவுத்தமும் தமிழரும் (2)

October 2, 2017 VELUPPILLAI 0

15. பெருந்தேவனார் ‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர் பண்டைக் காலத்தில் இருந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் […]

No Picture

பவுத்தமும் தமிழரும் (1)

October 2, 2017 VELUPPILLAI 0

பவுத்தமும் தமிழரும் முன்னுரை ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் […]