No Image

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 VELUPPILLAI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]

No Image

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்

April 8, 2025 VELUPPILLAI 0

பவுத்தம் – ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் எழில்.இளங்கோவன்   22 செப்டம்பர் 2013 பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ், பேராசிரியர் வில்லியம் கெய்கர், டர்னர், போடே போன்ற அறிஞர் களால் சரிபார்க்கப்பட்டு, செப்பம் செய்யப்பட்டு, […]

No Image

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்

April 8, 2025 VELUPPILLAI 0

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]

No Image

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897

April 7, 2025 VELUPPILLAI 0

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை பி. ஏ. காதர் இலங்கையின் முதலாவது மதமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் குறிப்பிட்டுக் […]

No Image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்

April 4, 2025 VELUPPILLAI 0

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு தொன்மம்  தென்னவள் August 24, 2022  அன்று ஆகஸ்ட் 3ஆம் திகதி, கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன் […]

No Image

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம்

April 4, 2025 VELUPPILLAI 0

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம் ஞாயிறு, 18 மே, 2014 காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில […]

No Image

பழந்தமிழ்க் காப்பியங்கள்

March 29, 2025 VELUPPILLAI 0

பழந்தமிழ்க் காப்பியங்கள் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி […]

No Image

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள்

March 28, 2025 VELUPPILLAI 0

சனிக் கோள் பெயற்சியைக் கண்டு குலை நடுங்கும் இந்துத் தமிழர்கள் நக்கீரன் எமது ஞாயிறு குடும்பத்தைச் சுற்றி எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் சனிக் கோள் சூரியனின் ஆறாவது கோளாகச் சுற்றிவருகிறது. எமது […]

No Image

கம்பரும் அவ்வையாரும்

March 22, 2025 VELUPPILLAI 0

கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]